Jesus Redeems Ministries Presents a beautiful song about the Cross. Composer: - Bro. Arpudharaj Music:- Bro. R. Augustine Ponseelan Sung by:- Sis. Beryl Natasha
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் [2] என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களையும் பார்க்கின்றன [2] ( சிலுவை ) என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையில் காயங்கள் பார்க்கின்றாரே [2] தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே [2] ( சிலுவை ) தீண்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் [2] Please like 🥰❤️
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே - சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் - சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் - சிலுவை நாதர் 4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் - சிலுவை நாதர்
i was an Hindu ... touched by Jesus .. changed everything in my life ... ever in my life the very first time I know the meaning of love because of him.. his love is so pure ... only because of Jesus I have learn to forgive people... I owe my life to him .. I have surrendered my life to him.. plz all trust him and repent for the sin and confess Jesus is the lord of lords and King of kings... God bless you all.. lovely song Amen
Praise God!Jesus also loves u❤ Idols are man made things,non living things n purchased in shops for money .God can't be purchased with money .idols are creation and not creator . We have to worship the creator -Lord Jesus christ . Keep trusting lord Jesus christ n have a Personal relationship with Lord Jesus through prayer and reading bible . Prayer =you talking to God Reading bible =God talking to u It should be a 2 way communication I myself was saved by Lord Jesus christ ..I was previously in Hindu
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம் காயங்களையும் பார்க்கின்றன என் கைகள் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நா கிறிஸ்டியன் ஸ்கூல் ல தா படிச்சேன். அதுனால எனக்கு இயேசு அப்பா பத்தி நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும், எனக்கு நிறைய உதவி பண்ணிருக்காரு என் அப்பா காலேஜ் வந்தோன நா உங்களை மறந்துட்டேன்,selfish ah கஷ்டம் இருக்கும் போது மட்டும் தான் உங்களை நினைக்கிறேன் ,romma sorry pa, give a blessing that I should not forget my saviour at any time ,ennaku romba pudicha padal ...🤗🤗😊😊❤️😊🙏
Siluvai Naadhar Yesuvin சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே - சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் - சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் - சிலுவை நாதர் 4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் - சிலுவை நாதர்
நான் பாவ சேற்றில் மீண்டும் மீண்டும் விழுந்தாலும் தூக்கியேடுக்கும் நல்ல தகப்பன் இயேசு மட்டுமே❤️ கர்த்தாவே நான் உம்மை துக்கப்படுத்தக்கூடிய காரியங்களை செய்யாதபடி என் இருதயத்தை காத்து கொள்ளும்
இந்த பாடலை கேட்கும் போது கல்வாரி சிலுவையில் ஏசுவும் அவர் பாதபீடத்தில் நானும் உள்ளதாக உணர்கிறேன்....நன்றி சகோதரி ....இறைவனின் அருள் உங்களுக்கு கிடைப்பதாக ...
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் ....அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் .....😭😭😭😭😭😭😭. உம்மை என் கண்களால் காணச்செய்தீரே அதற்காய் உமக்கு கோடானு கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏...........தினம் எங்களை வழிநடத்துகிற என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏
I'm a hindu and I study in a Christian school ... my class learnt this song and sang it in our school program... our class teacher taught this song!!!.... love it soo much!!♥️
நமக்காக விண்ணிலிருந்து வந்த பாவ பரிகார பலிபொருளாக ,நமது ஆன்ம உணவாக ,தமது தூய ஆவியாரின் வழி நம்மை உண்மை வழி நடத்த ஒப்பற்ற திருபரிசுதான் மீட்பராகிய கடவுள் நமது நம்பிக்கை திருநாயகன் இயேசுகிறிஸ்து.
இனிமேலாவது பாவம் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசப்பா........ எத்தனை முறை உம்மை நான் சிலுவையில் அறையும் போதெல்லாம் என்னை நினைத்து எனக்காய் இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்....... உம்மை போல வாழவும் உமக்காக வாழவும் உதவி புரியும் அப்பா
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள். …என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன… என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே - தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் - சிலுவை அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் - திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் - Sharmini Satgunam !
Praise The LORD 🙏 Glory To JESUS 🙏 சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் (2) என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம் காயங்களையும் பார்க்கின்றன (2) என் கைகள் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே (2) தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே (2) தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் (2) வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் (2) அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் (2) கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் (2) திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் (2) தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் (2)
Jesus is always the saviour of my life. I am born from Hindu family ... I dont know the love of jesus during the past days . When I have know about the love of jesus my heart is fully broken and my eyes are fully immersed in tears.... thereafter only I have seen my life differently as compared to the past sinful days. When I hear about this song .... it touches my heart and helps to remember the past days. Thank you. Yours voice is very quite and soft.
If you want eternal life then Jesus says ,u can't have it without Him...so when you blive in Jesus Christ to be your Savior and Lord you get eternal life dear brother.... Jesus died in ur place for all your sins... So tht when u blive in Him u freely get to go to heaven.... So blive in Jesus Christ !
Whenever I feel unstable or helpless Lord jesus gave me everything and saved me... Now im living this life is for lord.everything I have is by grace of Lord..your Love is endless appa
people who have tasted him will know the real true love.....grace.......every minute he guides you.....he s the one and only living god....surrender ....submit.....he will take you and keep u close to his heart.....
நன்றி! என் இதயம் தொட்ட பாடல். பாடல் வரிகள், இசை , பாடும் உங்கள் குரல் , கேட்கும் காதுகள் இவை அனைத்தையும் தந்த நம் தேவாதி தேவனுக்கு நன்றி! நான் செய்யும் பாவங்களுக்கு இப்பாடல் எனக்கு ஒரு சவுக்கடி பாடலாக கருதுகிறேன்.
நாமெல்லோரும் இயேசுவின் பிள்ளைகளே, ஆதாம் ஏவாள் மூலம் வந்தவர்கள், எல்லோரும் இயேசுவை பின்பற்றினால் உலகத்தில் சண்டை சச்சரவு இன்றி எல்லோரும் சமாதானமாக வாழலாம்.
Super Song....Such a wonderful voice and lyrics....Tears automatically comes out when hearing each lyrics..... என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே..... அது தான் நம் இயேசு....No one can do like this...... I heared this song more time but I never get boar, It gives hope on Jesus at all time.....This lyrics music and voice doing something in my heart always....God bless you abundantly the whole team