இளிச்ச வாய் தமிழ்னாட்டுக்காரஙள் தான் பாரி வள்ளல்கள் என்று நினைத்துக்கொண்டு உள்ளதையெல்லாம் சுருட்டி திரட்டி ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கின்றனர். ஒரே ஒரு நிமிடம் பிரபாகரன் என்று ஒருவன் பிறவாதிருந்தால் இத்தனை தமிழர் ரத்தமும் பெண்களின் கற்பு பறிப்போயிருக்காது; அவனது 10 அண்ட கொள்கை எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தீர்மானித்த இலங்கை அரசு, அவர்களாகவே அமைதியை நிலவ செய்துள்ளனர். இந்து வெறி பிடித்து தம் மக்களை காவுகொடுத்த அவனை ஒரு மண்ணும் தெரியாம தலைவன் கேப்டன் என்றழைக்கும் தமிழ்நாட்டு தற்குறிகள்.
ஈழத்தமிழர்களுக்கு என்ன குறை? நீங்க இருக்கிற இடத்துல இருக்குற ஈழய்தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள். ?ஏன் அவர்கள் ஈழத்துக்கு பணம் அனுப்புவதில்லை? விலையுயர்ந்த வீடுகள் கற்கள் உடைகள் நகைகளுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறவர்கள் ஏன் தம்மின மக்களைப்பற்றி கவலை படுவதில்லை? போர்வ்னடந்த போது புலம் பெயர்ந்த எவனும் ஏன் திரும்பிப்போவதில்லை அமைதி நிலவும் போதும் ?