மிக மிக அருமை உங்கள் கருத்து மிகவும் அருமை அய்யா பல கருப்பையா உங்கள் பேச்சு இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக கேட்க வேண்டும் என்று என் ஆசை வாழ்த்துக்கள் அய்யா உங்களை வாழ்த்தவயது எனக்கு இல்லை ஆனால் வாழ்த்துகிறேன் நன்றி🙏💕
கருணாநிதி போன்ற தீய சக்தி நாட்டை 200 வருடம் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டான் இவர் கொள்ளையடிப்பதற்கு அரசு ஊழியனையும் கொள்ளையில் பங்கு வைத்து இப்போது ஒவ்வொருவரும் எனக்கு 50 முதல்100கோடிக்கு சொத்து இருக்குங்கிராங்க பிறகு எப்படி ஏழைகள் வளர முடியும்
அருமை அன்பர் திரு சோ அவர்கள் இருக்கும் பொது அவர்களுடைய அருமை பெருமை தெரிய வில்லை அப்படியே அம்மா ஜே ஜெயலலிதா அவர்களும் அவர்கள் இல்லாமல் நாடு படும் பா டு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று
அயோக்கியர்களை தலைவராக்கியது யார் குற்றம் மக்கள் தானே இது ஜனநாயக குறைபாடு தானே இருப்பவர்களிலே குறைந்த அயோக்கியனை தலைவன் ஆக்குவதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
He has already told thani maram thoppahadhu.Hence he joined in many parties and because of their attitude of corruption he came out of that party.Both pala karuppiah & Tamilaruvi manian are good politicians.They tried to change this society & onbehalf of us only they are in the field.Both are totally against corruption.