🙏🙏எனது உயிருக்கு உயிரான நடிகர் சிவாஜி அவர்கள். அவருக்கு நிகர் அவரே. இதைப் போல யாரால் பேச முடியும். இனி அவரே மறு பிறப்பு எடுத்து வந்தால் தான். அவரது பேச்சு போலவே நடிப்பும் படத்துக்கு படம் மாறுபடும். சிவாஜியை எந்த படத்தில் எப்படி நடித்தாலும் யாரும் விரும்பி பார்ப்பார்கள். இப்பொழுதும் நாங்கள் விரும்பி தில்லானா மோகனாம்பாள் எத்தனை தடவை பார்த்துள்ளேன் என்பது எனக்குத் தெரியாது. இன்றளவும் ரசிக்கக் கூடிய இமயம். இலங்கை வானொலி மற்றும் பேட்டி எடுத்த அப்துல் ஹமீது அவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பது நமது கடமை. வாழ்க தமிழ் பெருகுக இலங்கை வானொலி புகழ் 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
திரு ஹமீது அவர்களின் வர்ணனைகளை கேட்டிருக்கிறேன். நடிகர் திலகம் அவர்களின் தொடர் பேச்சினை இன்று தான் கேட்கும் பாக்கியம். நடிகன் என்றால் நடிகர் திலகம் தான்.
Sivaji Ganesan will always be an inimitable unmatched unparalleled ‘King’ of acting & actors worldwide as there’s no one who comes anywhere near to portraying such a wide variety and range of film roles and characters he has done! Thanks a lot to ‘our’ ‘Ilangai Vanoli’ / Radio Ceylon (now Sri Lanka) for the interesting interview that gives new insight into the life and times of the 1 & only‘Nadigar Thilagam’ ‘Kalaikurisil’ ‘Simha Kural’ Sivaji Avargal 🙏💐❤
😢இந்த பேட்டியை பார்க்கும்போது சிவாஜி அவர்கள் இவ்வளவு சரளமாக சினிமா பாணி் இல்லாமல் பேசியது என்னை ஆச்சரியப்படவைத்துவிட்டது.கலைத்தாயின தலைமகனுக்கு நாளை நினைவு🎉நாள்(21-7-2024) வருகிறது. வாழ்க சிவாஜி புகழ் இப்படிக்கு வயது முதிர்ந்த ஒரு ரசிகன்.புதுக்கோட்டை.
தேன் தமிழ் + செந்தமிழ் = சிம்ம குரலோன் புகழ் ஓங்குக . பைலட் பிரேம்நாத் காலகட்டத்தை என்னி பார்க்கின்றேன். இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதே என்ன இனிமை.
Two of the best voices. Everyone must talk in tamizh like Sivaji Ganesan Sir and Abdul Hameed Sir. Super clarity in communication and great voices. I enjoyed. Present day Anchors and other participants can learn a lot from this interview
இளம் வயதில் என்னவென்று அறியா இரசிக்கும்தன்மை ஈர்ப்பு என்னிடம் உருவானது என்னவோ நடிகர்திலகத்தின் நடிப்பைப்பார்த்தே ஆகும் ஒரேஒருமுறைதான்நேரில் பார்க்க நேரிட்டது இராசபாளையம் தனியார்போக்குவரத்துமுதலாளி செயராம் ராசா அவர்களின் திருஉருவசிலை மற்றும் திருமண மண்டபம் நிகழ்சியின்போதுமட்டும் இ.மா.பா.முத்துஅசோகன்.
Very nice interview....Mr. Hameed's questions were some times what's usually asked to celebraties, but for other queries NT response was just to the point and the way he emphasised and was 💅 not to hurt anyone's sentiments, that shows that he is not only a GREAT actor but also a humble and down to earth person...no wonder he still lives in the heart of so many people.. he was a great philanthropist too...he makes sure there is no publicity when he helps others... long live his name and fame ❤❤
🎉சிவாஜி அவர்கள் சொல்லாமல் விட்டது :- அண்ணா அவர்கள் சிவாஜிக்கு ஆதரவாக பேசியது முக்கியமாக கருணாநிதிக்கு பதில் சொல்லும் விதமாக தான். .காரணம், கருணாநிதி அவர்கள் ""பெருமாள் முதலியார் சிபாரிசால் தான் சிவாஜி சினிமாவுக்கு வந்தார் """ என்று கூறயிருந்தார்.
நடிகர்களின் மா மன்னன். நடிகர் திலகம் அவர்கள், இது அநேகமாக 2000 ல் வந்த பேட்டி யாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் திரைத்துறை க்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூறுகிறார். இதற்கு அடுத்த ஆண்டு அவர் மரணம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத முடியாத மாபெரும் நடிகர். மனம் திறந்த பேட்டி. சரளமாக வரும் தமிழ்ச் சொற்கள். வாழ்க இந்திய இலங்கை உறவு. தங்களின் ஒலி பரப்புக்கு மிகவும் மகிழ்ச்சி
அவர் 43 ஆண்டுகள் என்று குறிபிட்டது சிறு வயதில் நாடகத் துறைக்கு வந்ததில் இருந்து பிறகு அதுவரை சினிமாவில் நடித்து வரை. இந்த பெட்டி பழமையானது. சிலோன் வானொலிக்கு அளித்தது.
BIG SALITE TO THE LEGEND SIVAJU GANESHAN.💥💥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆🏆👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👌👌👌😇😇😇💖💖💖♥️♥️♥️🙏🙏🙏🙏🙏 WE MISSED HIM. MAY GOD BLESSED WITH THE LEGEND SOUL REST IN PEACE AND SHANTHI. 💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அண்ணா பேசிய முக்கிய சொல்லை சிவாஜி மறந்து விட்டார். அந்த விழாவில் சிவாஜியை மலர்ந்து மணம் வீசும் மலர் என்று சொன்னார்கள். இறுதியில் அண்ணா பேசிய போது தம்பி சிவாஜியை மலர்ந்து மணம் வீசும் மலர் என்று சொன்னார்கள். அந்த மலர் மொட்டாக இருந்த போதே நன்றாக மணம் வீசியதை நான் நன்கு அறிந்தவன் என்றார்