வேண்டா வெருப்ப கேட்க தொடங்கிய காணொளியில் இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இருப்பது வியக்க வைக்கிறது சம்பந்தமில்லாமல் ஒரு இடத்தில் இருந்து தொடங்கி இறுதியில் மாஞ்சோலை மக்களின் கண்ணீரில் வந்து நிறைவடைந்த இந்த வரலாற்று நிகழ்வை கேட்டு முடித்த பின் கண்களில் நீர் வடிகிறது தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா.... காலங்கள் மாறும்.... காட்சிகள் மாறும்..... கனவுகள் நினைவாகும்.... மாஞ்சோலை மக்களின் உரிமைக்கும் உயிர் தியாகத்துக்கும் உறுதுணையாக நிற்போம் நாம் தமிழராய்.... நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் வெல்வோம்... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க வேள்பாரி நாடு இளமுருகன்
ஐயா!! ராசாக்களா!! ஜான் & சாம்... உங்க இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை!!! அற்புதமான வரலாறு... மர்ம நாவலுக்கு இணையான narrationனோட..... பிரமாதம்!!! Next part ஐ ஆவலாய் எதிர்நோக்குகிறோம்!
அண்ணா... நான் உங்கள் ரசிகன் ... நீங்க நிறைய தெரிந்த ஆனால் விவரமில்லாத நிறைய விடயங்கள விபரமாக சொல்றீங்க...நான் 2 வருடமாக பார்க்கிறேன் செம ...தொடர்ந்து உங்க பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன். im from Srilanka /ks senthuran
சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு என்பது மிக நீளமானது தான் ஆனால் நீங்கள் கூறுவதில் ஒரு சில செய்திகள் ஒத்துப் போகின்றன ஒரு சிலரை ஒத்துப் போவதில்லை ஏனென்றால் எனக்கு அந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்தவன் தான் நான் எனது தாத்தா பாட்டி சொன்ன கதைகள் வேறு நீங்கள் சொல்வது வேறு அதாவது அந்த ராஜா தூக்கிலிட்டப்பட்டு கொல்லப்பட்டார் என்பது தான் வரலாறு நீங்க சொல்லுவது போல கல்லூரி பிரச்சனைகள் இல்லை இந்தக் கொலை நடந்தது மதுரையில் வைத்தது என்று தான் எங்கள் பாட்டி சொன்னது எது எப்படி ஆனாலும் உண்மையான கதைப்படி அந்த ராஜாவை தனது சொந்த கிராமத்தில் வைத்து தான் தூக்கிடப்பட்டு அவர்கள் வைத்திருந்த வயல்வெளிகளில் ஒரு பகுதியான ஊத்துக்குளி என்னும் இடத்தில் ஒரு புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார் அவர் பெயர் தான் தூக்கு துறை என்பார்கள் அவருடைய சிலை அந்த பகுதியில் அகஸ்தியர் கோயி நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது தனது நண்பனை காப்பாற்றவே அவர் அந்தக் கொலை செய்தார் என்பது தான் வரலாறு அதுவும் குற்றவாளி என்று எப்படி நிறுவனம் செய்யப்பட்டது சிங்கம்பட்டி சமஸ்தான கொடி கொலை செய்யப்பட்ட சுற்றி ஆற்றங்கரையில் புதைத்து வைத்ததாக அதை வைத்து இவர்தான் குற்றவாளி என்று நிரூபணம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்என்றுதான் இந்தப் பகுதி அதாவது சிங்கம்பட்டி பகுதியில் கூறப்பட்ட வரலாறு வரலாறாக உள்ளது நீங்கள் இன்னும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை பற்றிய முழு விவரத்தை இப்பகுதியில் தெரிந்து வீடியோ எடுங்கள் என்று நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன் ஒருவேளை நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சில விஷயங்கள் ஒத்து போக தான் செய்கிறது அது உண்மையாகவும் இருக்கலாம் எனக்குத் தெரிந்த மட்டில் பெரியவர்கள் சொல்லிய கதை தான் இது
அண்ணா நானும் மாஞ்சோலை அருகில் மணிமுத்தாறு ஊரில் வசிக்கிறேன்... தாமிரபரணி ஆற்றில் நடந்த சம்பவம் எல்லாம் தெரியும்... நூறாண்டு கால குத்தகை கூட தெரியும் ஆனால் அதற்கு பின்னால் இத்தனை சரித்திர நிகழ்வு பற்றி சத்தியமா தெரியாது....தெரியபடுத்தியதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா...
