குடிப்பதை சமுதாயத்தில் அவமானமாக கருதிய காலம் உண்டு! ஆண் பெண் எல்லோரும் சேர்ந்து குடித்து கும்மாளம் போடும் கலாச்சாரம் எப்படி வந்தது? சினிமாவை பார்த்துதான் வந்தது!
@@user-ms1vz1rh7v நீங்க சீமான் supporter.. அதனால அவன் என்ன சொன்னாலும் செய்வேன் என்று இருப்பதை போல்தான், dmk supporters.. seeman சொன்னதால் குழந்தைக்கு கூட ஆல்கஹால் கொடுக்கும் உன்னை விட கேவலமான பிறவி யாரும் இல்லை..
அது யாராயிருந்தாலும், காவல் துறைக்கும், அமைச்சர்களுக்கும், ஏன் முதலமைச்சருக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை. அப்போ இந்த படுகொலைகளுக்கு பொறுப்பு இல்லையா.
He (Kamal) is more practical person no body can stop immediately bad habits; he is telling the truth. Seeman always speaks like cinema dialogue when come practical we have to analyse all the side and conclude. We have video proof you also take alcohol. So be practical mr. Seeman
கமல் சார் உடைய பேச்சு சரியான தீர்வு நீயே ஒரு பேட்டி தான் நான் சாராயத்தை காய்ச்சுவேன் அப்படின்னு சொல்லி இருந்தேன், மணிகண்ட கருமம் அப்பப்போ நீ மாத்தி மாத்தி பேசுற
இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
For purchasing liquor aadhar must be made mandatory.then govt can make first btl Rs.50, 2nd btl Rs.100, 3rd btl Rs.200, 4th btl+ Rs.500...Will this trick can work?
Local MLA counsellor ku theriyama enatha area layum oru pudi manu kooda yedhuthutu poga mudiyadhu. They charge an amount per lorry whether construction or personnel use.
தண்ணி அடிச்சுட்டு பேசறவன் மாதிரியே இருக்கு தண்ணிக்கு தண்ணி காட்ட நினைப்பதும் ஒரு வகை சினிமா திரைக்கதை தான் அட்டர் பளாப் திரைக்கதை .......தேறவே தேறாது............
அருமை அருமை இந்த கொடுமையில் இருந்து தமிழக அப்பாவி குடிகார மக்களை காப்பாற்ற ஒரேவழி நடிகர் விஜய் அவர்களிடம் நீங்கள் எந்த வித ஈகோ இன்றி ஒன்றினைந்து போராடி வென்று தமிழக முதல்வர் ஆக உங்கள் இருவரில் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் நான் இந்த நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன் நான் ஒரு திமுக வின் விசுவாசி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