• மயங்கினேன் தயங்கினேன் ...
மயங்கினேன் தயங்கினேன்:
பெற்ற தகப்பனாலும், கூட பிறந்த சகோதரனாலும் வெறுக்கப்படுகிற கதாநாயகி பல் டாக்டரான ஹனீஷாவுக்கு அதன் பின்னணி என்றவென்று தாயின் மூலம் தெரிய வருகிறது. அதன் பிறகு அவள் இருவரையும் வெறுத்து ஒதுக்குகிறாள். இந்நிலையில் தகப்பன் அவளிடம் சமாதனமாகி ஓரிடத்தில் திருமணம் செய்துவைக்கிறார். ஆனால் கணவன், மாமியார், நாத்தனார் எல்லோருமே அரக்க ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. அவள் அணு அணுவாக சித்ரவதை செய்யப்படுகிறாள் தகப்பனின் கட்டளைப்படி. ஒரு நாள் அந்த யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறாள் கர்ப்பிணியாக. தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் பொழுது ப்ரணவ் என்கிற டாக்டரால் காப்பாற்றப்படுகிறாள். அவளின் வாழ்க்கை என்னவானது, கணவனுக்கும் , தகப்பனுக்கும் என்ன தண்டனை கிடைத்தது என்பது தான் கதை. மிகவும் சுவாரஸ்யமான நடையில் எழுதியிருக்கிறேன். வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என இயல்பான நடையில் கூறியிருக்கிறேன்.
To read in kindle:amzn.in/d/fbxXY9s
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
8 сен 2024