பேட்டரி விலை என்ன? எத்தனை வருஷம் கேரண்டி? ஒரு பேட்டரி எவ்வளவு கிலோமீட்டர் தரும்? புது வண்டி கேரண்டி முடிந்தபின் வாங்கும் பேட்டரியின் விலை என்ன? அந்த பேட்டரிக்கு எத்தனை வருடம் வாரண்டி? இவற்றை எல்லாம் தீவிரமாக விசாரித்து ஆராய்ந்தால் எவர் ஒருவரும் எலக்ட்ரிக் டூ வீலரை வாங்கவே மாட்டார்கள். ஏனென்றால் வண்டியின் விலையில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு பேட்டரியின் விலை இருப்பதால் தான். சுருக்கமாக ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் அதாவது 30,000 கிலோமீட்டர் தரக்கூடிய, குறைந்த பட்சம் ஐந்து வருட கேரண்டியுடன் கூடிய பேட்டரி விலை ரூபாய் 30 ஆயிரத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அதாவது அதாவது 30,000 ரூபாய் மதிப்புள்ள பேட்டரி 30,000 KM கண்டிப்பாக தர வேண்டும். இவ்வாறில்லாமல் எலக்ட்ரிக் டூவீலர் வண்டியை வாங்குவது டோட்டல் வேஸ்ட்.
7 கிலோ மீட்டர் வேகம் வரைதான் இந்த ஆட்டோ பேலன்ஸ் வேலை செய்யுமாம். அதைவிட வேகமாக செல்லும் பொழுது நான்தான் பேலன்ஸ் செய்ய வேண்டும். எனவே வண்டி ஓட்ட தெரியாதவர்கள் இதை பயன்படுத்த முடியாது. இது ஜைராஸ்கோப் பயன்படுத்த வில்லை. இஞ்சினை ஆஃப் செய்தால் வண்டி சரிந்து விடும். எனவே பைக்-ஸ்டேண்டில் நிறுத்தும் பொழுது வண்டியை ஸ்டேண்ட் போட்டுதான் நிறுத்த முடியும்.
Why the manufacturers are not interested in producing such good vehicles and instead, coming out with racing type Motorcycles only OR the ugly looking scooters only? They are all greedy and the new-gen designers are NOT interested in creating a user-friendly, commuter model MOTORCYCLE with hybrid technology. They all want to fleece and loot with unnecessary, useless, irrlevant designs which lack any utility for the common man. However, this hybrid vehicle user deserves more accolades for the design and ease of use and economy of this vehicle. INDIAN MANUFACTURERS ARE ALL GREEDY, INSENSITIVE TO THE REQUIREMENTS OF THE COMMON MAN AND FOOLISH TOO. They will continue manufacturring 500cc, 1000cc and even 10000cc two-wheelers which are fuel-gulping and uneconomical to the common man. The Government of India is also not interested in promoting hybrid manufacturing because they want to continue to loot the vehicle users with vehicles with higher engine displacement which requires more fuel. When will the Indian administrators open their eyes and provide any releif to the common man commuter?
*மது 🍷 குடியை நிறுத்த ஒரே வழி* குடிமகன், குடிமகள் இந்த இரண்டு பேரும் குடி போதையை நிறுத்த ஒரே வழி அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மந்திர தியான பயிற்சியால், *ஓம்* மந்திர தியான பயிற்சி, *ஓம் ஹ்ரீம் நம சிவாய* மந்திர தியான பயிற்சி, *ஓம் நமோ நாராயணாய* மந்திர தியான பயிற்சி, *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே*.!! ஹரே கிருஷ்ண மஹா மந்திர தியான பயிற்சிகளால் மட்டுமே இந்த உலகில் பிறந்த அனைத்து குடிமகன்களும், குடிமகள்களும் மது குடிபோதையை நிறுத்தி அன்புடனும், அமைதியாகவும், ஆனந்தமாக வாழ ஒரே வழி. மற்றும் இதர தீய பழக்கங்களும் ஒழியும்..!! தினமும் குறைந்தது 2 மணி நேரம் அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மஹா மந்திர தியான பயிற்சிகயும் அன்புடன் செய்யுங்கள். தூய மனதுடன் கடவுள் உணர்வுடன் சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அன்புடனும், கருணையுடனும், அமைதியுடனும் ஆனந்தமாக வாழ பழகுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்..!! உங்கள் சேவகன் 🙏
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️ முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், 33 கோடி தேவர்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து அறிந்திருப்பவனும், மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவரே அதி புத்திசாலி மற்றும் தூய பக்தராவார்.. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் 🙏❤️
Gaura Electric Tirunelveli Bike IS Good. But The Manager Poor Services Top on the video Direct Company Employee. Worst Service If u Ask any Questions After service One Line Answer only
Frontla oru clinder vachi eduthuttu pora mari design pani irundhaa semiyaa irundhu irukum... Neriya sales aga vaipu iruku... Naa vangadhadhuku idhu dhaa karanam