" தேனும் பாலும் " மஞ்சளும் தந்தாள் மலர்களை தந்தாள் மங்களும் தந்த மதுரை மீனாட்சி... மிகவும் அழகான நேர்த்தியான பாடல்கள் கேட்கும்போது ரசித்து கேட்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி கிடைக்கிறது.! வாழ்த்துக்கள்.!
மஞ்சளும் தந்தாள் மலர்களை தந்தாள் மங்களும் மங்கை மீனாட்சி.... இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த பாட்டு தாய்மார்கள் பெரியோர்கள் அனைவருக்கும் ரசித்துக் கேட்டுக்கொண்டு இருக்கலாம்.!
சிவாஜிக்கு இணையாக நடிக்க இன்னொருவர் தவமிருந்தாலும் முடியாது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை அவர் முகம் மட்டுமே நடித்திருந்தது. வேறு யாராலும் இப்படி முகபாவத்தில் மட்டுமே முழுப்படமும் நடிக்க முடியுமா.... பத்மினி, என்ன ஒரு குடும்ப பாங்கான அழகு.... எப்படி ஒரு நடிப்பு..... சரோஜா தேவி மற்றும் ஒரு அருமையான நடிப்பு... ரங்கா ராவ் வழக்கம் போல் குறைவில்லாத நடிப்பு... படத்தை பதிவு செய்தவருக்கு மிக மிக நன்றி....👏 இது போன்ற நல்ல படங்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகின்றேன்...12.02.2021.
திரையுலகில் உள்ளவர்களும் அரசியல்வாதிகளும் சேர்ந்து நமது தலைவரின் வளர்ச்சியை திட்டமிட்டு தடுத்தார்கள் ஆனாலும் அண்ணன் சிவாஜிக்கு கலைத்தாயின் ஞானமும் தமிழ்த்தாயின் நம்பிக்கையும் அவரை பெற்ற தாயின் ஆசீயும் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது ஆண்டவருக்கு நன்றி
No words to express but very Crystal clear he sketched his Character beautifully ! Born to act - We fans Born to admire him as the greatest actor In the World Cinema ! Sivaji - Padmini - Saroja Devi the Pioneer of Tamizh Cinema !
யப்பா என்ன்னமா இந்த *மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்* பாடலை கம்போஸ் பண்ணி இருக்கார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் . கேட்டாலே மனசு ரொம்ப பாரமா இருக்கு ஆனா அதே சமயத்தில இது ஒரு சுகமான சோகம் . அற்புதமான tune அற்புதமான melody. அதுவும் இந்த second BGM த்தில் வர்ற shehanai, accordian, நாதஸ்வரம், violin இவைகளின் ஒருமித்த சங்கமம் , மனச அப்டியே பிழிஞ்சு ஒரு சுகமான அனுபவத்தை கொடுப்பது இன்றளவும் நிஜம். *வாழ்க மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் புகழ்.* ஜிக்கி அம்மா ஜானகி அம்மா இருவருமே மிக மிக உணர்வுபூர்வமாக பாடியுள்ள அதி அற்புத பாடல். கவியரசு வரிகள் ஆக்ஹா ஒரு பெண்ணாகவே மாறி ஒரு பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் அருமை.
10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.
10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.5 தமிழின் முதல் ‘டெக்னிக் கலர்’ திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் நெகட்டீவ் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதல் பிரதி அச்சிடப்பட்டது. இந்தியாவில் வெளியாகும் முன்னரே லண்டனில் இந்திய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்த அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு அங்கே திரையிட்டு காண்பிக்கப்பட்டது.4 ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் வெற்றி விழாவுக்கு சிவாஜி கணேசன் மதுரை வந்தபோது அதுவரை வழக்கில் இல்லாத நடைமுறையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento
@@RajaRaja-gd4fm நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.படத்தின் வசனகர்த்தா ஆருர்தாஸ் தினத்தந்தி பத்திரிக்கையில் தனது சினிமா அனுபவங்களை எழுதியதில் இத்தகவல்களை பதிவுசெய்து.உள்ளார்.தலைவரைப் பற்றி தவறாக நான் ஏன் எழுதவேண்டும்
For your conceren and I wanted to watch this old is gold full Tamil movie title is thenum palum casting nadigar thilayagam sivajiganesan and padmini and bssarojadevi and Nagesh vs ragavan and orther is realley torching my loveing hearts.
தேனும் பாலும் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே மூச்சில் பார்க்கும்படியாக உள்ள நல்ல அருமையனா படம் . அடுத்தது என்ன வரும் என்று எதிர்பார்க்கும்படியாக உள்ளது . நகைச்ச்சுவை அருமையாக உள்ளது
To whom so ever it may conceren attention filim title is thenum Palum casting nadigar thilagam sivajiganesan and bssarojadevi and pathimini and orthers music director msv filim director pmadavan ba.
Sivaji Ganesan a true legend. I always admired him from a very young age. No one can match him in acting. I am an ardent fan of his and will always be. You left us with beautiful memories our dear Sivaji Ganesan sir and we will always treasure these memories. Thank you for a job well done. We love you and always will. ❤️❤️❤️
இந்த இடத்திலும் பார்பண வர்க்கம் தனது ஈனப்புத்தியை காட்டி விட்டனர் ஒரு ஆணுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இரண்டு மனைவிகளுடன் தாராளமாக வாழளாம் இதில் ௭௩்கே தவறு வரும் பிறக்கும் பிள்ளைக்கு தந்தை தாய் ௨றவு தெளிவானது இரு பெண்களும் குழந்தைகளும் தந்தையின் அரவனைப்பில் நீதமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் ஒருவனுக்கு ஒருத்தி ௭னும் சனாதன நீதி பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையாகும்.
ஒரு அப்பா தன் எல்லா மகள்களையும் தான் நேசிப்பார்!இதில் இது இடிக்குது. நம்ப முடியலை!!அதேமாதீ ஒரு புருஷன் திடீர்னு தன் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டான்!!ஒத்துக்குற மாதீ இல்லை!!பாடல்கள் அனைத்தும் அருமை!!எம் எஸ் வீ இசை படத்தைக் காப்பாத்திருக்கு.
தேனும் பாலும் மிகச்சிறந்த படம். சிவாஜி படங்களுக்கு சிவாஜி படங்களே போட்டி.. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு சவாலே சமாளிபடம் ஓடியது. தே.பாலும் வெளி வந்த பிறகு மூன்று தெய்வங்கள், படமா வந்து தேனும் பாலும் படம் ஓட்டத்துக்கு தடை போட்டது.. இந்த படம் தரமான படம்...
" தேனும் பாலும் " ❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்.! இந்த படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்தும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கருத்தும் இதுதான். இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, சரோஜா தேவி, நாகேஷ், சச்சு, ரங்கராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சிவாஜி பத்மினி திருமணம் பண்ணிய பிறகு சரோஜாதேவி யையும் காதலிக்கிறார் இரண்டு ஜோடியாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள்.! ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவு என.....
In real life NTSG is like Srirama but in reel life he is like Srikrishna. Wheras MTMGR & KMGG are like Srikrihna in real life but like Srirama in reel life.