I was having severe disc bulging in back and not able to walk. I prayed to all Gods but no one cured me. I prayed to Jesus he cured me on same day and I was able to walk. All Glory to Jesus 🙏🙏🙏❤❤❤
தயவுசெய்து மாற்று மதங்களை , தெய்வங்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற காணொலிகளை தயவு செய்து பதிவேற்றம் செய்யாதீர்கள் ஐயா !! இதனால் பிரச்சினைகள் வரும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா ? ஐயா !!
Vaalkai la yenna nadanthatho athaithan solla mudium iyya bayam vendam devan ungalodu erukerar ungal ministry la God will save don't afraid . Jesus will protect you. Apdi blood satchi ya marika nerndhaluum devanukaga marika ahyatham ahkungal iyya
@@BeLikejesus07 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது . என்று , யோவான் சுவிசேஷம் 5 : 31 ல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே கூறியிருக்கிறார் . மேலும் , குமாரத்தியே கேள் , நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள் ; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு . அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார் ; ..... என்று சங்கீதம் 45 : 10 , 11 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது . ஆகவே , உங்கள் தகப்பன் வீட்டைப்பற்றிச் சொல்லாமல் , ராஜாவைப்பற்றி ( ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி ) மட்டுமே சொல்லுங்கள் !! எனக்கு எதைக்குறித்தும் , யாரைப் பற்றியும் பயம் கிடையாது ஐயா !! பேசத்தெரியாமல் பேசிவிட்டு அடிபட்டு செத்தால் அது இரத்த சாட்சி இல்லை ஐயா !! அப்படி பரிசுத்த வேதாகமத்தின் சத்திய வசனங்களுக்கு விரோதமாகவும் , ஞானமில்லாமலும் பேசிவிட்டு எதிர்ப்புகள் கிளம்பியவுடன் மன்னிப்பு கேட்டு , வாபஸ் பெறுவதையா தைரியம் என்று சொல்லுகிறீர்கள் ? நீங்கள் கூறுவதுபோல் அப்படியெல்லாம் இரத்த சாட்சியாக மரிக்க நான் அர்த்தமில்லை ஐயா !! காரணம் , என்னைக் குறித்த தேவனுடைய திட்டத்தை நான் நிறைவேற்ற வேண்டியுள்ளது ஐயா !! நன்றி !!
நீங்கள் ஒரு பெயரில் இறைவனை அழைத்து ஏதோ மிக சிறிய பலனை அடைந்தீர்கள் ஆனால் இறைவன் மனிதனிடம் எதுர்பார்பது மிக மிக அதிகம் அதைபற்றி உபதேசம் செய்யும் அளவிற்க்கு உங்களுக்கு யாரும் இல்லை ஏதோ சோத்துக்கு அல்லது உங்கள் தொழிலுக்கு கடவுளை நாடி உள்ளீர்கள் இதற்கு மேல் உங்கள் சிந்தனை செல்வதில்லை அல்லது இறைவன் உங்களுக்கு கருணைகாட்ட வில்லை இறைவன் ஒருவனே அவருக்கு பெயர் என்று ஒன்றும் இல்லை நீங்கள் ஏதோ உங்களுக்கு தெரிந்த பெயரை வைத்து அந்த கடவுள் இந்த கடவுள் என பல இறைவனாக நினைப்பதை தவிர்க்கவும் பிறகு பார்க்கவும் உங்கள் பிராத்தனை வெறும் வேலைக்காக இல்லாமல் அதற்கு அடுத்த கட்டம் செல்லும்
நடிகர் லான்ஸ் அம்மா தன் மகனுக்கு Cancer இருக்கும் போது இயேசு என்று கதறினார்கள் ஆனால் இயேசு வரவில்லை, ஒரு சாதாரண மகான் குணப்படிய்தினார், பின்பு அவர் மதம் மாறிவிட்டார், இது போன்ற கதைகள் நிறைய எங்களிடமும் உண்டு,
இறந்து போன ஒரு மனிதரை இயேசு உயிர்தெல வைப்பார் என்று ஒரு மதம் மாறிய குடும்பம் நான்கு நாட்களாக வீட்டில் வைத்து ஜெபம் செய்தார்களே அதை விடவா உங்கள் நம்பிக்கை பெரியது. அவர் இறப்பதற்கு முன்பும் அதே நம்பிக்கை யோடு தானே அவர்கள் வாழ்ந்தார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை,
@@thomaspaul3381 ஆமாம். நீ வெளியே தேடி கொண்டே இரு. யார் வேண்டாம் என்றார்கள். வெளியில் தேடி நிம்மதி பெற்றாயா. உன் குடும்பம் நிம்மதியாக இருக்கிறதா. பட்ஜெட் போடாமல் நான் வாழ எதாவது தானாக கிடைக்கும் என்று நினைத்து நிம்மதியாக வாழ்கிறாயா. எதுவுமே உனக்கு கிடைக்க வில்லை என்பது உண்மை என்றால் நீ இருக்கும் இடத்தில் எந்த கோயிலும். இல்லை அங்கு வெறும் கட்டிடம் தான் உண்டு. தேடு புதிது புதிதாக தேடு. எந்த கோயிலில் கிடைக்கிறது தேடு. உங்கள் மத போதருக்கு கிடைத்து விட்டதா கேள்.
கஷ்ட்டம் வரும் நேரத்தில்தான் நமக்கு நல்லவன் யார் கெட்டவன் யார் என்று தெரிகிறது இது போலவேதான் நாம தேடாத தெய்வமும் இல்லை போகாத கோவிலும் இல்லை நாம நம்பின தெய்வமெல்லாம் கைவிட்டிருச்சு இன்றைக்கு ஒரு முடிவு எடுப்போம் என்று விஷத்தை வாங்கி வைத்த பிறகு கடைசியாக கேட்கும் கேள்வி என்னை / எங்களைப் படைச்ச கடவுள்ன்னு ஒருத்தர் இல்லையா ? என்று புலம்பிக் கொண்டே அது வரைக்கும் எல்லாக் கடவுளும் ஒன்னுதான் என்று சொன்ன வர்களும் உண்மையைச் சொன்னால் மதமாற்றம் செய்கிறார்கள் என்று சொன்னவர்களும் இப்போது எங்களைப் படைச்ச கடவுள் தான் யார் என்று ஓலமிடுகிறார்கள்