மிக அருமையான கருத்துகளை திருஅ.ராசா முன்வைத்தார் திப்பு சுல்தான் விசாலமான பார்வையோடு தனது கொள்கை நடைமுறைகளை கையாண் ட மிகப் பெரிய மேதை என்பதை சுட்டிக் காட்டிய விதம் சிறப்பு.நன்றி
ஹிந்து மதத்தை ஆங்கிலேயர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா ஆங்கிலேய சட்டங்களை தான் உபயோக படுத்துகிறது. இங்கிலீஷ் பேசினால் தான் இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கும். ஹிந்து என்பவன் கிறிப்டோ கிறிஸ்தவன் . அதனால் தான் அவன் நியூ இயர் மற்றும் வேலண்டைன் டே கொண்டாடு கிறான் .பிரிட்டிஷ் கார்ன் திருடத்தான் இந்தியா வநதான். சந்தன கட்டை திருடிய வீரப்பனை திருடன் என்று கூறும் இந்திய அரசாங்கம் ். கோகினூர் வைரத்தை திருடிய மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் என்று கூறுவது ஏன்?. கொலைகாரன் டயரை ஜெனரல் டயர் என்று கூறுவது ஏன் ?
மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த, திரு மதிப்புக்குரிய திப்பு சுல்தான், அவருடைய வரலாற்றையும், அவர் செய்த செயலையும் உரையாடலாக கூறியதற்கு, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழனாகிய நாம் சிந்திப்போம், தமிழன் வரலாற்றை படிக்க வேண்டும்,
நடுரோட்ல செத்து கிடந்தவன இப்பவும் போய் பாருங்க ஶ்ரீரங்கபட்டணம் நகரில் இதுதான் திப்பு இறந்த உடல் கிடைத்த இடம் என்று நினைவு இடம் வைத்துள்ளனர்...வெள்ளைகாரனோ...இஸ்லாமிய மன்னர்களோ ...இவர்கள் எல்லாம் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்தவர்கள் இவர்களை இன்னும் இதுபோன்ற அறிவுகெட்ட முட்டாள் கூட்டம் தனது அரசியல் பொழப்ப காக உயர்த்தி பேசி மீண்டும் நம் மன்னின் மைந்தர்கள் ஆகிய நமது ஹிந்து சமுதாயத்தை குறை கூறி பேசி வருகின்ற நிலை கண்டிக்கதக்கது...நமக்கு எதிரிகள் நம் கூடவே இருக்கிறார்கள்...
உண்மையான வரலாறு இனியாவது மக்களுக்கு தெரியட்டும். இதுவரை நாம் படித்த வரலாறுகள் எல்லாமே திரிக்கப்பட்டவை என்பதை உணர்த்தி உண்மையான வரலாற்றை திருத்தி எழுதும் நேரம் வந்துவிட்டது.
ஹிந்து மதத்தை ஆங்கிலேயர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா ஆங்கிலேய சட்டங்களை தான் உபயோக படுத்துகிறது. இங்கிலீஷ் பேசினால் தான் இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கும். ஹிந்து என்பவன் கிறிப்டோ கிறிஸ்தவன் . அதனால் தான் அவன் நியூ இயர் மற்றும் வேலண்டைன் டே கொண்டாடு கிறான் .பிரிட்டிஷ் கார்ன் திருடத்தான் இந்தியா வநதான். சந்தன கட்டை திருடிய வீரப்பனை திருடன் என்று கூறும் இந்திய அரசாங்கம் ். கோகினூர் வைரத்தை திருடிய மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் என்று கூறுவது ஏன்?. கொலைகாரன் டயரை ஜெனரல் டயர் என்று கூறுவது ஏன் ?
Hi Raja sir You are very bold and fearless and extremely knowledgeable, outstanding relating the truth of history to educate the present youths, who were not been educated with historical truth. Hats off sir...need many Rajas to spread the truth at this juncture. Keep up the good work spread it across the globe ....
திரு அண்ணன் ஆ ராசா எம் பி அவர்கள் எந்த விவரங்களையும் அற்புதமாக புள்ளி விவரங்களோடு இந்த விமர்சனத்துக்கும் அஞ்சாது பேசக்கூடிய மாமனிதர் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள் மற்றும் திமுகவின் தலைசிறந்த தலைவராக திகழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக அன்புடன் யூ ஜாகிர் உசேன்
அண்ணே ராஜா எம்பி அவர்களே நீங்கள் எவ்வளவு ஊதுகோயில் வைத்து ஊற்றினாலும் செவிடர்கள் காத்தில் என்ன கேட்கவா போகிறது ஏன் உங்கள் தொண்டு தண்ணீர் வீணாக்குகிறார்கள் செவிடன் காதில் நாம் ஏன் சங்கு ஊதுவான நம் நம்ம கருத்தில் நாம் தேடுமாக இருப்போம் வாழ்க தமிழ்
Sir/Madam Your speech about Thippu Sultan is full of historical facts and brings awareness to the present generation. Thippu Sultan was a great warrior and a Martyr. He was cunningly murdered by the brutal betrayal of his own official. Britishers could not kill him in normal method. I have seen the place where he was killed in Srirangapatna near Mysore.
இந்திய வரலாற்றில் மக்கள் நலம் பேணி, மிக மிக நேர்மையாக அரசாண்ட மன்னர்களுள் சாம்ராட் அசோகனும், திப்பு சுல்தானும் நினைவு கூற தக்கவர்கள்! ஆனால், இருவரையும் பார்பனீயம் இருட்டடிப்பு செய்கிறது!
🤨Very convincing speech Very eloquent supported with undeniable facts.Very many thanks to the two speakers.plz let me know their contact addresses/television nos.I have personally visited his palace twice .A brave hero defended India against foreign rule irrespective of religions.
A Raja is a great Raja fit to be the Emperor of dmk and to be President of that party What a learned Genius what an Amazing awesome explanation no body could compromise with Raja
படைத்தளபதியாக இருந்த உண்மையாக இருந்தவரை பிரிட்டிஷ்காரர்கள் திப்பு சுல்தான் எனக்கு தெரியாமல் அவர் இறந்துவிட்டார் என்று கூறி அதற்கு ஒருவனை நியமித்தார்கள் கொன்று விட்டால் உன்னை நான் அந்த நாட்டுக்கு மன்னர் ஆக்கி விடுகிறேன் என்று கூறி பெரிய பொற்காசுகளை பிரியப்பட்டினம் கொடுத்து படைகள் எல்லாம் அவன் வேறு திசை திருப்பிவிட்டு அரண்மனை காவலர் மட்டும்தான் இருந்தார்கள் அந்த நேரத்தில் மகிழ்ச்சி வரும் உடைத்து உள்ளே சென்று விட்டார்கள் படைகள் பிரிட்டிஷ் படைகள் இதை பார்த்தவுடன் திப்பு சுல்தான் அவர்கள் என் உதவியாளர்பூரணையா இடம் பணம் பொற்காசுகள் கொடுத்து போக சொல்லி விட்டு தான்வாலை வகையில் எடுத்து பணங்களுக்காக இடம் கொடுத்து நீங்கள் ஓடி விடுங்கள் நான் என் உயிரை கொடுத்த இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு இதில் நான் இறப்பது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று வால் எடுத்துக் கொண்டு போராடி அதில் மடிந்தவர்கள் திப்பு சுல்தான்