நிதனிபிரபு ஆகிய நான் 2013ல் இருந்து எழுத ஆரம்பித்து இதுவரைக்கும் 21 நாவல்கள் எழுதியிருக்கிறேன். 17 நாவல்கள் புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. அவற்றையே என் குரலிலும் என் நண்பர்களின் குரல்களின் வாயிலாகவும் ஆடியோ நாவலாக இங்கே பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன்.
கூடவே, என்னுடைய தொடர் நாவல்களை nithaniprabunovels.com என்கிற என்னுடைய வலைத்தளத்தில் எழுதுகிறேன்.
Website: https: nithaniprabunovels.com Facebook Page: NithaniPrabu Novels Mail : nithaprabu@gmail.com
Hi Yadavi,this is first time am listening Nithiniprabhu novel but lovable story❤❤, really in your voice modulation 😊am cried literally,still am not able to come out from this story 😔 .
யாதவி உங்க மேல கோவமா இருக்கேன். உணர்வு பூர்வமா ரொம்ப அழ வச்ச்சுட்டீங்க இந்த நாவல் முழுக்க... ஒரு குரல் மூலமா அனைவரையும் கட்டி இழுக்க முடியும் னு நிரூபிச்சுட்டிங்க மா... I love u yaathai 😍. நாவல் ஆசிரியருக்கும் என்னோட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... ரொம்ப அருமையாக இருந்தது கதை முழுவதும்... இன்னும் நிறைய நாவல்கள் எதிர்பார்க்கிறோம் யாதவி குரலில் மட்டுமே... நிதணி பிரபு அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் சேனலில் ஒரு 2,3 கதைகள் மட்டும் வேறு குரலில் உள்ளது. அதையும் யாதவி வாய்ஸ் ல விடுறீங்களா ப்ளீஸ்... அதற்காக அவர்கள் குரல் ஒலி பிடிக்கவில்லை என்று சொல்ல வில்லை. ஆனால் யாதவி வாய்ஸ் ல அதுவும் இலங்கை தமிழ் ல கேக்க மனம் தூண்டி கொண்டே இருக்கிறது. இப்படிக்கு உங்கள் கதை மற்றும் குரல் ரசிகை. வணக்கம். V. Bhuveshwari. ( திருச்சி, தமிழ்நாடு, இந்தியா )
மிகவும் மோசமான வில்லன் மாறி காட்டிய ஒருத்தரை, பாவம் டா மோகன் ரொம்ப கஷ்டப்படுறான்னு எங்களையே நினைக்க வச்ச்சு செம்ம ஹீரோ வ எங்க மனசுல பதிய வச்ச்சுட்டீங்க. எப்படி ங்க இப்படி லாம்.. சூப்பர்...சிஸ்டர்... அதுவும் யாதவி ஆண் குரல் போல பேசுவது ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு. அந்த குரல் ல உள்ள ஒரு ஆளுமையை எங்களுக்கு உணர்வு பூர்வமா உணர வைக்கிறாங்க.. மிகவும் அருமையாக இருந்தது நாவல்.. இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹
மனதை வருடும் மிக அற்புதமான கதை. காதல், நகைச்சுவை, சமூக பொறுப்பு, நட்பு என்று எல்லா உணர்ச்சிகளும் கலந்த எவ்வளவு அழகான கதை. புகழ வார்த்தைகள் தேடுகிறேன். இருவருக்கும் வாழ்த்துக்கள். யாதவி + நிதனிபிரபு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லாமல் தினருகிறேன்.. அவ்வளவு அருமையாக இருந்தது கதை.. அதுவும் மை டியர் ஸ்வீட்டி யாதவி குரலில் கேக்கும் போது இன்னும் அவ்வளவு பிடித்து விட்டது.. என்ன என்னவோ சொல்ல ஆசைப்பட்டேன்.. ஆனால் இந்த கதயோடு உணர்வு பூர்வமாக பொருந்தி விட்டதாளோ என்னவோ வார்த்தைகள் இல்லாமல் தினருகிறேன்.. மனதார வாழ்த்துகிறேன்... நிதனிபிரபு மற்றும் யாதவி இருவரையும்... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.. மன அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் எங்கள் மன பாரங்கள் அனைத்தும் காணாமல் போய்கிறது உங்கள் கதைகளை கேக்கும் போது... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ரொம்ப நன்றி மேம்.. யாதவி வாய்ஸ் ல அதுவும் இலங்கை தமிழ் ல இன்னும் நிறைய கதைகள் கேக்கணும்...