Тёмный

‪@Tsharunishaa‬ 

Grammark Park
Подписаться 7 тыс.
Просмотров 44
50% 1

‎@Sharunisha #maruthupandiyargal #chinnamaruthuvin magan naadukadathapatta varalau in this video explained.இவர்கள் பிறந்த ஊர் இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி. தந்தை மொக்க பழனியப்பன், சேதுபதி மன்னரிடம் தளபதியாக இருந்தார். அந்த வீரத்தின் விளைநிலங்களாக இவர்கள் இருந்ததை பார்த்த சேதுபதிதான் வேலுநாச்சியாருடன் மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார். மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.


சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள பெரிய மருது, சிறிய மருது சிலைகள்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
لدي بط عالق في أذني😰🐤👂
00:17