தம் கிருபை பெரிதல்லோ தம் கிருபை பெரிதல்லோ - எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே சரணங்கள் 1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே - தம் கிருபை 2. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே 3. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே - தம் கிருபை
One of our Great worship leader we miss such evangelist. From my young age I attended his worship. Full of annointed, God's words still we listen his song. RIP Brother
ஐயா மெய்யாகவே உங்களுடைய பாடல் வரிகளில் மாத்திரம் அல்ல உங்களுடைய குரலிலும் தேவ பிரசன்னத்தை நான் காண்கிறேன் அதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன் ஸ்தோத்திரம்
Oh Lord My God. How pleasant are thy words written in the Bible... Lord they just uplift us... When our soul is fainted... Yes your Grace Oh Lord Is Enough For Us... Also Thankyou for those Beautiful Soul who sang these song, now resting there at your Kingdom.... Make us all too worthy oh God...
Iam blessed to hear your voice directly at our church, We miss you very much. I praise God for giving me a life during Uncle's lifetime. All praises to Yeshua
My Favorite singer from my childhood. No one can replace HIS place from my heart. Thanks for giving us so many meaningful songs! Nowadays we cannot even listen to gospel songs. RIP peace uncle
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே நிர்முலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக்கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெபவரம் கிருபை தாருமே