செல்லக்கிளி அப்பாவை கண்டது மிக மகிழ்ச்சி செல்லக் கலியப்பாக்கு மரணத்தை குறித்த பயமில்லை பயம் வேண்டாம்❤ மரணம் யாருக்கு எப்ப எப்படி சம்பவிக்கும் என்பது இறைவன் ஒருவருக்கு மாத்திரம் தான் தெரியும் ஒரு பழமொழி சொல்வார்கள் பாம்பு கடித்து தப்பினவர்களும் இருக்கிறார்கள் செருப்பு கடித்து செத்தவர்களும் இருக்கிறார்கள் எனவே முந்தின காலத்தில் இந்த கருவிகள் எல்லாம் இல்லை ஆனால் யாருக்கு என்ன வருத்தம் என்றும் கண்டுபிடிப்பது இல்லை இந்த கருவிகள் வந்ததனால் மனிதன் பயத்திலேயே இறந்து விடுகிறான் செக் பண்ணி பார்க் மட்டும் யாருக்கு எந்த வருத்தம் இருக்கென்று தெரியாது சும்மா இருப்பவர்கள் எல்லாம் திடீரென்று சாகிறார்கள் தானே செல்லக்கிளியப்பா நீங்க பயப்பட வேண்டாம் உங்களுக்கு ஒன்றும் நடக்காது சாவுக்கு வியாதி ஒரு காரணம் இல்லை அது யாரை வேண்டுமென்றாலும் எப்பொழுது என்றாலும் நடக்கும் எப்பொழுதும் மகிழ்ச்சியா இருங்க கர்த்தர் கரம் உங்களுடைய கூட இருக்கும்❤😮
Sellakili appavai parkka santhosamaka irukku. Ippadiye maintance pannavum.kooda sappaddil small onion...sonna venkayam more edukkavum. Santhosamaka irukkavum. Valthukkal all of you.