Тёмный

Vairamuthu Exclusive Interview | "அந்த நாளை என்னால் மறக்க முடியாது.." வைரமுத்து சொன்ன ரகசியம்! 

Sun News
Подписаться 9 млн
Просмотров 221 тыс.
50% 1

#vairamuthu #ilayaraja #bharathiraja #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

16 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@elanthirumaran3544
@elanthirumaran3544 11 месяцев назад
ஆகச்சிறந்த கவி ஆளுமை ஐய்யா வைரமுத்து அவர்கள் இது ஒரு பொன் மாலை பொழுது மனம் முழுவதுமாய் சூடிய பொழுது 💐💐💐
@guitarsen236
@guitarsen236 Год назад
இளையராஜா என்ற பெயரை குறிப்பிடாமல் பொன் மாலை பொழுதை பற்றி பேசியது இவரின் சிறுமையை காட்டுகிறது.
@rajeshdurai8816
@rajeshdurai8816 Год назад
இவர் பல தருணங்களில் இளையராஜா பெயர் சொல்லி இருக்கிறார் . கொஞ்சம் அவர்‌இவர் பெயரை எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? எல்லோருக்கும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கும் அல்லவா
@cholafinearts4685
@cholafinearts4685 Год назад
சரியான செருப்படி நண்பரே
@vkdmedia3734
@vkdmedia3734 10 месяцев назад
@@rajeshdurai8816 இவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை இல்லாத போது அவர் இவர் பெயரையும் இவர் அவர் பெயரையும் சொல்லியதில்லை
@vkdmedia3734
@vkdmedia3734 10 месяцев назад
அந்த ஒரு பாட்டோடு இளையராஜா இவருக்கு பாட்டு தராமல் போயிருந்தால் இவர் கதி அதோ கதியாயிருக்கும்.
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj 10 месяцев назад
Timir varamotu
@4321Cutiee
@4321Cutiee 9 месяцев назад
எங்கள் தமிழினத்தின் அடையாளங்களில் ஒருவர்.
@shreedhar.dofficialtamil7185
தமிழின் பெருமைக்குரியவன் !!
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 19 дней назад
வைரமுத்து அவர்களை மொழியை பெருமை பேசுகிறீர்கள் ஒருவர் இசையை உரிமை வீசுகிறார்
@djsdani296
@djsdani296 11 месяцев назад
முதல் சண்டை இளையராஜா அவருடன் என்பதை சொல்ல மனம் வரவில்லை போல
@brindagiri5351
@brindagiri5351 4 дня назад
அருமை திரு. வைரமுத்து. உங்கள் ரசனையில் இருந்துதான் பிறக்கிறது உங்கள் புலமை. உங்களுடன் என் சொந்த அனுபவம்.
@kirubala
@kirubala 8 месяцев назад
தமிழ் இனிக்கிறது தெளிவான மனிதர்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Год назад
80களில் இலங்கை வானொலியில் இசைத்தேர்வு எனும் நிகழ்ச்சி வாரந்தோறும் இடம்பறும். அந்நிகழச்சியில் “பொன்மாலைப் பொழுது” பாடல் பல வாரங்களாக 60ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளால் முதல் நிலையை பிடித்து வைத்திருந்தது. வாழ்க கவி.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 8 месяцев назад
வேண்டாம் என்ற திமிர் வேண்டும் ..அருமை
@ramachandran8630
@ramachandran8630 Год назад
உங்கள் தமிழ் வணக்கத்திற்குரியது...
