, கேரளா அரசு மலையாளிகளை தவிர வேற யாரும் லாட்டரி வாங்க கூடாது அறிக்கை விட வேண்டும் அறிக்கை விடாத காரணத்தால் உலகத்தில் எந்த யார் வாங்கினாலும் அந்த டிக்கெட்டுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டும் கொடுக்க வேண்டும்
இது தவறு தமிழகத்தை சேர்ந்த அனைவரும் பணம் கொடுத்து தான் வாங்கி உள்ளார்கள் அவர்கள் ஒன்றும் திருட வில்லை யே முறையாக அந்த நாளுபேருக்கும் தான் பரிசு தொகு ஒப்படைக்க வேண்டும்...தமிழக எல்லையில் கேரளா லாட்டரி விற்பனை செய்வீர்கள் வேலைக்கு கேரளா விற்கு செல்லும் தமிழர்கள் வாங்குகிறார்கள் இதில் தவறு என்று சொல்ல முடியாது
தமிழ் நாட்டில் இருந்து சபரிமலைக்கு வந்து கோடி கோடியாக கொட்டுகிறார்களே அது தமிழ்நாட்டு பணம் தானே அந்த பணம் மட்டும் இனிக்குதா அப்படி என்றால் தமிழ் நாட்டுக்காரன் கேரளா டிக்கெட் வாங்க கூடாதா ... பரிசு விழுந்தால் கிடைக்காதா இது என்ன நியாயம்...
கேரள அரசு விற்றது கேரளா நாட்டில் லாட்டரி டிக்கெட்க்கு தடை இல்லை, வாங்கிய நபர் எந்த நாடாக இருந்தாலும் பரிசு தொகை அந்த நபர்கே உரியது ஆகும். Lootery ticket உண்மையான ticket தானே கேரளா அரசின் ticket ஆக இருப்பின் அந்த தொகை கொடுத்து பிற நாட்டின் அல்லது அண்டை மாநிலங்கலுக்கு உரிய உரிமை நில நாட்ட வேண்டும் 🙏
தமிழ் நாட்டுக்காரன் தான் அதிகமாக கேரள லாட்டரி நண்பர்கள் மூலமாக வாங்குகிறார்கள்.உரியவர் கேரளா வந்துதான் லாட்டரி வாங்கினார் என்பதற்கு ஆவணம் கேட்பது அராசகம். கேரளக்காரன் தமிழ் நாட்டில் சொத்து வாங்கலாம், வியாபாரம் செய்து பல கோடி சுருட்டலாம் . ஆனால் தமிழ் நாட்டுக்காரன் லாட்டரி வாங்கினால் குற்றமாம். கேரள அரசு இந்த விசயத்தில் ஒரு தெளிவான அறிவிப்பை செய்யவேண்டும். தமிழ்நாட்டுக்காரன் பணம் பல கோடி மிச்சமாகும்.
கொடுத்து வாங்க பட்டது இந்தியபணம் .பரிசு தரப்போவதும் இந்திய பணம் இதில் விசாரணைக்கு என்ன வேலை.ஆன் லைன் மூலம் அனைத்து வெளிநாடுகளில் கூட லாட்டரி விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
உலகில் எங்கயும் இல்லாத நடைமுறை. கேரள அரசின் இடுங்கிய மனநிலை. பொதுவாக மலையாளிகள் தமிழனிடம் வேற்றுமை பாராட்டும் பொறாமை குணம். பரிசுத்தொகை கிடைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்
தமிழ் மக்களுக்கு இனிமேல் ஆவது புத்தி வர வேண்டும்.இங்கே இருந்து லவசமாக பல லட்சம் பொருட்கள் கொண்டு தானம் செய்வது.பாம்புக்கு பால் பார்த்தாலும் பாம்பின் சுபாவம் . அறியவேண்டும்.எப்போதும் மனிதநேயம் கை கொடுக்காது. கேரளத்த்துக்கு செய்யும் உதவிகள் நமது நலிவுற்ற குடும்பங்களுக்கு செய்ய வேண்டும்.உதவி என்றதும் உள்ளூர் மக்கள் தான் வருவாங்க பக்கத்து வீட்டார் தான் வருவாங்க. கேரளத்தில் இருந்து வர மாட்டார்கள்
Govt.will also get several crores and crores of rupees every month as in Kerala State which can be used for welfare of people of Tamilnadu. Lottery ticket was introduced by the then C.M. Thiru Annathurai in 1967 and continued till 2002 in Tamilnadu which gave huge revenue to the State.
அப்பரம் ஏண்டா தமிழக மக்களிடம் லாட்டரிக்கு பணம் வாங்கினாய் அப்படி யானால் முதல் பரிசு தமிழகத்திற்க்கு தரப்படமாட்டாது என கூரியா விற்றாய் அவர்கள் உழைப்பின் பணத்தால் தானே வாங்கினார்கள்?
