எங்கள் தனிதமிழே அவர் உச்சரிப்பு கர்ஜித்த குரல் தாய்மொழியை கையாலும்விதம் அவர் தான்வடுகப்பட்டியார் என்றும் தமிழின் பெருந்தலைவனே நீவிர் பேசியதால் தமிழுக்கேபெருமை அய்யா எழுதியதால்வார்த்தைக்கேபெருமை பாடியதால் தேசியதமிழ்மண்ணுக்கே. பெருமைசேர்த்த அய்யாவடுகபட்டியார்தான் என நெஞ்சாரவாழ்த்தும் அன்பன்கவிஞன். பெருமை சேர்த்த
இவர் பேசும் அழகை மெய்மறந்து மெய்சிலித்து கண் இமைக்க மறந்து நெடுநேரம் கேட்பேன்.என் நினைவு எனக்குள் வரும் இவரின் பேச்சும் முடிந்திருக்கும். இவர் பேச்சுக்கும் பேசும் அழகிற்கும் கருத்து சொல்ல பல இலக்கண இலக்கியங்களை புரட்டிபார்க்க வேண்டும். எந்த பிழையும் வரக்கூடாதல்லவா? வைரமுத்துவின் தீவிர ரசிகை நான், சூரிய காந்தி மலர்போலதான் நானும்.வையகம் போற்றும் வைரமுத்து ஜய்யா நீங்கள் என்றும் நலமுடன் வாழவேண்டும்்.நான் சிறிதளவேணும் புண்ணியம் செய்திருந்தால் அவரை பார்க்கும் பாக்கியம் கிடேக்கூம்...........................என்றும் நம்பிக்கையுடன் காத்திருப்பேன்.அன்புடன் கெளசி.
ஐயா வைரமுத்து ஐயா அருமையான பேச்சு ஒரு கணம் கூட நழுவ விடாமல் ரசித்ுதேன் உங்கள் பேச்சை அடிக்கடி கேட்க முடியவில்லயே என்று ஆதங்க படுகிறேன் அருமை மனிதரகள் எல்லோரும் பலவீனமானவர்களே அது அவர்கள் குற்றமில்லை பத்து நல்லதில் ஒரு குறையை ஏற்று கொள்ளலாம் ஏன் மனிதன் பலகீனமானவன் என்பதாலும் அது இயற்கை என்பதாலும் வாழ்க வறமுடன் ஐயா நீங்கள்
இளையராஜா உடம்பு சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் பேசியதா? அதான் இப்படியொரு பேச்சி போல! வைரமுத்து அவர்களே யாரும் இவ்வுலகில் நிலையல்ல ஆனால் இசைஞானியின் இசை மட்டும் நிலையானது நீ என்னய்யா சொல்றது 30 வருஷம் வாழனும்னு!
This is the first time I heard this poet's speech.Each word is a gem. Thanks for the philosophy of life.88 years old lady appreciates your ideas a d humour.Sorry you were disrespected by producers.
அமைச்சர் பரிதி தான் கருணாநிதி கூறியுள்ளார் முதல்வர் mks... செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் ஆளும் ...கலைஞர் கருணாநிதி. கருணாநிதியின். 1957..கருணாநிதி வந்தே. முதலில் ஒரு நாள் கூட கருணாநிதி .கருணாநிதியின்...2018...1924...80 kg...தனது மகனின்1978...கருணாநிதி வந்தே மாதரம் வந்தே தீரும் வரை இந்த சிறப்பு ரயில் நிலையம் அருகில் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் மற்றும் அவரது உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று. தமிழ் நாட்டில் 1969 ஒரு நாள் கருணாநிதி கூறியுள்ளார் கருணாநிதி தான் காரணம் தமிழ் நாடு அரசு முறையாக ஒரு நாள்..கலைஞர் நிஜ வாழ்க்கையிலும் சரி முறையாக இந்த மாதிரி ஒரு நான் ஒரு இந்தியன் என்று அவர். அவரது பெயர் தான் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் your work with the தான் இந்த நிலையில்....கருணாநிதி வந்தே..ஆட்சியில் பங்கு கேட்டு விட்டு வெளியே வந்து விட்டார் என்று கூறி விட்டு விட்டு 1966. .😊
உம் செந்தமிழை செவி கொடுத்து கேட்ட பின்பும் ..(நீங்கள் தவறேதும் செய்யாத போதிலும்)...உன் மீது கோபம் கொள்ளவும்....சாபமிடவும் எப்படி அய்யா ஒரு தமிழனுக்கு மனம் வருகிறது?
கொழும்பிற்கும் வாருங்களேன் வைரமுத்து sir.உங்கள் தாயார் முன்னமே தெரிந்துதான் உங்களுக்குப் பெயர் வைத்தாரோ? வைரம் +முத்து Mrs Balathayalan Tamil teacher S Thomas college mountlavinia Colombo srilanka
வைரமும் முத்தும் ஜொலிப்பது எங்கள் அண்ணன் பேசினால் மட்டுமே சாத்தியம்! மகாகவி பாரதிக்கு சாவு என்பதே இல்லை என்று நித்தம் நிரூபணம் ஆவது, ஆசான் வைரமுத்துவின் வாழ்விலும் வார்த்தைகளிலும். தமிழின் கம்பீரத்தை -ஆசானே.. உன்னிடம் மட்டுமே பார்க்கிறேன்!
தாய் என்று சொன்னால் அழுகை வரும்--ஆனால் இளையராஜா என்ற பேரை சொன்னவுடன் உங்கள் கண்ணில் கண்ணீர்---- பழச மறக்கலியே பாவி மக நெஞ்சு துடிக்குது எனும் பாடல் நீங்கள் எழுதியது தானே
பேசும்போது நல்ல இலக்கணமாக பேசு பாட்டு எழுதும் போது(கோபபட்டு) கோட்டை விட்டுவிடு. இன்றும் உங்கள் பெயர் நிலைத்திருக்க இசை தெய்வம்தான் காரணம்.. பாரதிராஜா இனைந்துவிட்டார். உங்கள் கவிதை செழிக்க நல்ல ட்யூன் தான் காரணம்.
அவர்களின் உயரம் இப்போதும் உயரம் தான் விமர்சனங்களும் . வாழத்துக்களும் காலடியில் என்பதற்க்கு ஒரு சான்று கீழே நாம் command போடுவதும் . ஏன்டா மனதளவில் ஒரு தவறான எண்ணமும் இல்லாத யாராவது விமர்சனம் செய்யுங்கள் இவரை