மரியாள் மோட்சத்தில் இருக்க முடியாது.சொன்னவர்கள் யாராக இருந்தாலும் வேத வசனம் என்ன சொல்கிறது என்று கவனிக்க வேண்டும் இயேசுவை தவிர வேறு யாரும் பரலோகத்தில் இல்லை.மனிதர்கள் யாரும் இப்போது தேவன் இருக்கும் பரலோகத்திற்கு எப்போதும் போக முடியாது.இயேசுவே குறிப்பிட்ட கால அளவு மட்டுமே பரலோகத்தில் இருக்க முடியும் அப்புறம் இயேசுவும் பூமியில் வந்துதான் இருப்பார்
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஒரு சத்தியம் இயேசு இப்படி இருந்நிருகாகலாம் என்று விக்கிரக ஆராதனைக்கு வழிகாட்டியாக தாங்கள் செய்தி அமைவதுப்போலஉங்கள் பேச்சில் சத்தியத்திற்கு விரோதமாக கணப்படுகிறாத உணருகிறேன் உதாரணம் மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20:4,5 1st உண்டாக்கவும் வேண்டாம் 2nd நமஸ்கரிகாகவும் வேண்டாம் சத்தியவார்த்தை இவ்விதமாய் சொல்லப்பட்டிருக.. தாங்கள் செய்தி விக்கிரக ஆராதனைக்கு வழிகாட்டியாக அமைந்துவிடகூடாது என்பதே எனது ஆதங்கம் தாங்கள் tagல் வைத்துள்ள போட்டைவை அகற்றவும் இதுதேவனுககு அறுவறுப்பு தாங்களுக்கு தெரியுமா? என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார், அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன். அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார், நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது. அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன. எசேக்கியேல8.10 சித்திரம் painting 🖌️ அருவருப்பு சத்தியத்தை சத்தியமாக சொல்லாவிட்டால் விடியகாலத்து வெளிச்சம் இல்லையே தேவஇரக்கம் நம்மை நடத்தட்டும்
@@Brave3538 குருட்டு ரோலக்ஸ் விக்கிரகத்தை விக்கிரகம் என்று சொல்லாமல் வேறு என்னனு சொல்லுவாங்க உங்கள் ஆவிக்குரிய குருட்டு மனக்கண்கள் திறக்க தேவன் தாமே உதவி செய்வாராக.. சிந்தியுங்கள்
You are great, Lord, and you do whatever pleases you in heaven and on earth, in the seas and in all the deep. Lord, bless me and make me realize what You want me to do and guide me and my children and their children and their children in Your ways. I pray in the name of Jesus Christ. Amen
வேதத்தில் அந்த பெண் பரிமள தைலத்தை இயேசுவின் கால்களில் சிந்தியதற்கும் இஸ்ரவேல் பெண்கள் வாழும் வாழ்க்கைக்கும் இவர் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை. அவள் தேவனிடத்தில் தான் அன்பு கூர்ந்தால் அவளுடைய பாவங்கள் மன்னிக்கும் படியாகத்தான் அவள் பரிமள தைலத்தை பூசி அழுதாள் வேதத்தின் மூலமாக சொல்லுகிறேன் 47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது, இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி, லூக்கா 7:47 மேலும் கீளே உள்ள வசனம் சொல்லுகிறது என்னிடத்தில் நர்கிரியை செய்தால்..இயேசுவின் நளதம் தைலத்தை ஊற்றி என்னை திருமணம் செய்து கொள் என்பது நற்கிரியையா ❓️இவள் தேவனுக்கு உற்சாகதுடனும் உதாரணதுவமாய் கொடுத்தால் என்பது தான் நற்கிரியை... 6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள், ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். மாற்கு 14:6 மேலும் கீளே உள்ள வசனம் சொல்லுகிறது தேவனுக்கு தன்னால் இயன்றதைச் செய்தாள் 8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்: நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். மாற்கு 14:8 1)புருஷன் தனக்கு மனைவியையோ அல்லது 2)புருஷனின் தகப்பன் தன் மகனுக்கு மனைவியையோ (ஈசாக்குக்கு அபிராகம் பெண் தேடியது )அல்லது 3)பெண்ணின் தகப்பன் தான் தன் மகளுக்கு புருஷனையோ தேடுவார்கள் 16 நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன். யாத்திராகமம் 22:16 17 அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்க வேண்டும். யாத்திராகமம் 22:17 மேலே உள்ள வார்த்தையின் படி பெண்ணின் தகப்பன்வார்த்தை முக்கியம்... நியமிக்கப்பட்டிருக்கையில் என்று சொல்லும் போது கணவன் மனைவி இரண்டு பேரும் சம்மதத்துடன் இரு வீட்டாரின் குடும்ப சம்மததுடனும் நடைபெறுவது தான் நியமிக்கபடுதல் கணவன் மனைவியாக வாழ போகிறவர்கள் அனாதைகள் என்று வைத்து கொண்டால் அவர்கள் இருவர் சம்மதம் மட்டும் போதும் 18 இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. மத்தேயு 1 2.இரண்டாவதாக அவர் நசரேய விரதம் இருந்தார் என்று சொல்லுகிறார் இதுவும் தவறு ஏனெனில் வேதம் சொல்லுகிறது நசரேய விரதம் இருப்பவர்கள் எந்த ஒரு பிரேதத்தின் அண்டையிலும் போக கூடாது அதை தொடவும் கூடாது, திராட்ச்சை ரசம் குடிக்க கூடாது, ஆனால் இயேசு தான் வாழ்ந்த நாட்களில்..