PH Abdul ஹமீத் என்றாலே பட்டுக்கு பாட்டு நினைவுக்கு வருகிறது அன்றைய கால கட்டத்தில் சிலோன் ரேடியோவில் உங்களின் குரல் ஒளிக்கத நாள் இல்லை நீங்கள் நலமாக வாழ வேண்டும்
When I saw the post, I never believed it. I knew it was a fake news. Noboday will take notice of few grubs living in the dirt spreading fake news. Mr Hameed, You're our hero! Wishing you the very best to continue with your service to Tamil radio, drama and literature.
அப்துல் ஹமீது அவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகின்றேன். எனக்கு 58 வயதாகிறது. நான் யாழ் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயது முதலே உங்களின் குரலைக் கேட்டு வளர்ந்தவன். இந்தப் பூமியில் ஒரு சில தீயவர்கள் உங்களுக்கு எதிராக எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்கள் தான் இது போன்ற வதந்திகளைப் பரப்புகின்றார்கள். உங்களை மதரீதியாக எதிர்ப்பவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள். நீங்கள் எல்லோரையும் எல்லா மதத்தினரையும் மதிக்கும் ஒரு சிறந்த மனிதர். எனவே கோமாளிகளின் விமர்சனங்களைப் புறம்பே தள்ளிவிட்டு உங்கள் பணியைத் தொடருங்கள் உங்கள் அறிவும் அனுபவமும் முதிர்ச்சியும் தற்காலத் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கின்றன. எழுதுபதுகளிலிருந்து இலங்கை வானொலியில் பணிபுரிந்த திரு மயில்வாகனம் சர்வானந்தா, திரு கே எஸ் ராஜா, திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திரு மதியழகன், திரு சில்லையூர் செல்வராஜன் போன்ற பன்முகத் திறமைகளைக் கொண்ட கலைஞர்களை நினைக்கும் போது எனது உள்ளம் மிகவும் களி கூருகின்றது. நான் கடந்த 40 வருடங்களாக இலங்கைக்கு வெளியில் தான் வாழ்ந்து வருகின்றேன். தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றேன். ஆனாலும் எனது தாய் நாட்டில் வாழ்ந்த காலங்கள்தான் இனிமையானவை. உங்களுக்கு உலகத் தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும். நன்றி.
அன்பு அறிவிப்பாளர் நோயின்றி பூரண உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்..! அந்த செய்தியால் மனம் வருந்திய கோடி மனங்களில் நானும் ஒருவன்.!!!
Sir neenga oru muraiyawathu Allahwi patri oru solkooda illaye ean pothuwana iriwan yar Athuthan Allah awanaidam pawamannippu kettu thawba seythukollungal
இலங்கை வானொலியின்அன்பு அறிவிப்பாளர் திரு பி ஹெச் அப்துல் ஹமீது அவர்கள் இறந்துவிட்டார் இந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் பிறகுதான் அது வீண் புரளி என்று தெரிந்து கொண்டேன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழஇறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
ஐயா தாங்கள் பல்லாண்டு வாழவேண்டும் கேடு கெட்ட ஜென்மங்கள் தவறான செய்தி பரப்பி தன் வயிற்று பிழைப்புக்காக இதை செய்கிறார்கள் நானும் மிகவும் வருத்தம் அடைந்தேன் தாங்கள் பேசியது சந்தோசமாக உள்ளது
Happy to hear your voice Sir🙏 I spent few days with him in Washington DC before 10 years. When I met him 2 years back in New York Tamil conference , he remembered me and the days we spent in DC, long back Wonderful person! No one can replace his magnetic Tamil voice. Yentrum anbudan- Kayamboo Ramalingam🙏
வணக்கம் Sir. உங்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவம், அதிலிருந்து அடையும் ஆனந்தம், நீண்ட ஆயுள் ஆரோக்கியம், அன்பு எல்லாம் மென்மேலும் அந்த எல்லாம் வல்லவன் அளிக்கட்டும். Born and brought up in that beautiful island, I can never forget those good days, spending a good time, with Radio Ceylon, especially Commercial Service, and people like you. Now at my mid seventies so happy to hear your voice. Thank the Almighty for all the blessings we receive. 🙏🏼🙏🏼
sorry, we have a lot of Idiots in Tamil Nadu. Who will do anything and everything to make money on RU-vid by spreading false and fake news. This is exactly the reason why Tamil Nadu is in the state it is today and it will never develop. Even though Tamils in Tamil Nadu maybe educated. They are far away from being civilized human beings. Pathetic to see the plight of Tamil Nadu and its people today.
இயேசு கிருஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு 140 வயது வரை ஜீவனோடு இரு பிர்கள அதேனென்றால் பைபிள் வார்த்தை இப்படி கூறுகிறது. யோபு இப்படி வாழ்ந்தாரென்று God bless you❤
ஐயா தாங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த. மிகப்பெரிய பொக்கிஷம் நான் 1979 ஆண்டு பிறந்தவன் என் சிறு வயதில் இலங்கை வானொலியில் தங்களின் நிகழ்ச்சிகளை கேட்டிருக்கிறேன் தங்களை ராஜ் டிவி நடத்திய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் முதன் முதலாக பார்த்தும் இருக்கிறேன் நீங்கள் தமிழ் பேசுகிற அழகும் உச்சரிக்கிற விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவன் எனக்கு தங்களின் வானொலியில் இருந்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிசிர் இல்லாமல் தெளிவாக கேட்கும் கவலைப்படாதீர்கள் நாங்கள் அனைவரும் உங்களுடனே இருக்கிறோம் தைரியமாக இருங்கள் இந்தப் புரளியை கிளப்பிவிட்ட கயவனை நிச்சயமாக ஆண்டவன் தண்டிப்பான் என்றும் உங்களோடு