இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பும், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இன்று (02.04.2013) சென்னை தி.நகரில் நடிகர் சங்க வளாகத்தில நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
முன்னணி நடிகர்கள் உட்பட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
1 окт 2024