எத்தனை எத்தனை ஸ்டைல் உண்டோ அத்தனையும் என் தலைவன் ஏற்படுத்தியது ஸ்டைலின் உச்சம் எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்
Smart Sivaji ! Smiling Sivaji ! Spectacular Sivaji ! Stylish Sivaji ..reveals a splendid action ! In this Song Sequence ! A nice picturisation of this song ! Too ! Friends !
Thought provoking ! Meaningfully ! Striking ! Lyrics by Vaali ! Excellent music by M S Viswanathan ! As usual ! T M S ..rocks ! In his singing ! Bro ! !
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா எங்க அப்பா….. வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி டான்ட டன்டட டான்ட டன்டட டன்டட டான்டான்டான்டா நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜயலட்சுமி ஆண் : எத்தனை லட்சுமி பாருங்கடா…ஆ…. இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ…. எத்தனை லட்சுமி பாருங்கடா….ஆ…. இவ என்ன லட்சுமி கூறுங்கடா….ஆ…. நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா ஆமா அன்னலட்சுமி ஆகுமடா வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது டான்ட டன்டட டான்ட டன்டட டன்டட டான்டான்டான்டா பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம் தானா குறையுது சாதம் போல சிரிக்கிறா…. மீன் கொழம்பு போல மணக்குறா…. ரகசியமா ஏதும் சொன்னா ரசத்தப் போல கொதிக்கிறா ஆஹா ரசத்தப் போல கொதிக்கிறா வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது அது அனுமந்தராவ்….ஆ…. அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது மேரியம்மா கேரியரில் எறா இருக்குது மேரியம்மா கேரியரில் எறா இருக்குது அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கெடக்குது சமையல் எல்லாம் கலக்குது அது சமத்துவத்தை வளர்க்குது சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா பறக்குது ஆஹா சோத்தைக்கண்டா பறக்குது வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா ஐ…..ஆ….அஆய் ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா ஐ…ஐ….ஐசலக்கா ஐ …..ஐ…..அக்ரிபச்சா விசில் : …………………………….. ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஹே….
Dancing actor or Acting dancer- No,Shivaji Ganesan is both rolled into one with indistinguishable convergence. Feminine charm in dancing steps with folklore movements- nobody can essay like Shivaji Ganesan. Other actors can only imitate him. Truly a world class legend.
மிகப்பெரிய வரலாற்றை கூறும் பாடல் வரதராசன் ஸ்ரீரெங்கராதர் காவிரி கல்லன்னையை கட்டியவர் திருமால் கல்லழகர் விவசாயதெய்வம் வள்ளி யூதனின் சக்தி மனசுவைத்து ஜெயித்தவள் விஜயலெட்சுமியாகிய பரசுராமன் மனைவி துர்கை இவள் மைசூர் மன்னரை குஞ்சறுத்து கொலைசெய்த கொலைகாரி துர்கை ஆசீவகசித்தர்கள் 10000பேரை சித்ரவதைசெய்து கழுவேற்றிகொன்றவன் நாயகுலன் நைக்கோலஸ் சண்டைகுலன் கோடாலிபரசுராமன் தமிழினத்துரோகி இன்னும் நிறய வரலாறுபொதிந்துள்ளது இந்தபாடலில் மேரியம்மாஎன்பது மேரிமக்கதலீன் யேசுவின் மனைவி கேரியர்என்பது மேரியோட சமாதி பத்மநாப ஐய்யர்என்பது ரெங்கநாதர் எரால்மீன் என்பது முருகன் ஹோலிகிரேல் டாவின்சி கோர்ட் படகதை மோனோலிசா ஓவியம் முருகன் திருமால்
ஸ்வர்ணலட்சுமி .. தானியலட்சுமி.. வீரலட்சுமி.. விஜயலட்சுமி.. அன்னலட்சுமி .. என்று எல்லா லட்சுமியையும் பெயருக்கான அடைமொழி சொல்லி கூப்பிடும் சிவாஜி கணேசன்.. கஞ்சி கலையம் சுமந்த வஞ்சியாக பின்னல் ஜடை ஆட பின்னழகு காட்டி சாப்பாடு பாத்திரங்களை தலையில் சுமந்து அன்னலட்சுமியாக வரும் விஜயநிர்மலா.. காஞ்சி வரதப்பர் வந்து கஞ்சி தந்தாரா.. இல்லை சோறு தந்தாரா.. என்று சௌந்தர்ராஜனுடன் கோரஸ் பாடியவர்களை கேட்டால் தெரியும்... உணவை வீணாக்காமல் ஏழைகளுக்கு அதை உண்ணக்கொடுத்த அந்த முறை இப்போது மறைந்து விட்டது ...