நிதனிம்மா எங்களுக்கு ஏனோ மனம் தள்ளாடுதே அவள் ஆரணி ஓராதா போன்ற நாவல்கள் எங்களின் மன அழுத்தம் போக்க கூடிய நாவல்களாக இருக்கின்றன என்னை கலங்க வைக்கும் நாவல்கள் இவையும் யாதவியின் வாசிப்பும் உங்களின் எழுத்தின் உயிர்ப்பும் கூடிய விரைவில் இது போன்ற நாவல்களை தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் சகோதரியே❤❤❤
யாதவி நிதனி பெயர் பார்த்த நிமிடம் உள்ளே வந்து விட்டேன் சகோதரி நான் உங்கள் கதைக்காக குரலுக்காகவும் பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️
நிதனி மேடம் யாதவை செல்லம் உங்கள் கதை அருமை எனக்கு கதையை விட உன்னுடைய குரல் தான் அம்மா என்னை இழுக்கிறது யாருடைய கதையும் உன்னைப்போல் கவர்வதில்லை கதாநாயகிக்கு தகுந்தாற்போல் கதாநாயகனுக்கு தகுந்தார் போல் வயதானவர்கள் தகுந்தாற்போல் குழந்தைகளுக்குத் தகுந்தாற்போல் நான்கு குறள்கள் உன்னைப் போல் யாராலும் முடியாது வாசிப்பதற்கு அருமையான பிள்ளை அம்மா நீ எதிர்காலத்தில் இந்தக் கதைகளில் வருவது போல் உன் வாழ்க்கை சந்தோசமாக வாழ வேண்டும் வாழ்வதற்கு என் ஆசிகள் கதை அருமை அம்மா
நாவல் மிக மிக அருமை, யதார்த்தமான, கதை, பல்லவி முரளி கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது, யாதவி உங்கள் குரல் madulation super, ஆண், பெண், குழந்தை இப்படி எல்லோர் குரலிலும் பேசி அப்படியே கண் முன் படமாக காட்சிகள் வருகிறது,... நிதனி mam, யாதவி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐👏👏👌👌🌹🌹
நிதணி சகோதரி உங்கள் கதைகளுக்கு காத்து காத்து கண்கள் பூத்து போயிற்று. ஆனாலும் இந்த கதைக்கு மிக்க நன்றி. ரொம்ப நாட்கள் காத்திருக்க வைக்காமல் அடுத்த கதை கொடுங்க 🙌🙌🙌👍👍👍👌👌👏👏👏👏அருமையானா யதார்த்தமானா இந்த கதைக்கு ரொம்ப சதோஷம். யாதவி சகோதரி உங்கள் கதைக்கு உயிர் கொடுத்திருக்காங்க. 🙌🙌🙌👍👍 உங்கள் இருவர் கை கொர்த்து நிறைய கதை கொடுக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை. மிக்க நன்றி நன்றி நன்றி சகோதரி 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😊😊😊😊😊😊😊😊🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி நிதனி மற்றும் யாதவி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கதை சூப்பராயிருக்கு❤❤❤❤❤❤மாதவியின் இலங்கை தமிழ் எனக்கு மிக மிக மிக மிக பிடிக்கும்❤ யதார்த்தமான கதை நிதனி❤ சூப்பர் ❤
நிதனி,யாதவி இருவருக்கும் வணக்கம்.பல்லவி நாவல் உங்கள் குரலில் அருமையாக இருந்தது.இரண்டு வாரத்தில் அடுத்த கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றிகள். யாதவியின் வாசிப்புக்கு நான் அடிமை.உங்களின் குரலில் அடுத்த கதை கேட்க அவாலுடன் உள்ளோம்.❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கதை மிக நன்றாக இருக்கிறது. நிதனிபிரபு கதைக்கென்றே அமைந்த குரலும் வாசிப்பும் யாதவியினுடையது. இந்த மாதிரி வில்லத்தனம் இல்லாத யதார்த்தமான கதைகள் கேட்க வேண்டுமாயின் நிதனியிடம் மட்டுமே கிடைக்கிறது. மாடமாளிகை, நிறைய உருவகிக்கப்பட்ட கதாபாத்திரம் என்றில்லாமல் மிக எளிமையாக மனதிற்கு நிறைவாகவும் கதை இருந்தது. நன்றி. மேலும் உங்கள் கதைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி 🌹
வணக்கம் நிதா+யாதவி 🙏🏾 கதை அருமை, குரலும் சொல்வதற்கு வார்த்தையில்லை! அவ்வளவு செவிக்கு தேனாகயிருந்தது… வாழ்த்துக்கள் யாதும்மா 💗💗💗 எல்லோரின் மனநிலையையும் அவரவர் கோணத்தில் இருந்தது ஒவ்வொரு கதாபாத்திரங்களும்…. 👌🏾👌🏾👌🏾 நன்றி வாழ்க, வளர்க….
