அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன். அவர் முகத்தை பார்க்க நினைச்சாலே என் இதயம் தாங்காது..... அவர் பிரசன்னத்தை உணர இந்த பாட்டை பாடி அவர் பாதத்தை நினைச்சாலே போதும்....அப்பா..... கண்ணீர் வரும்.... அந்த நாள் பாக்கிய நாள்....I bow my head before your feet JESUS....
இந்த பாட்டில் உள்ள வரிகள் கேட்கும்போது கர்த்தர்க்காக வாழணும் வைராக்கியம் வருது... இந்த பாடல் இதே ராகத்தில் இருந்தால் மட்டுமே நல்லா இருக்கு... வேறு எந்த மாதிரி பாடும் போது அந்த கருத்து உள்வாங்க முடியல....