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 8 месяцев назад
அழகான நேர்காணல். அன்றைய..இன்றைய படங்களுக்கான வித்தியாசம் யதார்த்தம்..நிதர்சனம்
@RN-wc8sg
@RN-wc8sg Год назад
மிக அருமையான பேட்டி அந்த வட்டார வழக்கை பற்றி நீங்கள் பேசும்போது உண்மையிலேயே குதூகலிக்கிறேன் அந்த வட்டாரத்தை சேர்ந்தவன் என்பதால் மகிழ்ச்சியும் வாழ்த்தும் ஐயா❤
@ramank3733
@ramank3733 11 месяцев назад
வைரமுத்து நேர்காணல் தான் கேள்விகளுக்கு உன்னதமான உச்சமான பதில்களைத் தரும் வார்த்தைகளை வார்த்தைகளை பிளந்து புது பொருள் தரும் மொழிவிஞ்ஞானி , ஆராய்ச்சியாளன் கவிப்பேரரசு வைரமுத்து இவரின் பேச்சு பெரும்பாலும் சிறப்பாக இருக்கும்
@soundararajanramaswamy9861
@soundararajanramaswamy9861 9 месяцев назад
ஒரு பொம்பள பொருக்கி... தமிழில் சிறப்பாக பேசினால் உடனே பாராட்டுவீர்களா? பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட பெண்களில் உங்கள் வீட்டுப் பெண்கள் யாராக இருந்திருந்தால் இப்படித்தான் பாராட்டுவீர்களா? அழகாக இருக்கிறது என்பதற்காக நச்சுப் பாம்பை வீட்டில் வளர்க்க முடியாது அப்படி வளர்த்தால் ஒரு நாள் அந்த நச்சு பாம்பு உன்னையும் தீண்டும் என்பதில் ஐயமே கிடையாது தமிழைப் புரிந்து கொண்டு அளவு மனிதர்களை புரிந்து கொள்ளவில்லையே என்பது வேதனை
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 8 месяцев назад
சென்னையில் வாழ்ந்தாலும் சென்னை தமிழில் பேசாமல் மதுரை தமிழில் பேசிய தமிழன் வாழ்த்துகின்றது தமிழ் சமூக மக்கள் கட்சி
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 8 месяцев назад
தயிரை கடைவது என்ற உவமை அருமை. ரசிப்பு
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Год назад
Illyaraja vairamuthu. Compo all time best not AR Rahman.
@akshathavilash7831
@akshathavilash7831 11 месяцев назад
ஒரு வேளை இசைஞானி இளையராஜாவின் கடைக்கண் பார்வை உங்கள் மேல் பட்டிருக்கவில்லை அந்த இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை இசைதிருக்கவில்லை என்றால் .... சின்ன சின்ன ஆசை... சாணி அள்ள ஆசை... முத்து முத்து ஆசை...முற்றம் தெளிக்க ஆசை... என்று பாடிக்கொண்டிருந்திருக்க வேண்டியது தான்.. இந்த உலகில் யாரும் மேதாவிகள் இல்லை.. திறமையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலை க்கு ஏற்ப யாருக்கும் கூஜா தூக்காதீர்கள்..படைபதினால் என் பேர் இறைவன் என்று எழுதிய கவிஞர் கண்ணதாசனின் கால் தூசுக்கு நிகராக மாட்டீர்கள்..
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 13 часов назад
எவனும் இறைவன் அல்ல கலைஞன் எவனும் இறைவன் அல்ல கண்ணதாசன் மட்டும் என்ன இறைவனா என்ன அது தலைக்கனத்தின் உச்சம் அவனும் பல பாடல்களில் சொதப்பி இருக்கிறான் அவன் ஒன்னும் தூய கவிஞன் அல்ல
@user-lw1hn7tg1p
@user-lw1hn7tg1p 10 месяцев назад
கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் பேரினத்தின் சொத்து..! தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்..!❤
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@sathya80
@sathya80 11 месяцев назад
Great Lyricist....Tamil pronunciation super
@sugumaranbaskaran4668
@sugumaranbaskaran4668 11 месяцев назад
A great variation variable....varia...women molester... May be he molested his own daughter
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@nellainadar7496
@nellainadar7496 11 месяцев назад
19 பாலியல் வழக்கு இது தேவையா கஞ்சாமுத்து
@tilagaarya1452
@tilagaarya1452 Год назад
கர்வம் பற்றிய விளக்கம் அருமை
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 11 месяцев назад
