வீடியோக்களை தொடர்ந்து பெற இந்த லிங்கை சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் : / @iemtindia இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சையத் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி
இவன் முஸ்லிம்களை குழப்புவதற்காக செட்டப் பண்ணி பேட்டி கொடுக்கிறான்.இஸ்லாமியனாக இருக்கும்போது நீ சுன்னத் செய்திருப்பாய்தானே கிறிஸ்டியனாக மாறியபோது அதனை மீண்டும் உன்னால் பொறுத்திக்கொள்ள முடியுமா..?அப்போதுதான் நீ உண்மையான கிறிஸ்டியன்.முனாபிக் நீ..நீ நல்ல தாய் தந்தைக்கு ஹலால் முறையில் பிறந்திருந்தால் நீ இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியிருக்க மாட்டாய்.உனக்கு🐷 யூதர்கூட்டம் எவ்வளவு பணம் கொடுத்தான் இப்படி தயார்படுத்தி காணொலி வெளியிடுவதற்கு🐖முதலில் வெட்டிய உன்(........)மறுபடியும் ஒட்டிக்கொண்டு உன் இஷ்டப்படி மதம் மாறு.
இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
😂 இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
Jesus said I am the way the Truth and the life I am the light of this world, except through me no one will come to my father, Jesus is lord, Glory to Jesus, JESUS name above all names ,AMEN
இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
Syed's story is quite touching and his conversion is done by the divine hands of the true God. No human being was instrumental in his change of heart and his miraculous cure was the clear signal that he had to follow Jesus. He speaks very clearly and faultlessly which is again a gift from God. A few muslim comments here are adverse and those who wrote them must know Syed's conversion is a deeply personal experience and not to be belittled.
வழி கெடுப்பவர் கடவுளாக இருக்க முடியாது நீங்கள் வழிபடுவது இறைவன் கிடையாது அது சாத்தான் ஆமென் அல்லேலூயா ✝️ கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர்கே ஸ்தோத்திரம்
முகமது இயேசுவுக்கு 640 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர் குரானும் பைபிளுக்கு பிறகு வந்தது பைபிளில் இருந்து எழுதப்பட்டவை குரான் ஈசா நபி குரானில் இருக்கிறார் முகமதுவோ அல்லாவோ பைபிளில் இல்லை அப்படியிருக்க நீங்க சொன்ன வார்த்தை பொய்
Das jlm குர்ஆன் பற்றிய அறிவு கிஞ்சிற்றும் இல்லை எதிர்பார்க்கவும் முடியாது! ஆனால் பைபிள் பற்றிய அறிவும் உமக்கு சுத்த சூனியம் தான்! தோரா, சங்கீதம், பைபிள், குர்ஆன் இவை அனைத்தும் ஆப்ரஹாமிய வேதங்கள் என்பது தெரியுமா? இயேசுவையும் மோசேவையும் தீர்க்கதரிசிகளாக தேர்வு செய்த இறைவன் ஆதாமையும் தீர்க்கதரிசியாகத்தான் தேர்ந்தெடுத்தான்! இறைவன் ஏன் ஆதாமிற்கும் இயேசுவிற்கும் இடையில் பல்லாயிரக்கணக்கான தீர்க்கதரிசிகளை அனுப்பியிருக்க என்ன காரணம்? மனிதன் தவறு இழைப்பவன், பாவம் செய்பவன் என்பதால் தான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் இயேசு உள்பட பல தீர்க்கதரிசிகள் வந்தனர்! 1.பைபிளிறீகும் குர்ஆனிற்குமிடை அடிப்படையில் பாரிய வித்தியாசம் தான் உண்டு! ஒற்றுமை மிக்க குறைவு! 2.பைபிளில் முஹம்மது நபி பற்றி தெள்ளத்தெளிவாக கூறப்படுகிறது! இறைவனிற்கு நூற்றுக்கும் குறையாத திருநாமங்கள் உண்டு! பைபிளில் பிதா என்று கூறப்படுவது இறைவனைத்தான்
திருக்குர்ஆன் 2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
அல்லாஹ வை உண்மையயாக பின்பற்றி வந்த குடும்பம் அப்படி இருக்க இவர் மனைவிக்கு அசுத்த ஆவி (சாத்தான் ) எப்படி பிடித்தது ? இந்த பிரச்சனைலிருந்து அல்லாஹ விடுதலை செய்திருந்தால் இவர் மனைவி இயேசுவைத் தேடிப் போயிருப்பார்களா ? அடுத்து இவருக்கு வந்த பேராபத்திலிருந்து காப்பாற்றி அல்லது சுகம் கொடுத்திருந்திருந்தால் இவர்கள் இயேசு கிறிஸ்துவை தேடிப்போய் இருப்பார்களா ? நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்திற்கு . ( சொர்க்கத்திற்கு )வரான் யோவான் 14 - 6
@@imfarhan0328அந்த ஒன்றான மெய்தேவன் யாரு..⁉️ யாரை அறிந்தால் நித்திய ஜீவன் கிடைக்கும் ❓ இறைவனை இன்னார் என்று அறிந்தால் மட்டுமே நித்திய ஜீவன் ‼️ *கிறிஸ்து(இரட்சகர்)என்ற வார்த்தையின் செயலுக்கு தகுதியானவர் இறைவன் மட்டுமே ‼️* ஆக *மனிதர்கள் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு கிறிஸ்துவாக(கிறிஸ்துவாக) வந்த இயேசுவை இறைவன் என்று அறிவதே நித்திய ஜீவன் என இயேசு கூறினார் ‼️* முஹம்மது உளறிய குரானும் கூட அல்லாஹ்வை(இறைவன்) இரட்சகர் என குறிப்பிடப்படுகிறது.
