சத்திய மூர்த்தி ஏன் அரச வைத்திய சாலைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்க சொல்லுறீங்கள் இதில் ஒரு நேர்மையான வைத்தியர் போல் பேசுறியே இலங்கையில் அரச மருத்துவம் மருத்துவம் இலவசம் ஏன் வெளியே மருந்து வாங்கி விற்கிறீர்கள்.நீங்கள் ஆயிரம் வருடம் வாழமாட்டீர்கள் பேராசைப்படாதீர்கள்
சத்தியமூர்தி ஐயா நீங்கள் தவறை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே அப்படியானல் சர்ச்சனா மீது ஏன் நீங்கள் கூட்டு சேர்ந்து சேறு பூசினிர்கள் உங்கள் எல்லோர்மீதுள்ள தப்பு தானே 😂
போதனா வைத்தியசாலையிலும் பல விதமான முறை கேடுகள் நடப்பதும் , மக்களுக்கு தெரிந்ததே ,உங்கள் பதிலிலிருந்து விளங்கிறது நீங்கள் சுத்மில்லாதவர் என்று ,நீங்கள் உண்மையுள்ளவர் என்றால் எம்எஸாக வைத்தியர் அர்சுனாவை யாழ்பாணத்திற்குஎடுக்களாமே, ஐயா நல்லதைச் செய்யுங்கோ , மக்கள் பாராட்டுவார்கள், மக்கள் கோபம் உங்களை துவம்சம் செய்வார்கள்.
நேரடியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றால் சத்திர சிகிச்சைக்கு பவ காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் தனியார் வைத்தியசாலையில் சிபாரிசு பெற்றால் உடனடியாக சத்திர சிகிச்சை சாத்தியம் இது எப்படி? இது பணிப்பாளருக்கு தெரிந்து நடக்கிறதா? இன்று இப்படி நடக்கிறது இதனை சீரமைப்பு செய்வாரா?.
ஐரோப்பிய நாடுகளிலேயே அவசரமில்லா சத்திரசிகிச்சைக்கு பல வாரங்கள், மாதங்கள் நோயின் தன்மையை பொறுத்து காத்திருக்க வேண்டும், போன உடனே சத்திர சிகிச்சை அங்கெல்லாம் கூட நடைபெறுவதில்லை, பணம் இருப்பவர்கள் இந்தியாவுக்கு சென்று தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
எனது அம்மாக்கு மாதா மாதம் 93000 கு மருந்து வாங்கியுள்ளேன் அம்மா 60 வயதுக்கு மேல் என மறுத்துவிடடார்கள் 60 வயதுக்கு மேல் என்றால் மனுசர் இல்லையா 60 வயதுக்கு மேல் எத்தனை வைத்தியர்கள் வேலை செய்கின்றார்கள் எதனை அரசியல்வாதிகள் உள்ளார்கள் அவர்கள் மட்டும் 60 கு பிறகும் மனிதர்களா என்னால் வாங்க முடிந்தது எல்லாராலும் வாங்க முடியுமா தெரிந்தவர்கள் அவர்களின் உறவினர் என்றால் கொடுப்பார்களோ தெரியாது
@@balakumarparajasingham5971 Dr . சத்தியமூர்த்தி மேல் சொன்ன குற்றம் இல்லை என்று நிரூபிப்பது தானே சரி . குற்ற ம் சுமத்த பட்டவர்களை விசாரிப்பது தானே நீதி .
@@raksha7869 அர்ச்சுனா ஊடகங்களில்தான் குற்றம் சுமத்தினாரே தவிர தவறு செய்த வைத்தியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கோ தொடுக்கவில்லையே ஏன் ? இதை வைத்து தனக்கு நல்ல விளம்பரம் தேடிக்கொண்டார், தன்னை ஹீரோவாக்கி கொண்டார், மக்களை தனக்கு விசிலடிக்கும் மந்தைகளாக்கி கொண்டார் என்பதை தவிர அவர் சாதித்தது என்ன ?
நடந்த குற்றங்களை வெளிக்கொணர்ந்து வெளிப்படையாக தண்டனை வழங்கி மக்களுக்கு நீதியினை காட்டுங்களேன். ஏன் நல்லது செய்ய வருபவர்களை பிரதேசத்தைவிட்டு கலைக்கிறீர்கள். நல்ல நேர்காணல். உண்மையில் அன்று அங்கு நாம் கண்டவர் வேறு,இன்று இங்கு காண்பவர் வேறு.ஏன் இப்படி மாறினாரோ?