வாழ்க படைப்பாளிகள்! வாழ்க கலைஞர்கள் ! வாழ்க தமிழ், வெல்க தமிழ்! ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ! அறியாதவர் அல்ல ஐயா வைரமுத்து! மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக அவர்கள் தரப்பு வாதத்துக்கு தர்ணா செய்து வந்த நிலையில்! உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழர்களின் பெருமையை போற்றும்! தமிழர்களின் வரலாற்றைப் போற்றும்! இந்தியாவின் ஆண்மீகத்தைப் போற்றும்! இந்தியாவின் தான்மீகத்தைப் போற்றும்! ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் படக்கூடிய செங்கோல் வைக்கப்பட்ட நிகழ்வை அவமரியாதை செய்து பேசக்கூடிய அவலநிலைக்கு ஏன் இந்த அரிய பெரிய மரியாதைக்குரிய மகத்துவமான அகத்துவமான ஆளுமைக்குரிய கவிஞர் தள்ளப்பட்டு விட்டார் என்று வியந்து பார்க்கின்றோம்! நாட்டின் இறையான்மைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் கலாச்சாரத்திற்கும் விட்டுக்கொடுத்தல் அல்லது சமரசம் என்று இருக்கவே முடியாது! பன்னாடு போற்றும் பாரதம் வாழ்க பாரதம் போற்றும் பன்னாடும் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 8 дней назад
NEE kattu naan maram song- vijay film my favorite vairamuthu writing
@prabupratheepan6823
@prabupratheepan6823 11 месяцев назад
சிறப்பான நேர்காணல். காத்திரமான கேள்விகள். அழகான பதில்கள். ❤️❤️
@rajainfinity2769
@rajainfinity2769 11 месяцев назад
RESPECT
@raamanathansubramanian5389
@raamanathansubramanian5389 11 месяцев назад
Me too சர்ச்சைக்குரிய இவரைப் எப்படி oru பெண் பேட்டி எடு‌த்தா‌ர்
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 дней назад
Poyy poyyaga cholli katchi valarpavargal solgira poyyai nambaatheergal....
@alagarsamys8659
@alagarsamys8659 11 месяцев назад
தமிழ் தாய்க்கு மூத்த மகன் இவரா அப்போ வள்ளுவர் கண்ணதாசன் மற்றும் பலர் உண்டு அவர்கள் யார்
@nagasundaram2395
@nagasundaram2395 Год назад
80'களில் பாரதிராஜா படங்களில் மட்டும் தான் இந்த ஆளுபாட்டு எழுதினாரா? இசையமைப்பாளர் பெயரை உச்சரித்தால் வாய் வெந்து போகுமா?திருந்தாத ஜென்மம்.
@classydesigner6285
@classydesigner6285 Год назад
அருமையான.. கமென்ட்..உண்மையில் திருந்தாதவர் தான்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 месяцев назад
Naan solgiren.ISAIGNANIYUM,BHarathiRajavum palmgrove hotel. Varasolliyirunthargal.padalai kettargal tunai solli. Paadal click aanaathu.Isaignaniyal intha aasami ulagukku adaiyalappaduthappattar. Ivare CHAVI pathirigaiyil kurippittullar mattumalla. Voru padalthan famous atharkul suyasarithai. Ippadithan Jayalaitha thannai arimugappaduthiya Sreedharaiye insult panninaar.......!
@senthilsan5080
@senthilsan5080 11 месяцев назад
Yes correct
@kapaa1768
@kapaa1768 11 месяцев назад
ஆமா, 'இல்லயாராசா' மாதிரி திருந்தின சென்மம் இந்த ஓலகத்திலயே இல்ல- அவருக்கு திமிர் இருந்தா ஞானச்செருக்கு-இவருக்கு இருந்தா இவர் திருந்தாத ஜென்மம். ரொம்பச் சரி-ரத்தமும், தக்காளிச் சட்னியும் மாதிரி!! தமிழனுக்குப் பூரா தமிழ்த் திமிரு உண்டு!!
@nagarajanav5657
@nagarajanav5657 11 месяцев назад
லூசுசா nee, தமிழனுக்கு கெட்ட குணம் ஒன்னு இருக்கு, செய் நன்றி மறதல். பாரதி ராஜா, வர சொன்னார். Great. உனக்கு வாய்ப்பு குடுத்தது யாரு?ஒன்னய ஏணியில் ஏற்றேவிட்டவரை மறந்த பாவத்துக்கு தான், சில பாவத்தை அனுபவிக்கறீங்க. யாரு எழுதினாலும் பாட்டு மெகா ஹிட்டு தான். யாரு பாடி னாலும் சூப்பர் ஹிட்டு தான். ராக தேவன் போல இனி ஒருவன் பிறக்க முடியுமா?
@paavaie3401
@paavaie3401 8 месяцев назад
நன்றிகள் அய்யா
@kavithaisaalaram638
@kavithaisaalaram638 5 месяцев назад
உங்கள் படைப்புகளை வாசித்து கவிஞர்களான எத்தனையோ கவிஞர்களுள் நானும் ஒருவன்!
