2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
வண்டலூர் ZOO விலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கொளப்பாக்கம் அருள்மிகு பெரியநாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில் விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால சிவன் கோயில், சிவராத்திரி நான்காம் கால சிவன் அபிஷேக அலங்கார முடிவில் சூரியன் சிவன் மீது விழும் சூரிய ஒளி ஆகையால் சூரியன் சிவனை வழிப்பட்ட சூரிய பரிகார ஸ்தலம் மிகவும் சக்தி வாய்ந்த பய பக்தியுடன் வணங்கினால் நாம் கேட்ட வரங்களை அள்ளித்தரும் கொளப்பாக்கம் சிவன் ஆலயம் , அனைவரும் வருக, சிவன்-பார்வதி அருள் பெறுக
ஐயா அருமையான பதிவு ரொம்ப நன்றி நான் திருச்செந்தூருக்கு ரொம்ப காலமாக போக வேண்டும் என்று நினைக்கிறேன் நடக்கவில்லை ஆனால் இந்தப் பதிவை நான் அந்த இடத்தை மிதித்தது போலவே இருக்கிறது நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்னை திருச்செந்தூர் முருகன் அவர் இடத்திற்கு வர சொல்வாரா என்று தெரியாது ஆனால் அவர் அழைத்தால் நீங்கள் சொன்ன 11 ஜீவசமாதியும் நான் தரிசிக்கிறேன் ஐயா தகவல் அனைத்து மக்களுக்கும் சேர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன்
@@Sithanpokku one more question please...in this video you entered through pei gopuram way and while coming out you came Rama ashram.. where exactly the route divides ....