Тёмный

Tamil Murali 08 July 2024| தமிழ் முரளி| ஆன்மீகம்| 

Ragu Ram
Подписаться 12 тыс.
Просмотров 57
50% 1

Brahma Kumaris Tamil Murli
Tamil Murli - தமிழ் முரளி Brahma Kumaris official
Daily Tamil Murli, BK Muthumani Sister Chennai
Murli classes are held daily at all centers at the same time in the morning throughout the world. It’s always best to appear for these classes at your local center and gain first hand experience. Those who unable to attend, the video link is given below.
ru-vid.com?searc...
தமிழ் முரளி பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழ் கண்ட லிங்க்கை பயன்படுத்தவும்.
• Introduction to Tamil ...
• வள்ளலார் கதறி கதறி அழு...
அருஞ்சொற்பொருள்:
1) Saakara Murali - சாக்கார முரளி - பூலோக வாசிகளுக்கு இறைவன் வழங்கும் ஞானம்
2) Avyakta Murali - அவ்யக்த முரளி - வெளிப்படுத்தப்படாத இறைவனின் ஞானம்
3) Nirakari - நிராக்காரி - உருவமற்ற தந்தை
4) Madhuban - மதுபன் - இறைவனின் ராஜ்யம்
5) Srimath - ஸ்ரீமத் - இறைவனின் கட்டளை
6) Kalyankari - சுகமளிக்கும் தந்தை
7) Varadhanam - வரதானம் - இறைவனின் வரம்
8) Dharanai - தாரணை - மந்திர சொல்
9) pathitha pavana - பதீத பாவன - - பதீத உலகம் - பாவம் நிறைந்த உலகம், பாவன உலகம் - தூய உலகம்
10) prayogam - உபயோகப்படுத்துதல்
11) Samaskaram - கலாச்சாரம்
12) Prabhavam - விளைவு
13) sthiti - சூழ்நிலை
14) Chaithanyam - விழிப்புணர்வு
15) Baap Dada - பாப் தாதா - முன்னோருக்கெல்லாம் மூத்தவர் - ஏக இறைவன்
16) Man Mana Bhava - மன் மனா பவ - மனம் மன உணர்வு - கவனத்தை இறைவன் பக்கம் திருப்பவும்
17) ஸ்ரீமத் சொல்வது என்ன?
1) இறைவன் சொல்கிறார், என் ஒருவனை மட்டும் நினைவு செய்யுங்கள்.
மற்றும் எந்த தேகதாரியின் நினைவையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
2) ஐந்து விகர்மங்கள்(அ ) விகாரங்களான காமம், கோபம், பற்று, பேராசை,
அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிடுங்கள்(அ) கட்டுப்படுத்துங்கள்.
18) ஸ்ரீமத்தை கடைபிடிப்பதால் ஆத்மாவுக்கு விளையும் நன்மை என்ன?
21 பிறவிகளுக்கு உண்டான தந்தையின்(இறைவனின்) ஆஸ்தி(சொத்து)
(நல்ல வாழ்க்கை) பரிசாக கிடைக்கின்றது.
முரளியை பற்றி முழு விபரம் :
5000 வருட கால சக்கரம்
1) முதல் 1250 வருடங்கள் சத்ய யுகம்
2) அடுத்த 1250 வருடங்கள் திரேதா
யுகம்.
3) அடுத்த 1250 வருடங்கள் துவாபர
யுகம்.
4) கடைசி 1250 வருடங்கள் கலியுகம்.
மொத்தம் 5000 வருடங்கள். இதில் சத்ய யுகமும் திரேதா யுகமும் சேர்ந்த 2500 வருடங்கள் சொர்கமாகும். துவாபர யுகம் தொடங்கி கலியுகம் முடிய 2500 வருடங்கள் நரகமாகும். கலியுகத்தின் கடைசி 100 வருடங்கள் சங்கம யுகம்
