TRC 558 திரைப்படங்களில் தன்னுடன் நடித்த கதாநாயகிகளின் உதடுகளில் முத்தம் கொடுத்து கலாசரசார புரட்சி செய்தான். எம்.ஜி.ஆர் மரணத்துக்கு மனைவி வாணியோடு போனான். ஜானகி எம்.ஜி.ஆர் மரணத்துக்கு துணைவி சரிகாவோடு போனான் ஜெயலலிதா மரணத்துக்கு இணைவி கௌதமியோடு போனான். கருணாநிதி மரணத்துக்கு காதலி சிம்ரனோடு போனான். மரண நிகழ்வுகளுக்கு போவதில்லை என்று காரணம் சொல்லி அப்துல் கலாம் மரணத்துக்கு போகாமல் நின்று விட்டான். தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக நான் நாட்டை விட்டே போகிறேன் என்றான். தனது படம் ஓடுவதற்காக ஜெயலலிதா காலில் விழுந்தான். தனது மகள் திருமணமாகமலேயே குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் மகிழ்ச்சியே என்றான். தனது சமகால நடிகர்மீது கொண்டிருந்த பொறாமை காரணமாக அரசியல். கட்சியைத் தொடங்கினான். வங்கத்தில் மமதாவுடனும் கேரளத்தில்பினராயியுடனும் கூட்டணி அமைத்தான். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றான். தனது குடும்ப உறுப்பினர்களை கிறித்துவர்களாக மதம் மாறச் செய்தான். நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான். தான் வேட்பாளராக போட்டியிட்ட தொகுதியிலாவது வென்று விட வேண்டும் என்று ஆசை கொண்டான். தனது பிரச்சார வேனில் கிழிந்த ஜீன்ஸ் உடை அணிந்த மகளுடன் வலம் வந்தான். தான் வெற்றி பெற சொந்த மகளையும் அண்ணன் மகளையும் குத்தாட்டம் போட வைத்தான். திராவிட ஜந்துக்களைப் போலவே வீட்டுக்கு 1000 ரூபாய் இலவசம் என்று அறிவித்தான். பிரதமர் மோடியுடன்தான் விவாதம் செய்வேன் என்று காமெடி செய்தான். தனது வேட்பாளர் வீடுகளில் ரெய்டு நடத்தி பணம் கைப்பற்றப்பட்டால் அதற்கு நான்பொறுப்பேற்க முடியாது என்று சொன்னான். இன்று தான் மட்டும் எப்படியாவது MLA ஆகிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றான். யார் இந்த கோமாளி? Kamahassan
ஏண்டா கூறு கெட்ட பயலுவளா .. அந்த விஜய் டிவி க்குத்தான் அந்த பாழாய் போன பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் பார்ப்பதே இல்லை; மேலும் உளரல் நாயகன் இன் மார்கெட் வேல்யூ அதல பாதாளத்துக்கு போய்விட்டது என்பது (கலைஞர்100 நிகழ்ச்சியில் வந்த/வராத கூட்டத்தின் மூலம்) பட்டவர்த்தனமாகி விட்ட நிலையில்... எப்படியாவது ஊர்ல இருக்கற (உங்கள மாதிரி) முட்டா பயலுவள உளறல் நாயகனைப் பத்தி பேச வைக்கணும்... அதுவும் நல்ல விதமா ஒரு "உன்னத தெய்வீக காதல் தேவன்" ஐ போல பிம்பம் அமைத்து பேச வைக்க வேண்டும் என "திட்ட மிட்டே" , 2015 தீபாவளி சமயத்தில் வந்த காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் சும்மா போற போக்கில் மேம்போக்கா உ. நா. சொன்ன (நடிகை ஸ்ரீ வித்யாவை தன் காதலி என்று சொன்ன) ஒரு விஷயத்தை, இந்த வெட்கம் கெட்ட விஜய் டிவி தான் மறுபடி இப்போ யூ ட்ய்ப் இல் பதிவேற்றி ட்ரெண்ட் செய்ய முற்படறான் நா.... உங்களுக்கு மூளை எங்கடா போச்சு ? என்னமோ முந்தா நேத்துதான் இந்த விஷயத்தை உ.நா. சொன்னா மாதிரி, உடனே எல்லோரும் மைக்கையும் கேமராவியும் தூக்கிகிட்டு, ஸ்ரீ வித்யா வீட்ல வேலைக்கிருந்த வேலைக்காரி, ட்ரைவர், பால் பாக்கெட் போடறவன் ல தொடங்கி, அவிக சொந்தக் காரங்க ஒத்தர விடாம இந்த விஷயத்தை பற்றி பேசி பேசி, உ. நா. மார்க்கெட் டை தூக்கி நிறுத்தற இந்த ஆர்.எஸ்.பி. மீடியா வேலையை ஏண்டா செய்யறீங்க? இதுக்கு ஆள்வார்பேட்டை சிக்னலில் பிச்சை எடுக்கலாம்.
உண்மையான நேர்மையான வெளிப்படையாக பேசக்கூடிய நல்ல மனிதர்,பல பிழைகளை செய்துவிட்டு உத்தமர் வேசம் போடும் இந்த உலகத்தில் இவரைமாதிரி நேர்மையானவர்களை காண்பது கஷ்டம், உலகநாயகன் வாழ்க வழமுடன்
My love for KamalSir started during my school days..used to be a big fan of him since then..He was badly criticised during the recent Bigg Boss 7..As much as he did wrong, I simply blame it on the organisers and directors of the reality show!..I wish him a very long life!