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 19 часов назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻வாழ்த்துக்கள் கவிப்பேரரசுக்கு👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹
@MsDanny2004
@MsDanny2004 11 месяцев назад
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூ ஆவேன்.......... இலை உதிர் காலம் முழுதும்......
@muruganp5066
@muruganp5066 4 дня назад
முதல்றியாதை படத்தில் அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என்ற முதல் பல்லவியை எழுதியது இசைஞாணி அதன்பின் மற்ற வரிகளை ஏழுதியது வைரமுத்து... எப்போதும் இசைஞாணி அவர்கள் அவரிடம் வரும் முதல் பாடலாசிரியரின் பாடல்களுக்கு முதல் பல்லவியின் வரிகளை அவரே எழுதி தொடங்கி வைப்பாராம்..
@bibleforme9339
@bibleforme9339 5 дней назад
வைரமுத்து அவர்களைப் பார்த்தால் தமிழை நேரில் பார்க்கும் ஒரு நிறைவு ஏற்படுகிறது !
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 месяца назад
Genuine speach!
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 9 месяцев назад
Lyrics king Live well! Prosper
@srinivasan.m3675
@srinivasan.m3675 8 месяцев назад
மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யா மகிழ்ச்சி .! தங்களுடைய பேச்சில் அனைத்து ""சுவை"" களையும் உணர்ந்தேன் . சுவையை சுவைக்கத்தானே முடியும் ? . என்று நீங்கள் கேட்கலாம் . ஆனால் நான் உணர்ந்தேன் அவ்வளவுதான் ,!
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 5 дней назад
Thankyou
@subramaniamsangu8422
@subramaniamsangu8422 Год назад
Mega, mega arumihyanah manither❤...
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 7 дней назад
எப்போதோ எங்கேயோ ஓர் அதிசய ஜனனம் நடக்கும். அதுதான் திரு. வைரமுத்து அவர்கள். கண்ணதாசன் ஒரு கோணம் என்றால் வைரமுத்து இன்னொரு கோணம். யாரையும் குறை சொல்ல இயலாது. தமிழ் தாயை வணங்குகிறேன்
@user-js4he2un2t
@user-js4he2un2t Год назад
''தமிழ் வழியில் படித்த 'மாணவர்கள் இன்று 'பத்தாம் ஆண்டு நினைவு பொது தேர்வில் 'ஒருவர் கூட ''நூற்றுக்கு நூறு 'எடுக்க வில்லை '2023.ல். தமிழுக்கு தமிழர்கள் தரும் மதிப்பு...தமிழ் ஒரு பிழைப்பு வாதம் 'ஹிந்தி காரன் இங்கே வந்து நன்கு தமிழ் பேசி சம்பாதிக்கிறான் அந்த மட்டில் தான் பொது மக்கள்.
@kajendirankajee5744
@kajendirankajee5744 11 месяцев назад
தமிழன்டா எந்நாளும்.....🦾🦾🦾🦾
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@senthilsan5080
@senthilsan5080 11 месяцев назад
பாட்டு பாடாத வாய்ஸ் நல்லா இல்லை முதல் வாய்ப்பு கொடுத்த பாரதிராஜாவிடம் நன்றி விசுவாசம் but இசைஞானி இளையராஜாவுடன் எதிரி குணம் இது தான் உங்களின் மன நிலை
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 Год назад
”பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் ஆஹா! பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா! அவனே வள்ளலடி” இந்த வரிகளை இங்கு குறிப்பிட்டுப் பேசியதில் மகிழ்ச்சி. ”சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா! அவனே வள்ளலடி” என்ற வரிகள் அற்புதம், அருமை. ஆனால் மெல்லிடைக்கும், பெரிய முலைகளுக்கும் பிரம்மனே காரணம் என்று சொல்கிறீர்கள். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பிரம்மன் என்ற சொல்லுக்குப் பதிலாக இறைவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. இறைவன் என்ற சொல்லை திருக்குறளிலும் காணலாம். பிரம்மன் என்ற சொல் மதம் சார்ந்த சொல். அதோடு படைப்பவன் பிரம்மன் என்ற மதக் கருத்துக்கும் வலு சேர்ப்பதாக வைரமுத்துவின் வரிகள் உள்ளன.
