அடி வான்மதி .. என் பார்வதி .. காதலி .. என்று பாடும் பாலசுப்பிரமணியம்.. பார்வதியின் காதலன் தேவதாஸ் .. துள்ளல் நடை போட்டு வரும் ரஜினிகாந்த்... பாவாடை தாவணி அழகில் பார்வதியாக ஓடி வரும் ஷோபனா.. தேவதா என்று பாடி இனிமை சேர்த்த சித்ரா.. முதல் காட்சியில் வரும் ஷோபனாவின் ரவிக்கை தைத்தவருக்கு பத்மஸ்ரீ விருது பரிந்துரைக்கப்பட வேண்டும்.. புலமைப்பித்தனின் .. மை விழியோசைக்கு .. கை வளையோசைக்கு .. கீபோர்டு இசை தந்த இளையராஜா..
Male : Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Male : Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Adi parvathi… en parvathi.. Male : Paaru paaru endrenn Paarthal aagadha Paadum paadal Anghae ketkaadhaa… Male : Adi vanmadhi en parvathi Male : Chinna…roja ithazh Adhu kannam naan endradhu Female : Paadum pullanguzhal Un baashai naan endru koorum Male : Koonthal alla Thongum thottam Tholil saaindhaal Oonjal aatum Female : Thaen thara vendum Nee vara vendum Kann vaasal paarthaadu Vaaa…aaahh… Female : Oru vaanmathi..un parvathi Kaadhali..ennai kaadhali Devan enthan..devadasai kaana yenginen En devadas..en devadas Female : Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae Female : Oru vaanmadhi…un parvathi Female : Kodai kaalangalil Kulir kaatru nee aagirai Male : Vaadai nerangalil Oru porvai nee aaga vandhaai Female : Kangal naalum Pesum neram Naanum neeyum Oomai aanom Male : Mai vizhi aasai Kai valai osai En endru naan sollavaaaaaaaa Male : Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Female : En devadas…en devadas Female : Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae Male : Adi vanmadhi… en parvathi Female : Devadas….en devadas
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Tu88ugjKo dfggvVjbnJuybsddcfgvbHy. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா அடி பார்வதி என் பார்வதி ஆண் : பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா பாடும் பாடல் அங்கே கேட்காதா ஆண் : அடி வான்மதி என் பார்வதி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : சின்ன ரோஜா இதழ் அது கன்னம் நான் என்றது பெண் : பாடும் புல்லாங்குழல் உன் பாஷை நான் என்று கூறும் ஆண் : கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம் தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும் பெண் : தேன் தர வேண்டும்நீ வர வேண்டும் கண்வாசல் பார்த்தாடு வா ஆஆ… பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி காதலி என்னை காதலி தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன் என் தேவதாஸ் என் தேவதாஸ் பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : கோடை காலங்களில் குளிர் காற்று நீயாகிறாய் ஆண் : வாடை நேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய் பெண் : கண்கள் நாலும் பேசும் நேரம் நானும் நீயும் ஊமை ஆனோம் ஆண் : மைவிழி ஆசை கைவளையோசை என்னென்று நான் சொல்லவா ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா பெண் : என் தேவதாஸ் என் தேவதாஸ் பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே ஆண் : அடி வான்மதி என் பார்வதி பெண் : தேவதாஸ் என் தேவதாஸ் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