எல்லாம் சரி, ஆனால் அதை துர்வாசன் முனிவன் பிரதிட்டை செய்யல ங்க, இது அங்கிருக்கும் எளிமையான முருக பக்தர் வைத்து வணங்கினார்கள், கல்விசாலைகள் அமைத்து வந்தனர், ஆனால் அதை மறைக்க தான் கற்பனையான முனிவன் பேர் சொல்லி ஏமாத்துறாங்க, அப்படி ஒரு சமசுகிருத பிராமணக்காரன் யாரும் தமிழ் முருகனை வணங்கவே இல்லை,, இந்த புராணக் கற்பனை மாயாஜால கப்சா கதைகளை படிச்ச இளைஞர் ஏன் எப்படி நம்புறீங்க?? அத வேற வீடியோல சொல்லி மக்களுக்கு நிறைய தவறான செய்திகள சொல்றீங்க, உங்க வீடியோஸ் எல்லாம் அருமை நல்ல விடயம் செய்றீங், அதனால் உங்களுக்கு பொறுப்பு இருக்கு, சும்மா எதோ கோயில்ல சொல்லுறத சொல்லனும்னு சொல்லாதீங்க, நிறைய ஆய்வு பன்னி சொல்லுங்க, பொறுப்பா நடந்துக்கோங்க, உண்மைக்கு ஒவ்வாத விசயங்களை தயவுசெய்து சொல்லாதீங்க பெரியன் குல செல்வரே😅