*திருநெல்வேலி கொண்டாநகரம் மிருத்திகா பிருந்தாவனம்* 2004 ல் பூமிபூஜை போடப்பட்டு 2009ல் இந்த பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனத்தின் ஸ்தாபகர் ஐயா அவர்கள் கனவில் குருராஜர் வந்து இடம் கேட்டு அமர்ந்த பிருந்தாவனம் என்பது சிறப்பு. இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி குருஇராகவேந்திரர் அருள்புரிந்துக் கொண்டு இருக்கிறார். குருவே சரணம்🙏🙏🙏
Dear devotees kindly watch the Maha Sannithaanam where you can see a flower dropped off from the top of Maha samadhi... Sri Rama Jaya Rama Jaya Jaya Rama...