@classydesigner6285
@classydesigner6285 Год назад
மதம் மனிதனுக்கு தான்...கவிதைக்கு அல்ல...இந்திய வரலாறு இல்லை என்றால் இலக்கியங்கள் இல்லை....
@vajiramutility7503
@vajiramutility7503 Год назад
Mr.anand Kumar neengal kurippidum padal vairamuthu Yezhuthiyathaa?? Maalan new delhi
@krishanand1308
@krishanand1308 Год назад
@@vajiramutility7503 தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிகள் சார். அந்த பாடல் திரு.வாலி சார் எழுதியது. உங்களின் கேள்வியை பார்த்தபின்புதான் எனக்கே புரிந்தது. ஆனாலும் எனது அந்த பதிவை நீக்கி விடுகிறேன்.
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 11 месяцев назад
@@krishanand1308 ”அன்பே அன்பே கொல்லாதே” என்ற பாடல் ஜீன்ஸ் படத்தில் வருகிறது. வாலி எழுதவில்லை. வைரமுத்துவின் பாடல் வரிகள்.
@krishanand1308
@krishanand1308 11 месяцев назад
@@ramasamykrishnan9218 நான் ஜீன்ஸ் பட பாடலை பற்றி அந்த பதிவில் குறிப்பிடவில்லை. தங்கமகன் படத்தில் வந்த ராத்திரியில் பூத்திருக்கும் பாடலை பற்றி பதிவிட்டிருந்தேன்.
@mohamedfayas8813
@mohamedfayas8813 11 месяцев назад
All time favorite sir your speech
@classydesigner6285
@classydesigner6285 11 месяцев назад
இசை இல்லை என்றால் பாடல் இல்லை..பாடலா ?? இசையா ?.. பாடல் இல்லாமல் இசை புரியவைத்து விடும்....இளையராஜா...
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 8 дней назад
Vairamuthu sir , talented in all aspects. I salute you, please join hands with Illayaraja, please ignore his ego.
@gardening5164
@gardening5164 11 месяцев назад
So many best songs. I like one among them is in vanama ellai. Nee................
@mmaide9214
@mmaide9214 8 месяцев назад
Total patum muthu❤❤❤
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 8 месяцев назад
வாழ்க்கை தந்த இசைஞானியின் பெயரை சொல்ல உனக்கு யோக்கியதை இல்லை இளையராஜா இல்லை என்றால் இன்னேரம் நீ இப்படி பேசியிருக்கவே முடியாது இளையராஜா பாதத்தை கழுவி அந்த நீரை பருகி இருக்க வேண்டும் ஆனால் உனக்கு வாழ்க்கை பிச்சை போட்டஇசைஞானியின் பெயரை உச்சரிக்காமல் பாரதிராஜா வின் பெயரை சொல்கிறாய்
@venkatramanans9183
@venkatramanans9183 2 дня назад
Ilayaraja vu kum oru nalla kavignan tevai pattan allava
@narayanaswamychandramowlis399
@narayanaswamychandramowlis399 6 дней назад
Excellent.
@Atman1485
@Atman1485 Год назад
Diamond Pearl
@rajanpsrk
@rajanpsrk 8 месяцев назад
Super 👍🇩🇪🙏✌️
@akshathavilash7831
@akshathavilash7831 11 месяцев назад
ஐயா நன்றி கெட்ட வான்புகழ் பெற்ற கவிஞரே ... அந்த இசையமைப்பாளர் அன்றைக்கு அந்த பாடலை இசைதிருக்காவிட்டால் ... உங்கள் நிலைமை என்னவாக இருந்திருக்கும்... யோசித்து பேசுங்கள் ... இன்றைக்கும் கூட உங்களை விட மிக பிரமாதமாக கவிதை எழுதும் கவிகர்கள் இருக்கிறார்கள் .. எதோ அதிர்ஷ்ட காற்று உங்களை இசைஞானியின் வீட்டுக்குள் அழைத்து சென்று இருக்கிறது.. நன்றி கெட்ட மனிதரே...
