ஏஏஏஏஏஏஏ ஏ ஓஓஏஏஓறஏ ஏஏஏ ஏ ஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஆஏஏஏஏஏஏஏறஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேேறேஏஏஏஏஏஏறேேேஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேஏஏஆஏஏறஏஏஏஏஏஏஅஏஏஏஏஏஏஏஏஏஏஏஓஏஏஏஏஏ#€€😂#2
என் பிறப்பின் மூலகாரணம் செந்தூர் வாழ் செந்தில் குமரனின் அருள். அதன் நினைவாக தான் என் தந்தை எனக்கு பாலசுப்பிரமணியம் என்று பெயர் வைத்துள்ளார். நாங்கள் வைணவர்கள். ஆனால் அதில் முருகனின் பெயர் கொண்ட ஒரே நபர் நான் தான் என்பதில் பெருமை.
ஓம் திருச்செந்தூர் முருகா என் அப்பனே எனக்கு நீங்களே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் இந்த பாக்கியத்தை 13வருடங்களா எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வாருங்கள் ஐயா ஓம் முருகா துணை
ஐயா உன் கருனையே கருனை இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் நீ நின்று இவ்வுலகை காக்க வேண்டும் உண்மை பரம்பொருளே என் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சிவசக்தி பாலகனே ❤️❤️❤️
தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானதா? ஆச்சரியமா இருக்கே .அப்படியென்றால் இங்கு இருக்கும் முருகப்பெருமான் எவ்வளவு அற்புதமானவர் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லையே .ஓம் முருகா !!!!
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
Dutch காரங்க கடலில் முருகர் சிலையை கட்டிலில் போட்டதுக்கு அப்பறோமா அங்கு சிலையை தேட போன்றவர்களால் அதை கண்டு புடிக்க முடிய வில்லை, அதற்கு பிறகு அவர்கள் முருகரிடம் வேண்ட, முருகுகனின் அருளால் அந்த சிலை மிதந்து கொண்டு இருந்த இடத்தின் மேல் கருடர்கள் பருந்து அந்த சிலையை எடுக்க உதவினார்கள்... கந்தா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
முருகன் ஆட்கொண்டு விட்டால் அற்புதங்கள் நிகழும். என்னை முருகப்பெருமான் ஆட்கொண்டு விட்டார். அற்புதங்கள் புரிந்தார். என் தகப்பனே அய்யனே , அய்யனே உலக உயிர்கள் அனைவரையும் காத்து அருள்க அப்பா.......
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
Om Murgan Blessings....his game of life is beautiful..if you commit anything to him.. unless untill fullfill he will follow you on and on.. Where ever possible you go.. will follow you and show paths and hurdles to clear off.. something fishy and miracle.. I am missing out this opportunity to visit this temple and Blessings hope om Saravanan Bhava Om Muruga 💐💐 will get me their soon possible time.. miracles somewhere something great is expected....
அருமை பதிவு அண்ணா, முருகர் கோவில் திருப்பணிச் செய்த ஐந்து சித்தர்களில் தாங்கள் மூவர் சமாதியை மட்டுமே கூறியுள்ளிகள். வள்ளி நாயகம், ஆறுமுக சுவாமி சித்தர்களை பற்றிக் கூறவில்லை, வள்ளி நாயக ஜிவ சமாதி திருச்செந்தூரில் தான் உள்ளது.
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
ஓம் சரவணபவ திருச்செந்தூர் மூவர் ஜீவசமாதி சித்தர்களின் பெயர்கள் ஸ்ரீ மெளன சுவாமி. ஸ்ரீகாசி சுவாமி. ஸ்ரீ ஆருமுக சுவாமி . திருச்செந்தூர் ஆலயம் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள்.
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
சகோதரரே நீங்கள் ஒரு முக்கியமான தகவலை கூற மறந்துவிட்டீர்கள்...அது என்னவென்றால் ..குரு பகவான்(குரு பெயர்ச்சி) ஸ்ரீ தெட்சிணாமூர்த்தியின் முதல் ஸ்தலம் திருச்செந்தூரே ஆகும்..