உண்மையில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி ஐயா அவர்களுடைய தியாகம் அர்ப்பணிப்பு 2009 காலப்பகுதியில் கூட கடவுள் நேரில் வந்து தொண்டு செய்ததாகவே மக்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு மனிதர் இதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் இல்லை. இருந்தாலும் தற்கால சூழ்நிலையில் வைத்தியர் திரு அர்ச்சு னா அவர்களால் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறைபாடுகள் இவற்றை உண்மையைக் கண்டறிந்து நீதியை பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டதா. மக்கள் நீதிக்காக தானே போராடினார்கள். ஊழல் களுக்கு எதிராக தானே போராடினார்கள். அத்தனை ஆயிரம் மக்களுடைய குரல்வலைகளும் நசுக்கப்பட்டு விட்டன. பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைத்திருந்தால் நீதியை பெற்றுக் கொடுக்க முன் வந்திருந்தால் அவருக்கான புகழ் மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்திருக்கும். உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி 🙏
நல்ல மருத்துவரை செயல் பட விடுங்கள். Dr அர்ச்சனா ஒரு நேர்மை மிக்கவர். சத்தியமூர்த்தி என்ன செய்தவர். நிர்வாக பொருப்பதிகாரியாக இருந்தவர் இதை ஏன் சரியாக செயல் படவில்லை. பிழையை பிழை என்று அறிய வேண்டும்.
ஐயா சத்தியமூர்த்தி ஐயா நீங்கள் முள்ளிவாய்க்கால் வலியை தெரிந்தவர் நன்றாக அறிந்தவர் ஆனால் நீங்கள் போய் இப்படி விலை போய் விட்டீர்கள் ஐயா துரோகத்தால் தான் தமிழன் அழிந்தவன் இப்போது நீங்கள் அந்த வேலையை செய்கின்றீர்கள்
இஸ்பொட் லையிட் எண்டு ஆங்கிலத்தில் பெயர் வச்சுப்போட்டு தமிழில நேர்காணல் செய்யிறியள், ஏன்ரா தம்பி இந்த நேர்காணல்களை ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளலாமே..... இங்கிலீசு தெரியாதாக்கும்......
மூர்த்தி ஐயா முந்தி விசுவாசமானவர் சேவைகளை பாராட்டுகிறோம். ஆனால் கால நீரோட்டத்தில் விலை போய் விட்டார் . கிளி மண் மக்கள் வருந்துகிறார் கள். இப்போ யாரும் அவரில் அவ்வளவாக .....,. இல்லை
@@shanthinivincent சம்பளம் தந்து விட்டால் மட்டும் பத்தாது, போதுமான சத்திர சிகிச்சை நிபுணர்கள், மகப்பேற்று வைத்தியர்கள், அனஸ்தீஸியா கொடுப்பவர்கள் என குறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்க வேண்டும், பணிப்பாளர் வெறும் கையால் முழம் போட முடியாது.
இங்கு வைத்தியர் சத்ய சிகிச்சை பற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றார் இங்கு நடந்தது யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சைகளின் உடைய பதிவுகளை போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்டதாக பதிவுகள் நடைபெற்று இருக்கின்றது மக்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்ட பணத்துக்கு செய்யப்பட்ட சத்ர சிகிச்சைகளை போதனா வைத்தியசாலையில் பதிவு செய்திருக்கிறீர்கள் இதற்கான ஆதாரங்கள் மக்களிடம் உள்ளது
யாழ் போதனா வைத்திய சாலையில் எல்லாரையும் வெளியே மருந்து வாங்கத்தானே அதிகமாக சொல்கிறார்கள் சத்திரசிகிச்சைக்கும் சில விலையான உபகரணங்கள் அல்லது மருந்துகள் எல்லாம் வெளியே தான் வாங்கி கொடுக்கிறார்கள்
Fail Director சத்தியம் இல்லாத மூர்த்தி எங்களுக்கு தேவை இல்லை ....... இவரை விட மிகவும் சிறந்த ஆளுமையான பணிப்பாளர் தான் எங்கள் தேசிய வைத்தியசாலைக்கு வேண்டும் ......... இவர் மகிந்த ராஜபக்சவின் அடிவருடி யாக இருக்கிறார் ..........( விரைவில் எங்கள் மக்கள் வீதிக்கு இறங்கி ....... Fail Director வீட்டுக்கு அனுப்புவோம் ........ ! )
Dr சத்தியமூர்த்தி ஐயா அவர்களே உங்கள் உள் மனதை தொட்டு சொல்லுங்கள் மருத்துவமணைகழில் ஊழல் நடக்கவில்லையா எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சாதரண காச்சலுக்கு கூட மருந்து இல்லையென்று வெளியில் உள்ள பார்மஸ்சியில் வாங்கும்படி எழுதிதாறார்களே இதர்கு என்ன காரணம் யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை நாடுமுழுவதும் இதைத்தான் செய்கிறார்கள்
Why trantransferred the Oncologist Dr.Nadarajah from Tellippalai BH. to Maharagama cancer hospital. As the same orthopedic surgeon Dr. Umapathi from GH Jaffna to Colombo.
