பரலோகத்தில் எப்போதும் ஆடல் பாடல் உண்டு, அங்கு ஆராதணைதான் நிறைந்துள்ளது, அங்கு ஒரு விநாடியும் ஓய்வில்லை, சகோதரன் பாடும் ஒவ்வொரு வரிகளும் நிச்சயமாகவே கர்த்தர் அருளினதேயன்றி வேறல்ல, நிச்சயமாகவே இப்பாடல் ஆராதணைகளின் மூலமாக எழுப்புதலின் மகிமை ஜனங்களை நிரப்பும், எத்தணை மகிமை, உலகப்பாடல்கள் பூமியில் பிறந்தது, ஆனால் அன்பு சகோதரனின் பாடல்கள் அனைத்துமே தேவன் கொடுத்த ஜீவனுள்ள பாடல்கள்! இப்பாடல்கள் சோர்ந்துபோன பல தேவ பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் GOD BLESS AND PROTECT YOU FAMILY...
தலைமுறை தலைமுறையாய் உந்தன் அன்பு என்றும் மாறாதது தலைமுறை தலைமுறையாய் நீரே ஆளுகை செய்பவரே ஆத்துமாவை ரட்சித்தவர் எல்லா கொடுமைக்கும் தப்புவித்தவர் ராஜாதி ராஜன் அவர் என்னை என்றென்றும் உயர்த்துபவர் கிருபையினால் ஆட்கொண்டீரே கிருபையே உம்மை உயர்த்திடுவேன் 1. பள்ளத்தாக்கின் நடுவில் நான் நடந்திட்ட நேரம் புது ஒளியாக என் முன் சென்றீர் நதிகளை கண்டு நான் திகைத்திட்ட நேரம் என்னை மூழ்காமல் கடக்க செய்தீர் எதிரியின் கண் முன்பே உயர செய்தீர் கன்மலையின் மேல் நடக்க செய்தீர் 2. மலைகளைக் கண்டு நான் கலங்கிட்ட நேரம் அதை பதராக்கி பறக்க செய்தீர் ரதங்களை கண்டு நான் பயந்திட்ட நேரம் யுத்தங்களை ஜெயிக்க செய்தீர் உன் சாயலாய் மீண்டும் மாற்றி விட்டீர் உம் பிரசன்னத்தில் வாழ செய்தீர்
 Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும்  இதுவரை என்னை நடத்தினவார் இனிமேலும் என்னை நடத்திடுவீர் நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதா காலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் 2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைத்திடுவீர் முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடைத்திடுவீர்
சகோதரா கர்த்தர் இன்னும் இந்த ஆராதனை ஊழியத்தில் மேன்மையாக நடத்துவராக. சின்ன ஆலோசனை.... கைகளை தட்டுபவர்களை ஆசிர்வதிங்க, மற்றவர்களை ஆசிர்வதிக்க வேண்டாம் " -- இது போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நலமாக இருக்கும். எல்லாரையும் பாடி ஆராதிக்க வைக்கத் தான் இந்த ஊழியத்தில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தி வருகிறார். தேவனுடைய வார்த்தை உங்கள் மூலமாக பலிபீடத்திலிருந்து வரும் நிலையில் ஜனங்கள் உங்களுடன் இணைந்து பிரசன்ன த்தில் சமாதானத்தை காண்பது உறுதி. நன்றி