ஜோசியம் பார்ப்பதினால் மனித ஆற்றல் திறமை நாம் அறிந்து புரிந்து தெரிந்து வைத்திருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து செத்தும் போய்விடுவோம் ஜோசியம் பார்க்கமல் வாழ்க்கை வாழ்ந்தால் நிறைவை பெறலாம் ஏப்படினா சுய தேர்வு திட்டம் செய்து வாழ்க்கை வாழ்ந்தால் இலக்கை அடையலாம் எண்ணத்தின் சக்தியை பயன்படுத்துங்கள் 100% இது சாத்தியம்
அருமையான செய்தி ஒரு மனிதனை மனிதனாய் பார்க்காத இந்த உலகத்தில் அதற்கு முற்றுப்புள்ளி ஆக இருக்கும் சாதி மதம் மனிதனை பிளவு படுத்துவது அதையும் தாண்டி ஒரு மனிதனை சொல்வதில் பிரச்சனைகள் ஏற்படும் போது நான் பிறந்த நேரம் சரியில்லை ஒவ்வொரு மனிதனும் சில நேரங்களில் யோசிப்பது உண்டு அவர்களுக்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அழகாக கூறியதற்கு மிக்க நன்றி.
ஜோதிடம் என்பது ஜோதி இருக்கும் இடத்தை அறிவதற்கு சித்தர்களால் வானவியலை கற்றனர் ஆன்மா சுத்திக்காகவே!தற்காலத்தில் வாழ்வியலுக்கு மட்டுமே பயன் படுத்துகின்றனர்... சகோதரி முழுமையடைய வாழ்த்துக்கள்...
சத்யா தங்கச்சி, நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. எனக்கு சாதகம் 95% உண்மை. எனது காண்டம் (நாடி ஜோதிடம்)99% உண்மை.அடுத்த பதிவை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.