@kalaiselvan7137
@kalaiselvan7137 6 дней назад
மேட்டூர் தந்த மேகமே மேற்கு தொடர்ச்சி மலையின் தென்றலே . வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் உங்கள் தமிழ் சேவை
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 8 месяцев назад
இளையராஜ அவர்கள் பல கவிஞர்களை பார்த்திருப்பார் ஆனால் நீயோ இளையராஜா என்ற இசை மேதையை நீ பார்த்திருக்க வாய்ப்பிள்ளை இளையராஜ இன்றுவரையிலும் உச்சத்திலேயே இருக்கிறார் ஐந்து தலைமுறை கவிஞர்களை உருவாக்கி இருக்கிறார்
@dhanapalm2606
@dhanapalm2606 6 дней назад
ஆமா இளையராஜா இல்லாமல் உலகமே இல்லை போடா புண்ணாக்கு
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 13 часов назад
இப்படியே சொல்லி பிதற்றிக் கொண்டே இருங்கடா
@parimaladiet914
@parimaladiet914 11 месяцев назад
Good Imaginative mind
@SureshK-fz8yo
@SureshK-fz8yo Год назад
Haloo sir konjam poru onna themir pudichavan mathire kattuna epdi irukum. Ipo ne pesunathum apdi tha ilayaraja pathi pesrathu...
@JohnBap-tl3su
@JohnBap-tl3su 2 месяца назад
Wow super. I really respect him. Because I love my Tamil language.
@manojkumar.l7168
@manojkumar.l7168 Год назад
🙏🙏🙏🙏
@gunasekarapandiank6642
@gunasekarapandiank6642 11 месяцев назад
Super sir
@HR-du4tt
@HR-du4tt 11 месяцев назад
Sori muthu should be penalised
@mariyadhas.a7041
@mariyadhas.a7041 11 месяцев назад
உண்மை .. மதிப்பிற்குரிய கவிஞர் கூறுவது.. நன்றி... சன் தொலைக்காட்சி க்கு..
@thirumalairathnam9832
@thirumalairathnam9832 8 месяцев назад
இன்றையத் தமிழ் மொழிக்கு இவர் ஒரு பாலைவனச் பூஞ்சோலையாக இருக்கிறார் .
@jslv2020
@jslv2020 Год назад
👌👌👌👌👌
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 11 месяцев назад
அருமை மிகவும் அருமை. 🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் அருமை. தங்களின் சுய மரியாதை உணர்வுகள் மிகவும் மதிக்க தக்க வேண்டியது அவசியம்.👏👏👏👏👏👏🙏🙏🙏
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 8 месяцев назад
வைரம் உயர்ந்த முத்து 🎉🎉
@ragunathen6186
@ragunathen6186 Год назад
கவிப்பேரரசு வாழும் நாட்களில் நாம் வாழ்வது நமக்க கவிப்பேரரசு வாழும் நாட்களில் நாம் வாழ்வது நமக்கு,
@vkdmedia3734
@vkdmedia3734 8 месяцев назад
இந்த கமெண்ட் மூலம் தாங்கள் எங்களுக்கு சொல்ல வரும் கருத்து என்னவோ, யாமறியோம் பராபரமே
@muralimuralitharan3463
@muralimuralitharan3463 6 дней назад
இசை ஞானி இளையராஜா நங்கள் வாழ்வதை பெருமிதம் கொள்ளு கொள்கிறேன்
@asokanp948
@asokanp948 11 месяцев назад
கவிங்கர் அய்யா வைரமுத்து தமிழன் மிக அற்புதமான இறைவன் படைப்பு. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா. அற்புதமான மனிதர். வாழ்க பல்லாண்டு
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@thiagaandroid4408
@thiagaandroid4408 11 месяцев назад
வணக்கம் வாத்தியாரே படத்துக்கு வசனம், பாடல்கள் மட்டுமே இவர். கதை வேறொருவர்.
@stalinabi7359
@stalinabi7359 5 дней назад
நல்ல அனுபவம் ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை
@ramachandran8443
@ramachandran8443 5 месяцев назад
Super ❤super
@user-et8ik6mk6c
@user-et8ik6mk6c 11 месяцев назад
Mr. தகரமுத்து இயல்பாக பேசவும். மேடையில் பேசுவதை போல் பேச வேண்டாம்.