1.விதிகளின் படி அன்று பயணம் செய்த பஸ் டிக்கெட்.2. கேரளா எல்லையில் விற்று இருந்தாலும் dealer அந்த கடைக்கு லாட்டரி கொடுத்து முன்பு யாருக்கெனும் அதில் 500 மற்றும் 1000 விழுந்தவருக்கு அந்த பணத்தை கொடுத்திருந்தால் இந்த 25 c இம் கொடுக்கணும்... இந்த 2 pointl ஏதாவது ஒன்று இருந்தால் கூட..... சட்டப்படி, தர்ம படி....... அவர்களுக்கு பணம் கொடுக்கணும்...... இல்லை என்றால் அது ஒரு இன துரோகம்...
இவன் வயித் எரிச்சலி புடிச்சவன் அப்பவெளிநாட்டுல இருந்து கொண்டுவரும் மது, பணம் வேலைக்கு போய் சாம்பதிக்க கூடாது என சட்டம் சொல்லுதா ஒழுங்காக நால்வருககும் பணத்தை குடுங்க
அப்படியானால் கேரளா மக்களுக்கு மட்டுமே லாட்டரி சீட்டு விற்க வேண்டும் மற்ற மாநில மக்களுக்கு லாட்டரி சீட்டு விற்க கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் லாட்டரி சீட்டு விற்கும் கேரளா லாட்டரி கடைக்காரர்கள் லாட்டரி சீட்டு வாங்கும் நபர்களின் ஆவணங்களை வாங்கி பார்த்து அவர்கள் கேரளா மக்கள் தானா என உறுதி செய்து விற்க வேண்டும் இவ்வாறு கேரளா அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் இல்லை என்றால் வெற்றி பெற்றது யார் என்றாலும் பரிசு அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நம் நாட்டு மக்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் சட்டபடி அரசு மற்றும் தனியார் துறை விற்கும் அனைத்தையும் வாங்க முழு உரிமை உண்டு அந்த வகையில் தான் அந்த 4 தமிழர்களும் கேரளா வந்த போது லாட்டரி சீட்டு வாங்கி உள்ளனர் என்பது உண்மையாக இருந்தால் அவர்களுக்கு பரிசு கிடைக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஓணம் பம்பர் லாட்டரியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு தொகை வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்
அங்கே போய்த்தான் வாங்குவது எப்பிடி தவறாகும்...தமிழக கேரளா எல்லையில் தமிழர்கள் நிறையபேர் லாட்டரி வாங்குகிறார்... அவர்கள் மூலம் வரும் வருமானம்... வரி...அங்கதான் போகுது... இது நியாயம் இல்லை அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...பரிசை கொடுக்கவேண்டும்...
இந்தியா ஒன்றுபட்ட நாடு இந்தியாவில் வசிப்பவர் யாவரும் இந்தியர் அப்படியென்றால் கேரள நபர்களுக்கு மட்டும் விக்கவேண்டியது தானே தமிழருக்கு ஏன் விற்ராய் கண்டிப்பாக பரிசு கிடைக்கும் சட்டம் சொல்கிறது இதற்கு முன்னால் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டருக்கு பரிசு கிடைத்தது. அவர் பரிசு வாங்கி சென்றார்.
பொதுவாக தமிழ் நாடு லாரி டிரைவர்கள் தமிழ் நாடு வியாபாரிகள் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் பல புனித யாத்திரைக்கு கேரளா மாநிலத்திற்கு வருபவர்கள் கேரளா லாட்டரி சீட்டுகள் வாங்கி செல்கின்றனர் போன வருஷம் கிருஸ்துமஸ் பம்பர் முதல் பரிசு செங்கோட்டை லாரி டிரைவருக்கு கிடைத்தது எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் பரிசு தொகை கொடுத்தார்கள் அதே மாதிரி டிக்கெட் ஒரிஜினல் கேரளா அரசின் லாட்டரி சீட்டு என்றால் எந்த ஊம்புன விசாரணையும் இல்லாமல் பரிசு தொகைய உடனே வழங்க வேண்டும்
எங்கிருந்து யார் வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கலாம் டிக்கெட்ஒரிஜினலா என்றுபார்பதுதான் கேரளா அரசின் கடமைபரிசு பணத்தை கமிஷன் போக அதிர்ஷ்டசாலிக்கு வழங்குவதுதான் சரியானமுறை இதற்கு தமிழக அரசே லாட்டரியை மிண்டும் கொண்டு வரலாம் பலருக்கும் இதுவும் ஒருவேளைவாய்ப்பாக அமையும்
திராவிடன் என்று நாம் சொல்லும் வரை நம்மை ஒருத்தனும் மதிக்க மாட்டான்.... தமிழன் என்று சொல்லும் போது மட்டுமே தலைநிமிர முடியும்..... இன்னும் நன்றாக மிதி வாங்குங்கள் திராவிடர்களே....