என்று அழைக்கப்படும். இந்த சங்கம யுகத்தில் தான் இறைவன் யுக முடிவின் பிரகடனத்தை அறிவிக்கின்றார். அவரே ஆத்மாக்கள் சத்ய யுகத்தில் பிரவேசமாவதற்கான யுக்திகளை வழங்குகின்றார். தகுதியுள்ள ஆத்மாக்களே
சத்ய யுகத்தில் பிரவேசிக்க முடியும் என்பதை உணர்த்துகிறார். கலியுக முடிவிற்கு பிறகு ஆத்மாக்கள் அவரவர் தகுதிக்கேற்ப பெரும்பாலானோர் மறுபடியும் கலியுகத்திலேயே பிறப்பார்கள். சிலர் துவாபர யுகத்திலும் வெகு
சிலரே சத்ய திரேதா யுகங்களிலும் பிறப்பார்கள். சத்ய யுகம் தேவதைகளின் யுகமாகும். தற்போது கலியுகத்தில் ஆத்மாக்கள் பஞ்ச விகாரங்களான காமம், கோபம், பற்று, பேராசை, அகங்காரம் முதலியவற்றிற்கு அடிமையாகி
அதுவே இயற்கை என்றும் இறைவன் அப்படித்தான் உலகை படைத்தார் என்றும் தவறாக எண்ணிக்கொண்டுள்ளனர். ஆனால் அது தவறு என்பதை இறைவனே புரிய வைக்கின்றார். இறைவன் உலகை சொர்கமாகத்தான்
படைத்தார். அங்கு இந்த பஞ்ச விகாரங்களுக்கு இடம் கிடையாது. அனைவரும் ஆத்ம உணர்வில் இருப்பார்கள். ஆனால் பிறவிகள் செல்லச்செல்ல, பிள்ளையார் குரங்கான கதையாக மக்கள், தாம் ஆத்மா என்பதை மறந்து உடல்
உணர்வில் லயித்து காமம், கோபம், பற்று, பேராசை, அகங்காரம் முதலிய பஞ்ச விகாரங்களுக்கு அடிமையாகி எல்லாம் என்னுடையது என்ற எண்ணம் மேலோங்கி, ஒருவருக்கொருவர் விரோதப்பட்டதால், உறவுகளுக்கு இடையே
பிரச்சினை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நாடுகளுக்கிடையே யுத்தம், குடும்பத்துக்குள்ளேயே துரோகம் போன்ற பல விதமான துக்கங்களை அடைந்துள்ளனர். அதனாலேயே இந்த கலியுகத்தை நரகத்தின் உச்சம் என்று
சொல்கின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு இறைவனே உபாயத்தை சொல்கிறார், அது யாதெனில் 1)பஞ்ச விகாரங்களை விநாசம் செய்ய வேண்டும் 2) இறைவனை நினைவு வேள்வி செய்ய வேண்டும். இந்த இரண்டு
விடயங்களை முழுமையாக கடைபிடிப்பவர்களே சத்ய யுகத்தில் முதலில் அடியெடுத்து வைக்கும் ஸ்ரீ நாராயணன் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஆவார்கள். சத்ய யுகம் என்பது சொர்க்கத்தின் முதல் பகுதியாதலால் அதில் அடியெடுத்து
வைக்கும் நிகழ்வின் நினைவாகத்தான் வைணவ திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு என்கிற வைபவம் கொண்டாடப்படுகிறது. இறைவன் ஒரு வயோதிகர் உடலில் பிரவேசமாகி இந்த ஞானத்தை வழங்குவதாக பிரம்ம
குமாரிகள் சங்கம் சொல்கின்றது. அந்த வயோதிகரை பிரம்ம பாபா என்றும் இறைவனை சிவ பாபா என்றும் அந்த சங்கம் அழைக்கின்றது. இறைவன் வழங்கும் ஞானத்தை முரளி என்று அழைக்கிறார்கள். இந்த முரளி எல்லா
பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையங்களிலும் தினமும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

Видеоклипы

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 515 тыс.
மதுபன் ( ஆரம்ப நிலை
17:31
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 6 млн
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 679 тыс.