சிவனடியார்களுக்கு நாள் கோள் எதுவுமில்லை.கோளறுபதிகம் படித்துப் பார்க்கவும். இந்த அடிப்படையில் தான் இசுலாத்தில் நாள் கோள் இல்லை.மற்றைய எல்லோரையும் நாள் கோள் பற்றிக் கொள்ளும். இருந்தாலும் நாள் கோள் இசுலாத்திலும் ஓரளவு உண்டு. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறந்த நாள்.றமளாள் நோன்பு சந்திரனைப் பார்த்துத்தான் தொடங்கப்படுகிறது.இதைவிட பெரிதாக நான் அறிய வில்லை. ஐந்து நேரத் தொழுகை நேரத்துடன் சம்மந்தப் பட்டது.அதன் அடிப்படையும் புரிய வில்லை.