There are great differences between walk the talk and talk the talk. Public awareness is paramount importance about health sector rules and regulations. Relevant authorities should take necessary steps in this matter.
ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனாவழி மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.
ஐயா…உங்களில் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி நேரத்தில் எங்களிற்கு ஆற்றியதற்கு உயிர்காத்த மருத்துவத்திற்கு இன்றும் நன்றியுடையவர்களாக இருக்குறோம்….உங்கள் உழைப்பை யாரும் எள்ளி நகையாட முடியாது அப்படி செய்தால் அவன் தமிழனா என்ற சந்தேகம் எழும்…ஆனால் உங்களைப்போன்ற மாசற்றவர்கள் உள்ள மருத்துவத்துறை இப்படி கேவலமானது எவ்வாறு??நான் தனிப்பட்ட முறையில் சாவகச்சேரி வைத்தியசாலையால் பாதிக்கப்பட்டுள்ளேன் தேவைப்பட்டால் நிருபிக்கிறேன்….தப்பு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டியவர்களே…அது யாராக இருந்தாலும் …தலைவனின் ஆட்சியில் தாமும் இருந்தவர் நன்கறிவீர் வைத்தியர் ஐயா…..
Did Jaffna hospital management raised any question or taken any action against the Chavakachcheri management as why patients are being sent there without being treated at Chavakachcheri hospital?
சத்தியமூர்த்தி ஐயா 8:36 எல்லா வைத்தியரிடம் கண்காணிக்க முடியாது ஏதாவது வைத்தியர்களின் முறைப்பாடு கிடைத்தால் அவரை விசாரனைக்கு உட்படுத்தாமல் விடுவதே பிழையாகும்
From UK 🇬🇧 வட மாகாணத்தில் வரும் காலத்தில் தனியார் மருத்துவமனை இருக்காது என்பது தான் தற்போது நடந்து முடிந்திருக்கிற கால சூழ்நிலை எங்களுக்கெல்லாம் ஓர் தகுந்த பாடத்தை ஒரு மாத காலத்துக்குள் கற்பித்து சென்றிருக்கிறது அன்பான உறவுகளே வட மாகாணத்தில் இனி மேலும் தனியார் மருத்துவமனை தேவையா? வட மாகாணத்தில் இனிமேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்கினால் உங்கள் சொத்துக்களும் உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை! நன்றாக யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள் , " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவிலிருந்து. , ஜி
வைத்தியசாலையின சுற்றாடலை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறார . சுற்றுமதில் எந்த நோட்டிஸ் இப்போது ஒட்டுப்படுவதில்லை . வைத்தியசாலைக்கு வெளியில் நடபாதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார் . Dr. சத்தியமூர்த்திய வருகை முன் யாழ்ப்பாண வைத்தியசால இருந்த கேவலமான நிலையில் இருந்த வைத்தியசாலை இன்று மிக சிறப்பாக்கி வைத்துள்ளார்் இவர் வருகைக்கு முன் மலசல கூடம் துர்நாற்றம் எடுக்கும் இப்போது எவ்வளவு சுத்தம் உள்ளது . ஒருவரை நல்லவர்களாக்க நல்லவரை கெட்டவனாக்குவது எவ்வளவு கொடுமை. நன்றி மறந்தவர்களாக நாம் மாறக்கடாது. வைத்தியசாலையினை அபார வளர்சியை தந்து ்நவீனமான உபகரணங்களை பாவித்து பல ஆயிரக்கணக்கான நோயாளிகளை காத்துவரும் Dr. சத்தியமூர்த்திக்கு பல கோடி நன்றிகள்
I had rotator cuff fix surgery, which is a major surgery in the UK in a private hospital. Even though my medical cover covered staying at the hospital for 1-2 days, the consultant was ready to discharge me the same day. I was off sick to my work for 4 weeks and i was sent hime with a gift medicines. I don't understand why the patients stayed for more than 1 day, and pregnant ladies admitted 1 month before the date. Then there will be a shortage of hospital beds.