என்ன சொல்ல!? நிதா இம்முறையும் மனதை தொட்டு விட்டீர்கள். யாது உங்கள் உச்சரிப்பும்,ஏற்ற இரக்கமும், பல குரல் வளமும் என்னை மயங்கச் செய்கிறது.இறையருளால் உங்கள் இருவரின் பணியும் சிறக்க வாழ்த்துகள் ❤
அருமையான கதை . நிதனி உங்களின் கதை யாதவியின் குரலில் கேட்டது அருமையாக இருந்தது. பல்லவி & பாலமுரளி இருவரும் ஆரம்பத்தில் புரிந்துகொள்ளாமல் இருந்தாலும் போக போக ஒருவரையொருவர் புரிந்துகொண்டது அருமை.. அதுவும் இடையிடையே வந்துபோன விதுரனின் மழலை கொஞ்சும் குரல் அருமை . நிதனியின் கதைகளில் இருக்கும் வாழ்வியலின் யதார்த்தத்தை இலகுநடையில் தந்திருந்த து அருமையாக இருந்தது. என்ன சிறிய கதை சீக்கிரம் முடிஞ்சதுபோல இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் . அதிகம் காக்க வைக்காம அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க சகோ🥰❤️🥰👏
மிகவும் அருமையாக இருந்தது நாவல் யாதவியின் குரலில் கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்க தோனுது நாவல் முடியப்போகுதேனு கவலையும் வந்திருக்கிறது அடுத்த நாவலை விரைவில் எதிர் பார்க்கிறேன் நிதனிபிரபு மேம்❤❤❤❤
உங்க சேனல்ல இருக்க கதையில உங்க குரலை கொஞ்சம் பதிவிடுங்கள் நிறைய கதைங்க வந்து இன்னும் கேட்கல அது வந்து உங்க வாய்ஸ்ல இல்ல அதனால கேக்கல தயவுசெஞ்சு இருக்கிற கதையும் உங்க வாய்ஸ்ல போட்டீங்கன்னா நல்லா இருக்கும் அதையும் கேட்டு கேட்போம் உங்க வாய்ஸ்ல இருக்கிற கதைகளை கேட்க மட்டும் தான் பிடிக்குது அது ஏன் தெரியல வாய்ஸ்ல கதை கேக்கறப்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த கதையும் ஒன்னு ஒன்னா பதிவிடுங்கள் ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி . நாயகன் நாயகியிடம் என் குழந்தையை அடிக்காமல் திருத்தி தா எனும் போது கண்ணீர் வந்து விட்டது. உங்களை தவிர யாராலும் இவ்வளவு அன்பான கதைகளை தரமுடியாது. ரமணி சந்திரன் அம்மாவின் நாவல்களுக்கு பிறகு ஒரு பெண்ணை அழகிற்கு மட்டும் இல்லாமல் ஒரு ஆணை பணத்திற்கு என்றும் இல்லாமல் பெண் குடும்ப தலைவி ஆண் குடும்ப தலைவன் என்பதை உங்கள் கதைகள் அழகாக உணர்த்துகிறது. மிகவும் தரமான கதை. இந்த கதையை தந்த நிதனிக்கும் வாசித்த யாதவிக்கும் நன்றி ❤
Very sweet n entertaining novel . Sinething different from other story. Realistical one. What pity? Thou pallavi struggled she adjusted the situation ningled along with the family was the highlight. Yadaviji ur narration n modulation was very touching n fabulous