இதிலிருந்து நண்டுகள் கதை உண்மை என்று தெரிகிறது ஒரு நாட்டில் அனைத்து நாடு நண்டுகளையும் உயிரோடு பார்வைக்காக வைத்துள்ளனர் எல்லா நண்டுகளையும் ஜாடியில் ஓட்டை போட்டு மேல் மூடி போட்டு மூடியுள்ளனர் இந்திய நண்டை மட்டும் மூடாமல் வைத்துள்னர் அது ஏன் என்று கேட்டால் இந்திய நண்டு ஒரு நண்டு மேலே ஏறும் போது இன்னொரு நண்டு காலை பிடித்து இழுத்து விடுமாம்😂😂😂😂😂😂
அம்ரோஸ் உண்மையில் கேரளாவா தமிழ்நாடா? லாட்டரி சங்கங்கள் 1008 சட்டங்கள் வைக்கலாம் ஆனால் கேரளா அரசு என்ன சட்டம் வைத்து இருக்கிறதோ அதைத்தான் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் நீதிமன்றம் செல்லலாம்.. 😕
அம்புரோஸ்க்குஏன் பொறாமை.இதுஎந்த தவறும் இல்லை.அந்த நால்வருக்கும்பரிசு உடனே வழங்கவேண்டும்.ஏதோ ஒரு பொறாமை பிடித்தவன் சொல்வதை கேட்டு பரிசு தராமல் இருக்ககூடாது.
ஒரு இந்திய குடிமகனாக இந்தியாவில் எங்கும் செல்லலாம் கேரளா இந்தியாவில் தான் உள்ளது.அதனால் கேரளாவிற்கு எப்படி வந்து டிக்கெட் வாங்கியது என்று யாரும் சட்ட படிகேட்க முடியாது
நடுத்தரமான நல்லமுடிவு. ஒன்று உள்ளது...இனி லாட்டரி பரிசு தொகை பரிசு விழுந்தவர் (தமிழ் நாட்டுகார்) அயல் மாநிலத்துகார இருந்தால்..பரிசு வழங்க வேண்டாம்... பரிசு தொகை கேனளா எடுத்து கொள்ளட்டும்..ஆனால் 25 கோடிக்கு உண்டான வட்டியை முறையான பத்திரம் எழுதி மாதா மாதம் பரிசு விழுந்தவர்க்கு முறையாக வழங்கிட வேண்டும்.,. நன்றி 2:53
கொரியர் மூலம் வாங்குவது விற்பது கேரளா லாட்டரி விதிமுறைபடி தவறு. நேரில் சென்று வாங்க வேண்டும். கொரியர் மூலம் வாங்கினால் பெரிய தொகை விழுந்தால் அதை பெருவதில் சட்ட சிக்கல் வரும்.
டிக்கெட் வாங்கும் போது ஆதார்... Nativity special certificate Xerox வாங்க.. கொடுக்க படவேண்டும்.... இந்தியா முழுவதும் அமுல் படுத்த வேண்டும் குதிரை ரேஸ் உட்பட... அந்தந்த மாநில citizenship compulsory... ஏன் தனி currency... Vaikalaam... Passport.. Visa நடைமுறை படுத்த வேண்டும்.... இதில் மத்திய அரசு உடனே தலை யிட வேண்டும்...
அவங்க தமிழர்களுக்கு பரிசு கொடுக்க மாட்டேன்னு சொல்லல. கேரளாவுக்கு வந்து வாங்கி இருக்கனும்,அவ்வளவு தான். . தமிழ் நாட்டில் பிளாக்கில் வாங்கினால் செல்லாது.
உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் கிடைத்தாலும் முறையாக பரிசு அவரிடம் போகவேண்டும்.... அப்படித்தான் நடைமுறையில் உள்ளது.நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது...
கேரள மாநிலத்தில் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து வியாபாரம் செய்து பிழைக்கலாம் ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே போய் பிழைக்க முடியாது வெளியே போய் எதையும் வாங்கவும் முடியாது அது கர்நாடகாவா இருந்தாலும் சரி கேரளாவா இருந்தாலும் சரி எந்த மாநிலமாக இருந்தாலும் சரி ஆனால் தமிழ்நாடு வருபவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்கிறோம்....
Recently I read a statement in the news paper. One of a Tamilian himself wrote a letter to kerala lottery officers, against the winners. How sad. Many Tamilians will not digest his fellow tamilian get such a big prize money. Tamilian will allow his fellow tamilians happiness. ( many ettapan arround us.)