திருக்குர்ஆன்45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
திருக்குர்ஆன் : 35:8. எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
இன்ஸா அல்லாஹ் மரணத்தின் பின் உன்னைக் கண்டு நாங்கள் சிரித்து கேலி செய்வோம் அப்போது உன் தேவன் எங்கிருந்து வருகிறார் என்று பர்போம் அல்லாஹ் நாடினால் நிச்சயம் நான் உன்னை சந்திப்பேன்
Great testimony...... Jesus is a living god and he is a one and only god in this world..... He is not only a god for Christians but for the human beings............
ஆமாம் நபி தான் 😂 இவருக்கு நடிக்க தெரியல 😂 முஸ்லிம் கூறும் வார்த்தைகள் ஒரே இரவில் கற்று கொண்டால் இப்படி தான் உட்சரிப்பு பிழை ஏற்படும் 😂 நெக்ஸ்ட் டைம் நல்ல ஆளை பிடிங்க
பரிசுத்த பைபிள் தேவன் சொல்கிறார் - நான் யெகோவா (யாத்ராகமம் 6:2) *யெகோவா தேவனாகிய இயேசு ராஜா* உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக சகோதரரே!!. முகமதியர்கள் மனக்கண் திறக்கப்பட வேண்டிக்கொள்ளுங்கள், காரணம் பரிசுத்தாவி பவுல் மூலம் சொல்கிறார் - தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் *(சாத்தான்)* அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (2 கொரிந்தியர் 4:4) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மறுதலிக்கும் யாரும் மீட்க்கப்பட வேண்டும். இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். (வெளிப்படுத்தின விசேஷம் 1:7)
@@உயிருள்ளமீன் உங்களை மாதிரி இறை தூதரை வணங்கவில்லை சகோதரே இறைவனை மட்டுமே வணங்குகிறோம் நீங்க வணங்கும் இயேசு(அலை) பைபிளில் எங்கு அவர் நா தான் இறைவன் என்று சொல்லி இருக்கிறார் சொல்லுங்கள் 😅
@@abdhulrahim3668 சகோதரா.. நான் உங்களைப் போலவே உங்களை குற்றப் படுத்த விரும்பவில்லை.. அப்படி செய்தால் நிச்சயமாக நீங்கள் வேதனைப் படுவீர்கள்.. ஆனாலும் மேலோட்டமான பதில். நான் *முஹம்மது மாதிரி என்னை நானே இறைத் தூதராக, தலைமை ஷைத்தானை அல்லாஹ்வாக போதிக்கவில்லை,வணங்கவில்லை!!* மனுக் குலத்தின் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்து மறுமை நித்திய பர(இறை)லோக வாழ்வுக்கு மார்க்கம் காட்ட இயேசு என்ற பெயரில் கிறிஸ்துவாக(மீட்பராக),இறைத்தூதராக இறைவனை மட்டுமே அல்லாஹ்வாக வணங்குகின்றோம்!! இயேசு தானே பிதா(கடவுள்), தேவன், தேவனாகிய கர்த்தர் தன்னையே ஆராதிக்க(வணங்க) வேண்டும் என்று கூறி இருக்கிறார் ‼️ இதேபோல் உங்க அல்லாஹ் முஹம்மதிடமாவது நானே அல்லாஹ் என்னை மட்டுமே அல்லாஹ்வாக வணங்க வேண்டும் என்று நேரடியாக கூறியதாக ஒரு சம்பவத்தை காட்ட முடியுமா ❓⁉️👍