இது இரண்டையும் செய்தார்.. 13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, லூக்கா 7:13 14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 7:14 16 அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு,அவருடைய சீஷரை நோக்கி, அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். மாற்கு 2 மேலே உள்ள வசன படி இஸ்ரவேலர்கள் தங்கள் போஜனபானம் எல்லாவற்றிலேயும் திராச்சைரசம் சாப்பிடுவார்கள் (3. மூன்றாவதாக )அவர் ஏன் தாடியுடன் இருந்தார் என்றால் கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறும் படியாகவும், இஸ்ரவேலர்களின் வேத முறைப்படி அவர் வாழ்ந்தார் என்பதற்காகவுமான சான்று 6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஏசாயா 50 5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும். தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக. லேவியராகமம் 21
இந்த தகவல் ஆச்சரியமாகவும், நம்புவதற்கு முடியாமலும் இருக்கிறது. ஆதிமுதல் இன்றுவரை ஆணாதிக்கம் காணப்படுகிறதே தவிர, பெண்கள் குறிப்பாக யூத பெண்கள் தங்கள் துணையை தேடிக்கொண்டு அழைந்ததாக கூறுவதை ஏற்க முடியவில்லை.
Annea avaru enna solla vararuna, yeshua manavaalan, namma adhaavadhu sabai all over the world girl boy, men and women, namma ellarum manavaatti, the holy Bible words are says like that 🙂
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஒரு தகவல் இயேசு எப்படி இருப்பார் என்றால்? முதாலாம் ஆதாம் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்திருபாபார் ஏனெனில் அவரே நம்மை மிட்கவந்த இரண்டாம் ஆதாம் ஆமென்... அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 1 கொரிந்தியர் 15.45 1 என் நேசர் எப்படிப்பட்டவர்? வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது, அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன் வளையல்களைப்போலிருக்கிறது, அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது, அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது, அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர், எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர். உன்னதப்பாட்டு 5.10..16 முற்றிலும் அழகுள்ளவர் வார்த்ததையாகிய இயேசுவை உள்ளத்தில் (குணத்தில் )உணருவோம்,ஒருநாள் அவர் எவ்வன்னமோ அவ்வன்னமே நாமும் மறுபமாவோம்.. ஆல்லேலுயா ஆமென் இதுவே விசுவாச வாழ்வு
வேதத்தில் அந்த பெண் பரிமள தைலத்தை இயேசுவின் கால்களில் சிந்தியதற்கும் இஸ்ரவேல் பெண்கள் வாழும் வாழ்க்கைக்கும் இவர் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை. அவள் தேவனிடத்தில் தான் அன்பு கூர்ந்தால் அவளுடைய பாவங்கள் மன்னிக்கும் படியாகத்தான் அவள் பரிமள தைலத்தை பூசி அழுதாள் வேதத்தின் மூலமாக சொல்லுகிறேன் 47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது, இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி, லூக்கா 7:47 மேலும் கீளே உள்ள வசனம் சொல்லுகிறது என்னிடத்தில் நர்கிரியை செய்தால்..இயேசுவின் நளதம் தைலத்தை ஊற்றி என்னை திருமணம் செய்து கொள் என்பது நற்கிரியையா ❓️இவள் தேவனுக்கு உற்சாகதுடனும் உதாரணதுவமாய் கொடுத்தால் என்பது தான் நற்கிரியை... 6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள், ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். மாற்கு 14:6 மேலும் கீளே உள்ள வசனம் சொல்லுகிறது தேவனுக்கு தன்னால் இயன்றதைச் செய்தாள் 8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்: நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். மாற்கு 14:8 1)புருஷன் தனக்கு மனைவியையோ அல்லது 2)புருஷனின் தகப்பன் தன் மகனுக்கு மனைவியையோ (ஈசாக்குக்கு அபிராகம் பெண் தேடியது )அல்லது 3)பெண்ணின் தகப்பன் தான் தன் மகளுக்கு புருஷனையோ தேடுவார்கள் 16 நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன். யாத்திராகமம் 22:16 17 அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்க வேண்டும். யாத்திராகமம் 22:17 மேலே உள்ள வார்த்தையின் படி பெண்ணின் தகப்பன்வார்த்தை முக்கியம்... நியமிக்கப்பட்டிருக்கையில் என்று சொல்லும் போது கணவன் மனைவி இரண்டு பேரும் சம்மதத்துடன் இரு வீட்டாரின் குடும்ப சம்மததுடனும் நடைபெறுவது தான் நியமிக்கபடுதல் கணவன் மனைவியாக வாழ போகிறவர்கள் அனாதைகள் என்று வைத்து கொண்டால் அவர்கள் இருவர் சம்மதம் மட்டும் போதும் 18 இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. மத்தேயு 1 2.