@@BigBangBoganஅது வனவிலங்குகள் வழித்தடம் என்று தெரிந்து கொண்டு அதில் ஏன் வேலை பார்க்க வேண்டும் வெளியில் வந்து வேலை செய்வது ஏன் நம் தமிழர்கள் பர்மா மியான்மர் இலங்கை இலக்கை என பல்வேறு நாடுகளிலிருந்து கையில் காசு கூட இல்லாமல் அகதிகளாக சென்று இப்பொழுது அவர்கள் ஒரு அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் 1970 ஒரு தங்கம் கூட இருக்கிறதா என சோதனை செய்து பர்மாவிலிருந்து அகதியாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் தமிழ் டக்கர் என்கிற யூடியூபர் இப்பொழுது அவர் லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய தாய் எப்படி அவரை படிக்க வைத்திருப்பார் அவர்கள் எப்படி இரண்டு தலைமுறைகளாக சொந்த வீடு வாங்கி எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று பார்த்து நிறைய தெரிந்து கொள்ளலாம் ஒரு இடத்தில் வட வழக்குகளுக்கான அதனுடைய காடுகளை அழித்து அவற்றில் இருக்கும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் சில சமயங்களில் அது காடுகள் வெளியேறுங்கள் என சொன்னால் வெளியேறி தான் ஆக வேண்டும் இயற்கைக்கு வழிவிட்டு தான் ஆக வேண்டும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் வழிவிட்டு தான் ஆக வேண்டும்
0:54 Manjolai 3:46 DMS 4:05 Newington 7:27 Zamindar's son 13:33 Bombay High court 14:03 RD.Waida 20:12 BPTC The Dark History of Manjolai Tea Estate Story By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Dark sides of Manjolai Tea Estate
அந்த காலத்தில் ஏழை எளிய வறிய மக்களை ஜாதியில் உயர்ந்தவன், பணம் படைத்தவன் எல்லாம் அடிமை யாக மிருகத்தை விட மோசமாக நடத்தியது உலகம் பூராவும் நடந்துள்ளது. தங்களுடைய பதிவு வரலாறு பற்றியது சொன்ன விதம் அற்புதம். வளரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் பிரதர் 🙏🏻
இளவரசர் மார்த்தாண்ட வர்மன் மற்றும் வேணாட்டு ராஜாவின் மக்களான ராமன் தம்பி, பத்மநாபன் தம்பி அவர்களின் கூட்டாளிகளான எட்டு வீட்டு பிள்ளை இவர்களுக்கான அதிகாரத்துக்கான சண்டையில் சிங்கம்பட்டி ஜமீன் இளவரசருக்கு பங்கில்லை. வேணாடு அகன்ற திருவிதாங்கூர் ஆக விரிவாக்கம் செய்யும் போரில் சிங்கம் பட்டி ஜமீனின் இளவரசர் மற்றும் 300/ போர் வீரர்கள் திருவிதாங்கூர் படைக்கு துணையாக போரிட்ட்னர் அந்த போரில் சிங்கம் பட்டி ஜமீனின் இளவரசர் மரணமடைந்தார் அதற்கு கைமாறாக கொடுத்ததுதான் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக சொத்தான மாஞ்சோலை, நாலுமுக்கு ஊத்து குதிரை வெட்டி பகுதிகள்.
காணொளி மிகவும் அருமையாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் 1919-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் 1920, 23 குள் குத்தகை விடப்பட்ட காலம். அப்படி என்றால் குத்தகை காலம் முடிந்திருக்கும் .இப்பொழுது நிலம் யார் கையில் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலவுடமைச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு விட்டதா இல்லை இன்று வரை அந்த கம்பெனியிடம் நிலம் உள்ளதா? அதை எனக்கு பதிவில் விட்ட நன்றாக இருக்கும். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
Congratulations brother for brief and detailed explanation of Manjolai estate. We lost the state , because of difference of opinion between our Jameens. Wadi group explored our people efforts. We needs mercy of the government on the affected people.