@sm9214
@sm9214 Месяц назад
என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வரிகள்.....போறாளே பொன்னுத்தாயி பாடலில் வரும்: 'கடைசியில் சாமிக்கு நேந்தது* சாதிக்கு ஆனதடி......' என்ற வரிகள் தான். *(நேர்ந்தது)
@sebasthiraju6779
@sebasthiraju6779 11 месяцев назад
🌹💐🌅🙏
@raybanravi05
@raybanravi05 Год назад
அருமை 👌🏼👌🏼👌🏼
@deepakcr7774
@deepakcr7774 11 месяцев назад
Kannadasan >>>>> Vaali >>>>> Vairamuthu
@velrajadurai5210
@velrajadurai5210 11 месяцев назад
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
@muthusvmarisv3870
@muthusvmarisv3870 11 месяцев назад
Yanpoolu
@murugeshvra6053
@murugeshvra6053 11 месяцев назад
Anchor sooper
@oneworld2724
@oneworld2724 7 дней назад
Read my statement V M is "NOBODY" without Raja sar. All writing as per Raja tune and composing request.
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல
@kmveeramani
@kmveeramani Год назад
Konjam thamizh la peesuma.....
@jj4741
@jj4741 5 месяцев назад
👏👏👌👌💐💐🙏🏼🙏🏼
@kjmegan8692
@kjmegan8692 11 месяцев назад
அருமையான பதிவு
@vincentvincent6116
@vincentvincent6116 Год назад
உஷார் மா வைரமுத்து கிட்ட பேசும்போது பெண்கள் ஜாக்கிரதை
@somabaskar
@somabaskar 8 месяцев назад
வைரமான.... உரைநடை ..... தமிழ் உன்னால்...பெருமை கொள்ளும்!
@ThiruMSwamy
@ThiruMSwamy 8 месяцев назад
தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.
@sampathkumar7135
@sampathkumar7135 11 дней назад
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மா மேதை இவர் பாடல் அசிரியர், சீறந்த் பேச்சாளர், படைப்பாளி. இவருக்கு நிகர் இவர் தான்.
@veluvelugangan6621
@veluvelugangan6621 8 месяцев назад
🎉
@prabakaranv60
@prabakaranv60 11 месяцев назад
நல்ல வேளை நானும் தேனி மாவட்டத்தில் பிறந்தேன் ❤வீரபாண்டி தேர்❤❤
@Ekalai
@Ekalai 11 месяцев назад
👌👌🌹🌹👍👍😊😊🙏🙏
@sjr6321
@sjr6321 8 месяцев назад
கவிஞரே….. தமிழின் தலைவனே… வைகையின் வாரிசே… வாழ்க பல்லாண்டு…..🎉🎉🎉
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 10 месяцев назад
ஒரு தமிழ் கவிஞனை பேட்டி காணும் பெண், வணக்கம் சார் என்பது அருவருப்பாக உள்ளது வணக்கம் ஐயா என்றால் குறைவு ஏற்படுமா?
@sinclairs7304
@sinclairs7304 11 месяцев назад
இயற்கையோடு இயைந்த நவீனகவிஞர்..கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.தமிழின் பொக்கிஷம்🎉❤🎉
@k.sabanayagamsaba3526
@k.sabanayagamsaba3526 11 месяцев назад
இலக்கிய நயத்தோடு அமைந்த பேட்டி
@kavithaisaalaram638
@kavithaisaalaram638 5 месяцев назад
வணக்கம் ஐயா....உங்கள் தமிழுக்கு கோடி கோடி வணக்கங்கள்....
@gopinathramados214
@gopinathramados214 11 месяцев назад
நன்றி என்ற சொல்லின் மறு உருவம்...
@VengetesanV
@VengetesanV 11 месяцев назад
எங்கள் பெருமை
@shankershanker4238
@shankershanker4238 11 месяцев назад
உங்க பெருமையில் எருமை மேய😂
@user-xl1kj6xx7e
@user-xl1kj6xx7e 8 дней назад
கவி தாயின் மூத்த மகன் கண்ணதாசனே
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 11 месяцев назад
சோலை புஷ்பங்களே இவர் எழுதிய பாடல் அருமை
@vasanthajagadeesan4953
@vasanthajagadeesan4953 8 месяцев назад
க வி பேரரசு வாழ்க உங்கள் குரலும் கவிதையும் தமிழ் போல் என்றும் நிலைத்து நிற்கும்
Далее
ПК с Авито за 3000р
00:58
Просмотров 97 тыс.
ПК с Авито за 3000р
00:58
Просмотров 97 тыс.