அல்லா எங்க குடும்பத்தை கடன் பிரச்சனையிலிருந்து விடுவிப்பாயாக என் பெயர் தனராணி எங்க வீட்டுக்காரர் பேரு வசந்தகுமார் எங்களுக்காக கூட்டப் பிரார்த்தனை பண்ணுங்க வீட்டு பொருளை கூட வித்து லோன் வாரம் வட்டி வித் கட்டியும் நம் அடையல இன்னொரு நான் அஞ்சு லட்சம் இருக்கு என் மகளுக்கு வேற செயின் பிரச்சனை என்ற பவுன் ரெண்டு பவுன் 1/2 குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை நடன போராட்டத்தில் இருக்கேன் அல்லாட்ட கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க நாங்க இப்படி சொல்லி பிரேயர் பண்ணனும் அதை தெளிவா சொல்லுங்க கொஞ்சம் புரியல
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.தங்களின் தகவல்கள் மிகவும் தெளிவுடன் இருக்கிறது.அதே நேரத்தில் பயான்கள் அதிக நேரம் இருக்கிறது.சுருக்கமாக்கினால் இன்னும் சிறப்பு ❤❤❤❤❤
ஐயா, வட்டி கட்ட முடியாமல் செத்துடுவேன் போல , தினமும் நிம்மதியா இருக்க முடியல,pls எனக்காகவும் துவா செய்யுங்கள்,அல்லாவின் உதவியுடன் நிம்மதி அடைய செய்யுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி தஆலா வபரகாதுஹு என் அன்பான மெளலவி அவர்களே நான் இலங்கையைச் சேர்ந்தவன் தற்போது கட்டாரில் ஒரு கம்பனியில் பணி புரிகிறேன். நான் கடனாளியாக இருக்கிறேன். உங்களது துஆவில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Ya Allah help me allah nan pavam panni eruken enni mannithu en kadanai adaithu en kulanthaikal en manaiviudan nimathiya valanum en Allah en rah maney un pilaiku valkai kudu enakum thuva sainga nanum thuva sairan
என் கடன் பிரச்சனை உயிர் போராட்ட நிலையில இருக்கேன் துவா செய்யுங்க உங்களுக்கு எப்படி செய்யணும் தெரியல நாங்க தமிழ் மதம் என் பெயர் தனராணி எங்க வீட்டுக்காரர் பையன் வசந்தகுமார் எங்க குடும்பத்துக்காக துவா செய்யுங்க
Sit in your bed at 4 a.m and ask the only Almighty,raise your hands and ask.no body knows how really Almighty looks like,so dont stand before any pics or idols because Almighty is not man made.so see towards sky and ask.