அன்பு அண்ணன் அவர்களுக்கு காலை வணக்கம் மாஞ்சோலை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அட்டூழியம் அநியாயம் நடந்தேறி வருகிறது இதற்கு முழு காரணம் இந்த திராவிட அரசுகள் தான் மக்களுக்கு உண்டாகும் நல திட்டங்களை எதுவும் செய்யாமல் இலவசம் என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து பொருட்களை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அதை செய்திட வேண்டும் அதுதான் நல்ல அரசாங்கம் அரசாங்கத்தை குறை சொல்லினால் சிறை என்ற நிலையில் இன்றைய காலகட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது இது எல்லாம் இதில் வைத்து மக்களுக்கான நல்ல ஒரு தீர்வை உங்கள் காணொளி மூலம் எதிர்பார்க்கிறேன்
அதிக மக்கள் எதிர்த்த பின்பும் நிலங்களை பறிப்பது அபகறிப்பு என்றுதானே கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் பெரும்பான்மை நிலங்கள் மக்கள் உடமைகளாக உள்ளன. அதிக நீர் நிலைகளும் உள்ளன அவை அரசு உருவாகியை அல்ல இயற்கையும் நம் முன்னோற்களும் உருவாக்கியது. நன்றி
Loved your research on this subject. Empathize with the estate workers. Hope these worker's voice is heard and they are placed in the right place to streamline their inflow of cash.
நீண்ட காலம் கழித்து போன வருடம் தான் தமிழக அரசு அம்பாசமுத்திரம் முதல் ஊத்து வரை சென்று திரும்ப புதிய பேருந்து வாங்கியது. முதல் பயணத்திலேயே மணிமுத்தாறு அருகே டயர் வெடித்து ஸ்டெப்னி மாற்றி செல்ல நீண்ட நேரம் ஆகியது மாஞ்சோலைக்கு மேலே ஊத்து வரை செல்லும் அந்த பேருந்தை வரவேற்க ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களும் தேயிலை தோட்ட தொழிலாளர்களும் புதிய பேருந்துக்காக ஆர்வத்துடன் காத்திருந்து புகைப்படம் எடுத்தனர். ஆனால் அவர்களை ஊரை விட்டு காலி செய்து அழைத்து வரத்தான் அந்த பேருந்து என்று அவர்களுக்கும் அங்கே உறவுகளை உடைய எங்களுக்கும் தெரியாமல் போனது 😪
Subscription done ❤appreciate the efforts to get the roots in on issues for better understanding of the soils history ❤ Keep up the fantastic work, bless your family for taking up these relavent contents that is very very much needed for Tamils across the globe❤ Kumar - Singapore
@@saraswathimuthuaayaan7527 Not only Manjolai, the entire Tamil plantation workers who were taken by British throughout the world. Tea you drink has Tamil blood in it in addition to Milk and Sugar.
எது எப்படி நடந்திருந்தாலும் உழைத்த மக்களுக்கு உரிமை தொகை வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்களை நம்பா பல் நீதி மறைம் மூலம் பலன் கிடைக்க நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய வேண்டும் பதிவுக்கு நன்றி 5 முத்துசாமி 1945
Bro i respect ur videos and efforts changing minds of people Can u pls speak about #parandur airport issue to avoid nature imbalance??? Do some awarness video pls
இந்த கொலையை பற்றி சிறிது என் தந்தை குறியீறுகிறார் இளவரசறும் என் தாத்தா (பாரதி மைத்துனர் K. R. Appadurai ) யும் நண்பர்கள் என் தாத்தா சிங்கம் பட்டி, ராமநாதபுரம் ஜாமினில் பணிபுரிந்து இருக்கிறார் இவர்களுடைய நெருங்கிய நண்பரும் ஆவர் உற்காடு ஜாமின்த்தரையும் நன்கு அறிந்தவர் என் சொந்த வூர் கடையம்