இயேசு கிறிஸ்து கூறிய பைபிள் கூறும் வாழ்க்கை தத்துவத்தை.. அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்... இதை மனிதன் கடைப்பிடித்தாலே சொர்க்கம் கண்டிப்பாக உண்டு..... மன நிம்மதி... சமூகத்தில் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... என்ற அருமையான சிந்தனை... எளியவருக்கு செய்த உதவி எனக்கே செய்தீர்கள் என்ற உண்மை தத்துவம் வாழ்க்கை தத்துவ.. இதை மனிதன் வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும் அம்மா அருமை அம்மா...
வித்தியாசமான.அனுகுமுறை.எங்கள்போதகர்கள்இப்பட்அருமையாக.பைபிளின்இயேசுவின்வார்த்தைகளுக்குபொருள்சொன்னதுஇல்லையம்மா நீங்கள் சொல்லும் முறைப்படி இனி வேதத்தை தியானிக்க போகிறேன் அம்மா.கர்த்தர்உங்களைஆசிர்வதிப்பாராக
நன்றி சொல்ல வார்த்தை இல்லை..என் கிறிஸ்த்துவை ஆத்மாவில் உணரும் அன்புக்காக❤God bless you dear sister always..Soul filling message about the loving Lord 🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻
பேராசிரியை அவர்களே, பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்கள் ஆவியாகவும்,ஜீவனாகவும் இருக்கிறது.அதை நீங்கள் விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டதால் அந்த ஆவியும்,ஜீவனும் உங்களுக்குள் இருக்கிறது.எனவேதான் உங்கள் பேச்சு உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது.
ஒரு பெரிய கிறிஸ்துவ ஊழியர் பேசுவதில் உள்ள வல்லமையை விடவும், சகோதரியின் செய்தியின் வல்லமை மெய்சிலிர்க்க வைக்கிறது. கர்த்தர் நீண்ட ஆரோக்கியமான ஆயுளைத் தந்தருள்வாராக.
Sister you are jenious ,I am a retired Bank Officer I love your speech,when ever you keep your meeting in Bangalore I want to attend and hear your speech.
சகோதரரே தயவு செய்து இந்த சகோதரியை நன்மையானவைகளை மக்களிடம் சேர்க்க வழி விடுங்கள். அவர்களுக்கு சிக்கல், வருத்தம் வரும்படி செத்துவிடாதீர்கள். அவர்கள் பணி தொடரட்டும். நீங்களும் நானும் செய்யாததை அவர்கள் செய்யட்டும் . பெரியோர் மட்டுமல்லாமல் வாலிபர்களும் பயணடையட்டும். பைபிள் மட்டுமல்ல மற்ற புத்தகங்களி லிருந்தும் நல்ல விழிப்புணர்வு தருகிறார். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
My child i have no words to praise you. Very great like a catholic DIVINE CENTRE PRIEST. JESUS IS WITH YOU HE WILL BLESS U N YOUR FAMILY. Ronald fernando. UNGALUKKU ONDRUM KURAIVU BADATHU.
Sister ungalude Jesus patrium Bible patrium pesia vaarthaigal migavum enaku pedithiruku arumai Jesus ungalai Aasirvthiparaka,Amen Alleluia praise the Lord maranatha God bless you sister ,I love you so much,
நன்றி அக்கா. கி. மு, கி.பி என்று சரித்திரத்தையே இயேசு கிறிஸ்து மாத்தி விட்டவர் தான் இயேசு. இயேசுவை உங்கள் ராட்சகராக ஏற்று கொள்ளுங்கள். வேறு எந்த கடவுளும் நமக்காக ஜீவனை தரவில்லை.
Super message. This is spreading the gospel in the last days before the second coming of Christ. God bless this Sister. Many name sake Christians don't even know Jesus Christ. One who has unshaken faith on Christ alone is true Christians.
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏
Amma,thaye evalavo periya unmayai ,sumanthu kondu nam janaththukku alli ,alli kodturenga ,en manam niraintha kodi, kodi nanri amma oru pennaha jesu ungalai aasrathipar,
" அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாய் எண்ணாமல் தம்மைத் தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார் ஆதலால் தேவன் எல்லாவற்றிர்க்கும் மேலாக அவரை உயர்த்தி இயெசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால்கள் யாவும் முடங்கும் .படிக்கும் ...... இயேசுகிறிஸ்து கர்த்தர் ( கடவுள்.) என்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் பிலிப்பியர் 2 : 6 - 10
இயேசு கிறிஸ்து.வை இவர்கள் ஒரு சிறந்த .தலைவராகக் காட்ட பைபிளில் எல்லா ஆதாரங்களையும் படித்துள்ளார் ஆனால் இவர் .ஒருவரே உண்மையான கடவுள் என்ற ஆதாரங்களையும் படித்து மக்களுக்கு எடுத்து உறைத்தால் சிறப்பாக இருக்கும்
Dear Madam, I am praying for you to accept Jesus Christ as your personal Saviour and God. He died for your sins also and rose from the dead to give you Eternal Life. Not only to you but for all who believe His Resurrection and keep His Commandments. He is the Way, the Truth and the Life. The talents given were 5,2 and 1 and not 4,2 and 1. I am not pointing out this as a criticism but just reminding you to mention it correctly if you happen to give the same nice message somewhere else again. Jesus Loves You because He Lives. Amen.
Christian life is love, compassion and genuine concern for fellow human beings, without any discrimination of caste, creed or religion. Without the light of the Gospel, the world would have been a dark place. Wherever the Gospel of Jesus is preached/practised, there will be freedom, prosperity and development.