இவர் யோசித்து யோசித்து இழுத்து இழுத்து கதைத்தாலும் அதில் உண்மை எவ்வளவு வீதம் ?? நம்பக்கூடியதஈக இல்லை உமது பேச்சும் பதிலும். நேரடியான பதில்களை ஊழல்கள் பற்றியோ உமது ஊழலுக்கு ஒத்து வராத வைத்தியர்களுக்கு நீர் கொடுத்த நெருக்கடி பற்றி என்ன விளக்கமான பதில் என்ன??? சளாப்பலும் இழுப்பும் கூடி உம் பேச்சைகேட்க தூக்கம் வருகுது
இவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வந்து கொண்டுதான் இருந்தன்.எனினும் இவர் அதிகாரம் இவரை வெளியில் அம்பலப்படுத்தாமல் அடக்கி வைக்கப்பட்டிருந்தது.இப்போ Dr அர்ச்சுனா மூலம் வெளிக்கொண்டுவர்ப்பட்டிருக்கிறது. இவர்கள் செய்யும் குற்றமெல்லாம் இவர்களின் தெய்வதாக மதிக்கும் தொழிலுக்கே செய்யும் துரோகம்.
எல்லாம் மக்களுக்கு தெரியும். வைத்தியர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களைப்பற்றிய கதையையே காணவில்லை. அனுக்கம் கூடிப்போச்சு வைத்தியப் பணிப்பாளர் பதிலளிப்பது போல இல்லை ஏன் இந்த இழுவை.
Before criticizing corrupt doctors, we must reflect on the society that shaped them. A society lacking in moral and ethical values will produce not only corrupt doctors but also flawed teachers, government officials, journalists, vice-chancellors, and judges. While immediate solutions may be challenging, initiating a process of collective self-reflection now could lead to significant positive changes over the next 10 to 25 years. Professionals like this doctor must play a crucial role in driving these initiatives.
கேள்வி கேட்பவர்களே உங்களுக்கான இந்த பதில் நீங்கள் ஏதோ படக்கதை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பது போல் தான் எனக்கு தெரிகின்றது அவர் கதையைச் சொல்லி முடிக்க கஷ்டப்படும்போது கூட நீங்கள் பதிலை எடுத்துக் கொடுத்து கதையை முடிப்பது போல் இருக்கின்றது படக்கதை நன்றாக இருந்ததா இல்லையா என்பதை இறுதிவரை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை ஏனென்றால் அவர் மீது கேள்விகளை தொடர்ந்து தொடுக்கப்பட வேண்டும் !!!
25 நரிகளுக்காக ஒரு பசுவை பலியிட முடியாது.....! அர்ச்சுனாவுக்கு நீதி பெற்றுக்கொடுங்க இல்லாது விட்டால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை மேலிட அழுத்தம் என்று உண்மையை கூறிவிட்டு வீட்டில் இருங்கள். உழைத்த பணம் உங்களுக்கு போதும் ஐயா.. இனிமேல் எவ்வளவுதான் உழைத்தாலும் அதை சாகும் போது நீங்கள் கொண்டு செல்லப்போவதில்லை.. வாழும் காலத்தில் உண்மையாக நேர்மையாக இருங்கள்.
Doctor you are great, don't see the negative bad comments. I can understand your work load and the responsibilities. We all should hats off to all doctors who work in our country without migrating to other countries. Without making negative comments, please respect the doctors who serve to the county.
ஐயா பழையபுனிதப்பணியைப்பேசுவதன்மூலம் புதியபயணித்துக்கொண்டிருக்கும் பாதையை மறைக்கும் உங்கள் மழுப்பல் போக்கை மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. தயவுசெய்து அந்தவைத்தியரின் எதிர்காலத்தை அழிக்காமல் உங்கள் ஆதரவை மக்களுக்குக் கொடுங்ங்கள்.ஏனெனில் உங்கள் பணி புனிதப்பணி.அதிகாரவெற்றியைத்தாண்டியது இறைவனின் உண்மைப்பாதைக்கான வெற்றி.
நீங்கள் நல்லா கதைக்கிறீர்கள் ! ஆனால் கதை வைத்து என்ன செய்வது ? மக்கள் பாவம் காசு உள்ளவர்கள் என்ன நடந்தாலும் சமாளிப்பார்கள் ! காசு இல்லாதவர்கள் என்ன செய்வது ? ஆனால் தனி ஒரு நபருக்காக மக்களுக்கு செய்யவேண்டிய மருத்துவ உதவியை விட்டு சென்ற மருத்துவர்களுக்கு ஏன் வழக்கு தொடங்கவில்லை ? இதன் பின்னணி அல்லது இந்த பொறுப்பற்ற வைத்தியர்களுக்கான நடவடிக்கை என்ன ? ஆக ஒருவருக்காக மட்டும் தீயா வேலை செய்தது மட்டும் தெரிகிறது .