இரண்டாவதாக அவர் நசரேய விரதம் இருந்தார் என்று சொல்லுகிறார் இதுவும் தவறு ஏனெனில் வேதம் சொல்லுகிறது நசரேய விரதம் இருப்பவர்கள் எந்த ஒரு பிரேதத்தின் அண்டையிலும் போக கூடாது அதை தொடவும் கூடாது, திராட்ச்சை ரசம் குடிக்க கூடாது, ஆனால் இயேசு தான் வாழ்ந்த நாட்களில்..இது இரண்டையும் செய்தார்.. 13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, லூக்கா 7:13 14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 7:14 16 அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு,அவருடைய சீஷரை நோக்கி, அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். மாற்கு 2 மேலே உள்ள வசன படி இஸ்ரவேலர்கள் தங்கள் போஜனபானம் எல்லாவற்றிலேயும் திராச்சைரசம் சாப்பிடுவார்கள் (3. மூன்றாவதாக )அவர் ஏன் தாடியுடன் இருந்தார் என்றால் கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறும் படியாகவும், இஸ்ரவேலர்களின் வேத முறைப்படி அவர் வாழ்ந்தார் என்பதற்காகவுமான சான்று 6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஏசாயா 50 5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும். தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக. லேவியராகமம் 21
I agree with you even I had that doubt. But this brother says that 2 or 3yrs they will be in that viradham. After that they can have i think but i am not sure bro.
@@kuttiraj5121 Bro please read Luke 7:33 and 34. Jesus himself says that he drank grape wine. Jesus ministry as we know from the Bible is 3 years. Jesus first miracle was changing water into wine. In time of passover he drinks grape wine and shares it to his disciples. When he was invited by some people he ate and drank grape wine. A Nazarite is not allowed to touch dead bodies. But jesus touched dead body and gave life.As he came from Nazareth he is called Nazaraen. He is not Nazarite. He did not take the vow of Nazarite. It is not important that you read the Bible. It is important to understand the Bible. You read and try to understand. Don't be following foolish people. Ask the Holyspirit to reveal the truth of the Gospels. God will help you.
God have already known His(Jesus) face.Nobody coundnot give ideas to our beloved God.We don't have wisdom and right to give instruction to God.You must understand it.
DGS told many lies....don't use it as reference. What is your knowledge and experience....don't follow false people. When you make reference from lieing people ....them you loose your effort.... Share only truth.....that will save you.
இவர் வேத புரட்டர் 😡😡😡😡😡தேவ இல்லாத த சொல்லி தவறான தகவல் சொல்லாதீங்க ... நியாய தீர்ப்பு நாளில் கணக்கு சொல்ல வேண்டும்... இந்த வேதத்தில் இருக்கிறதை ஒன்று கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது.... Don't follow this type of pastors msges they are speaking in flesh not with the help of holy Spirit
Bible says that in heaven (hades) none will be in a worldly image... Only our thoughts about our Life will be there . How can DGS can see Mary? How did he recognise her? Weird
I don't care about the Jesus Christ in fresh.what more important is now that my Lord is a Spirit and He is in the heaven and always look for us and love us and take care of us. I already listen so many times from this person talking and I can feel he is not telling the truth. I only believe the Lord in the Spirit and I need no any images about my Lord. The Father and the son are my beloved and I don't care about any symbol or images. read the bible truly and know it's hidden messages.dont just simply believe men who know to talk good and evil but do listen to GOD who always talk good. Don't be deceived by any men.