புனித அந்தோனியாரே எங்கள் அக்கா மகனை இந்த நொடியில் காப்பாற்றி கண்டுபிடித்து தந்தமைக்கு நன்றி ஐயா. இந்த புதுமை இந்த மன்றாட்டை நான் கேட்டு முடிப்பதற்குள் நடக்க வேண்டும் என்று கோடி அற்புதரிடம் வேண்டினேன் அவ்வாறே நடந்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா.
பதுவை புனித அந்தோணியரே பொது தேர்வு எழுதுகின்ற 10 11 12 வகுப்பு மாணவர்கள் மாணவியர்கள் உம்முடைய பாதத்தில் தாழ்த்து படுத்திகிறோம் அப்பாபுனிதா எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்
புதுமைகளை பல செய்யும் கோடி அற்புத பதுவை அந்தோணியரே உம்பாதத்தில் எங்கள்குடும்பத்தை முழகள் பதிந்து வேண்டிகிறோம் அப்பா புனித என் குடும்பம் மனம் உடைந்த நிலையில் நீரே சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறன் என் வாழ்வில் நீரே
புனித அந்தோணியரே உம்பாதாத்தில் இரு பிள்ளைகளை தாழ்த்திகிறன் மகன் 12 வகுப்பு படித்து வரும் நிலையில் தேர்வில் நல்லமதிப்பு எடுக்கவும் மனம் உடைந்து போகமல் துணையாக இருக்க வேண்டிக் கொள்கிறோம்
புனித அந்தோணியாரே எங்கள் பாதுகாவலரே ! எங் கள் வறுமை பிணி யாவற்றையும் தீர்த்து நோயற்ற வறுமைநீங்கி எங்கள் பாவம் நீக்க எங்களுக்காக உம்கையிலுருக்கும் குழந்தை ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுமாறு உம்திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் ஆமென் நன்றி ஐயா
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகளை கணவரை குடும்பத்தை உம்து கர்த்தின்நிலளினால் மூடி மறைத்து பாதுகாத்து கொள்ளும் ஆமேன் எல்லா தீங்கிறக்கும் விளக்கி காத்து கொள்ளும் தகப்பனே பிள்ளைகளின் திருமண தடைகள் நீக்கி கர்த்தர் தமது கிருபையால் ஆசீர்வதித்து ஏற்ற துணையை அமைத்து கொடுத்து அதி சீக்கிரம் திருமணம் நடக்கணும் எங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கணும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே
அற்புதங்கள் பலகோடி புரியும் புண்ணியரே!!! எங்கள் குடும்பத்தில் நடந்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றிகள் பலகோடி சமர்ப்பணம் செய்கிறேன்.என் தாய் தகப்பன் மற்றும் கணவருக்கும்.நோய்நொடிநீங்கி சுகம் பெற வேண்டி மன்றாடுகிறேன்.என் வாழ்நாளேல்லாம் உப்புகழ் பாடும் வரம் தாரும் தகப்பனே.
St Antony of paduwa Pray for us continuously For good health. For God's glory For god's witness in the world Lead us into the right way Show us the light of grace Make us to be helpful to others Make us worthy of your Lords glory. Amen