I have been a fan of Kamal Sir since my childhood.... Each and every time, love and respect for him will increase... Love u Appa ❤ huge fan for 23 years ❤
Anp Thozhiyallai Kaathali... ഇതവർ ജീവിച്ചിരുന്ന സമയത്ത് പറഞ്ഞിരുന്നെങ്കിൽ അവർ എത്ര Happy ആയിരുന്നേനേ.! ഇന്നും ഒരു പക്ഷേ, ജീവിച്ചിരിക്കുമായിരുന്നു. ജീവിച്ചിരിക്കുമ്പോൾ കൊടുക്കാൻ കഴിയാത്ത സ്നേഹം ചത്തുപോയിട്ട് വല്ല്യ Dialogue അടിച്ചിട്ട് കാര്യമില്ല Mr. Kamal Hassan.
He is bigger than life! Such a multi talented actor. A risk taker, up for any challenge. Never, I repeat, Never fails to deliver. He is just awesome!! There is no match to him, not now, not ever! God bless him.
@parimalasellappah2400 1 second ago Don't be judgemental, until you are walking in his shoes. It's his personal life. He and only he is unanswerable for his action. Just because he is a celebrity does not mean we have right to have a say in his personal life. Just credit him as a performer for his talent, which is for public knowledge.
TRC 558 திரைப்படங்களில் தன்னுடன் நடித்த கதாநாயகிகளின் உதடுகளில் முத்தம் கொடுத்து கலாசரசார புரட்சி செய்தான். எம்.ஜி.ஆர் மரணத்துக்கு மனைவி வாணியோடு போனான். ஜானகி எம்.ஜி.ஆர் மரணத்துக்கு துணைவி சரிகாவோடு போனான் ஜெயலலிதா மரணத்துக்கு இணைவி கௌதமியோடு போனான். கருணாநிதி மரணத்துக்கு காதலி சிம்ரனோடு போனான். மரண நிகழ்வுகளுக்கு போவதில்லை என்று காரணம் சொல்லி அப்துல் கலாம் மரணத்துக்கு போகாமல் நின்று விட்டான். தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக நான் நாட்டை விட்டே போகிறேன் என்றான். தனது படம் ஓடுவதற்காக ஜெயலலிதா காலில் விழுந்தான். தனது மகள் திருமணமாகமலேயே குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் மகிழ்ச்சியே என்றான். தனது சமகால நடிகர்மீது கொண்டிருந்த பொறாமை காரணமாக அரசியல். கட்சியைத் தொடங்கினான். வங்கத்தில் மமதாவுடனும் கேரளத்தில்பினராயியுடனும் கூட்டணி அமைத்தான். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றான். தனது குடும்ப உறுப்பினர்களை கிறித்துவர்களாக மதம் மாறச் செய்தான். நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான். தான் வேட்பாளராக போட்டியிட்ட தொகுதியிலாவது வென்று விட வேண்டும் என்று ஆசை கொண்டான். தனது பிரச்சார வேனில் கிழிந்த ஜீன்ஸ் உடை அணிந்த மகளுடன் வலம் வந்தான். தான் வெற்றி பெற சொந்த மகளையும் அண்ணன் மகளையும் குத்தாட்டம் போட வைத்தான். திராவிட ஜந்துக்களைப் போலவே வீட்டுக்கு 1000 ரூபாய் இலவசம் என்று அறிவித்தான். பிரதமர் மோடியுடன்தான் விவாதம் செய்வேன் என்று காமெடி செய்தான். தனது வேட்பாளர் வீடுகளில் ரெய்டு நடத்தி பணம் கைப்பற்றப்பட்டால் அதற்கு நான்பொறுப்பேற்க முடியாது என்று சொன்னான். இன்று தான் மட்டும் எப்படியாவது MLA ஆகிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றான். யார் இந்த கோமாளி? Kamahassan
that one word he said kadhali ... that is what vijayalakshmi want from seeman... a lady needs that acceptance nothing else once a love gets broke. But most of the gents act as if there is nothing between them and blame the lady in some way. Vijaylakshmi got literally affected in heart and in mind and now she became orphan.
காதல்.... கடவுள் படைத்தது. கல்யாணம்.. மனிதர்கள் உருவாக்கியது. காதல்.. என்பது உணர்வு. கல்யாணம்.. என்பது நிகழ்வு. இதல்லாம் புரிஞ்சிகிட்டா.... காதலை புரிஞ்சுப்பிங்க.
@@srinivasandesigan1223 first love can't be denied. But once when its not ending in marriage. Then the mentality should change, after marrying someone else Also X love shouldn't be continuing however you can respect the person. One should know where to refrain and where to encourage people and relationships then life will be better
@@PinkyPinky-oo1sf aiyyayaa! U r dat shallow huh?!.. adhan! Mariyadhayellam mathika thernjavanuku matum kudukanum?! Unta ketadhu en thappudha! Poi Vera nalla Vela irndha paru po! Adache! 🤦
@@Alim-lw5hd As a psychologist, I have acquired extensive knowledge of human psychology, delving into how individuals navigate their mental processes and interpersonal dynamics within relationships. Throughout my conversations with both women and men, I have encountered numerous instances where individuals have utilized their partners, demonstrating a selfish tendency to move on without considering the impact on their significant others.
And also tell me which soap he used and everything 😂😂😂🤦♂️🤦♂️. It’s his personal life. Unless and until he stole some dollars or gave mental torture to you, you are a nobody to his life.