@@punithathavaseelarajan9860 ஆமா.. இறைவன்(அல்லாஹ்)இயேசு என்ற பெயரில்(இரட்சகராக)கிறிஸ்துவாக, தூதராக,(தீர்க்க்கத்தரிசியாக)நபியாக உலகில் வந்தார்.. உங்களைப் படைக்காதவனை நீங்க அறியாமல் வணங்குற அல்லாஹ்வால் ஏன் இவ்வாறு வர முடியவில்லை ⁉️ ஏனென்றால் நீங்க வணங்குற அல்லாஹ் வேறு.. நாங்கள் வணங்கும் அல்லாஹ்வால் (இறைவனால்)👉மனுக் குலத்தின் இரட்சிப்புக்காக உலகில் வந்த ஆண்டவராகிய மெசியா வேறு என்பதால்தான் ‼️
உங்களுடைய இந்த பேச்சு கேட்டேன் குழந்தை இருக்கும்போதே சென்னைக்கு போயிட்டீங்க நீங்க கண்டிப்பா இஸ்லாமியன் வட்டாரத்தில் இருக்காம அனாதையா இருந்திருப்பீங்க ஆதரிக்க ஆள் இல்லாம கிருத்துவர்களுக்கு உதவிகளை பார்த்து உள்ளே போய் இருப்பீங்க அப்படின்னு தெரியுது எது எப்படியோ நான் என் வாழ்க்கை சிறு வயதில் இருக்கும் போது என் குடும்பமும் வறுமையில் இருந்தது ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினர் வீட்டு அருகில் இருந்தார்கள் எங்களுக்கு உதவி செஞ்சாங்க எங்களுக்கு படிக்க முடியாமல் கஷ்டப்படும் போது எங்களுக்கு உதவி செய்ய முற்பட்டார்கள் உங்கள நாங்க படிக்க வைக்கிறோம் உங்க அப்பாக்கு வேலை வாங்கித் தரும் நீங்க எங்க கூட ஆதரவாய் இருங்க நாங்க சொல்றத கேளுங்க ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு வாங்க பைபிளை படிக்க அவங்களுடைய அந்தப் பிரச்சாரத்தை எங்ககிட்ட சொன்னாங்க நாங்க இஸ்லாமியர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை பற்றி எங்களுக்கு ஒன்னும் தெரியாது காரணமாக நாங்க சிறு குழந்தையில் இருந்தே எங்க குடும்பம் முஸ்லீம் ஏரியாவில் இல்லை அதனால சரி எது தவறு என்று தெரியாத ஒரு வாழ்க்கையில் இருந்தோம் அதனால அவங்க சொல்றது சரியா இருக்கும் என்று அவங்களோட பின்னாடி போக எங்களுடைய மனதுக்கு தோன்றியது அப்படி ஒரு காலகட்டத்தில் திடீர்னு குடும்ப பிரச்சினை நாங்க அந்த ஊரை விட்டு காலி பண்ணி எங்க சொந்த ஊருக்கு வந்துவிட்டோம் அது முழுவதும் முஸ்லீம் ஏரியா இஸ்லாமியனாக இருந்தாலும் எங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது அதற்குப் பின் எங்களுடைய தவறுகளை அங்க திருத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு 20 வயது வரை எனக்கு நபி என்றால் யார் படைத்த இறைவன் என்றால் யார் அல்குர்ஆன் இறைவேதம் என்ன சொல்கின்றது படித்து தெரிந்த பின் நாங்கள் முஸ்லிமாக மாறினோம் இறைவன் நாடினால் நாங்கள் வெற்றி அடைவோம் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய பெயர் வைத்தவர்கள் எல்லாம் முஸ்லிமாக முடியாது அதை புரிந்து கொள்ளுங்கள்...
كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் : 3:86)
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் : 4:137)
@@noormohamed6608 இந்தோனேஷியாவில் வருஷத்துக்கு 20 லட்சம் இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை தேவனாக ஏற்று கொள்கின்றனர். இவரை போன்றோருடைய சாட்சி எங்களுக்கு பெருசு கிடையாது. நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை