நன்றி. Thank you for visiting chatwithKC. Running a youtube channel is not my full time job and I do not make money from this. Business, Language , People, Culture, Diversity, Inclusion, Travel are some things I care about.
In order for one’s voice to be heard and drive change, you need an audience. This is why I decided to make videos. I have been writing for over 10 years in my blog. From 2023, every Sunday, I also hand write and publish ஞாயிறு கடிதம் (Sunday Letters) in my mother tongue தமிழ் (Tamil).
There are a few things I believe in. Experimenting is one of them.You will never know what will work and what will not unless you experiment. I also believe in long term thinking.
Videos published every Saturday at 10 AM IST.
If you would like to read more about what I do and my story, please visit www.karthikchidambaram.com/
இந்தப் பதிவு வெளிவந்து ஏழு வருடங்கள் கழித்தும் நிலமை மாறவில்லை. தம்ப சொன்ன அனைலைஸஸ் கான்சபட் யாரும் பொருட்டாக மேற்கொள்ள வில்லை. நன்றி தம்பி நான் இன்னும் கோயம்பேடு மார்க்கெட் பார்த்தது இல்வை.நன்றி
அமெரிக்கர்கள் தமிழ் கற்க ஆங்கிலம் வழி தமிழ் பிரெஞ்சு வழி தமிழ் ஸ்பானிஷ் வழி தமிழ் இம்மூன்று காணொலிகள் தயாரித்து அமெரிக்கர்களுக்கு வழங்கினால் தமிழ் பரவும்.
பிரமித்துப் போனேன். துண்டுத் துண்டாய் கேள்விப்பட்ட விஷயங்களதான் இவர்களைப் பற்றித் தெரியும். உங்கள் நேர்காணல் நேர்த்தியானது. பர்மாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக மூத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். என்பதெல்லாமா புதுச் செய்தி நன்றி ஐயா. கவிஞர். கண்ணதாசன் தன் தொடக்கக் காலத்தில் உப்புத்தாள் கம்பெனியில் பணியாற்றிய சில மணி நேரங்களில் ஒர அறை வாங்கி வெளியேறியதாக அவரே ஒர் நேர்காணலில் சொல்லியிருந்தார். முருகப்பாக் குழுமத்தைப் பற்றி எதுவும் தெரியாது. நகரத்தார் முறையும் தெரியாது, கொஞ்சத்தூண்டு பணத்தை வைத்துக் கொண்டு பர்ஹிங்காமில் படித்து, குடும்பம் செய்து வெற்றியும் பெற்றுள்ளார்கள். நனறி தம்பி
எவ்வளவு செலவானாலும் சரி, என். டி. ஏ., தேர்வுகளுக்கு தயார் செய்வதே சிறந்து. 8,9,10,+2., ஐந்து வருடங்கள் மிகக் கடுமையானப் பயிற்சி ஆவசியம். வாழ்நாள் மழுதும் தேர்வுகளை எதிர்கொண்டு அடுத்த லெவல் செல்லப் பயிற்சி அவசியம்.
@@chatwithkc சைனிக் பள்ளியிவ் ஐந்தாம் வகுப்பு முதவ் படித்த 1970 வருட இரண்டு நண்பர்கள் முறையேக் கப்பற்படை, தரைப்படை தளபதிகளாக பொறுப்பேற்றுள்ளனர். தேரவுகளை எதிர் கொள்ளும் திறன், பயிற்சி இவைகள் சில வேதிகளுக்கும், ராஜ்புத், ஜாட்,ஜாதவ், இவர்களுக்கு வழங்கப்படுகிறது. ராவ், நாயர், மேனன், பிள்ளை, ராஜூ, குடவா இஸர்களுடன் பின் தங்கி இருக்கிறோம்.
Have to improve quality, world becoming more competitive. We cannot stop the competition instead we can make the people ready for it by giving improved quality education. Taking one or two old samples will not workout mostly.
@@chatwithkc sorry Karthik my bad I found you were active on RU-vid since very long time. You truly are an inspiration for self motivation to explore new things!
Harvard பல்கலைக்கழகத்தில்,தமிழுக்கு 'நாற்காலி' வாங்கினாலென்ன,'மேசை' வாங்கினாலென்ன,தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்கள் அனைத்திலும் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாகவாவது இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரு ஜப்பானியரை நியமித்தார்களே,அவர் என்ன சாதித்தார் என்று பாருங்கள்.தஞ்சாவூரிலிருந்து,தமிழ் சுவடிகளையெல்லாம் வெளிநாட்டிற்கு 'ஏற்றுமதி' செய்தாரே ஒரு நாரீமணி,அவர் தமிழுக்காக என்ன செய்கிறார் என்று பாருங்கள்.24×7 audio-visual விளம்பரங்களில்,தமிழ் கொலை செய்யப்படுகிறதே,அதைப் பற்றி இந்தத் தமிழ் ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.எல்லாவற்றையும் அமைதியாகப் 'பார்த்திண்டு' தான் இருக்கிறார்கள்.எல்லோரும் தமிழை வைத்து அருமையாக 'கல்லா' கட்டுகிறார்கள்.தமிழன்னை வாழ்வாள்!
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தன்னலமற்ற, காழ்ப்புணர்ச்சி அற்ற அறவாழ்வு வாழ வேண்டும் என்பதே தமிழ் மொழியின் பெருமையும் அருமையும் ஆகும். பல்வேறு தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். உலகம் என்பது தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியினால் , நிலவியல் அடிப்படையில் சுருங்கி, நம்மால் எங்கும் எளிதாக சென்று வெற்றி பெற முடிகிறது. ஈண்டிருக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் அதனை வழங்கிச் சிறப்பித்து வரும் தமிழ் அறிஞர்களையும் மேலை நாட்டிற்கு வரவழைத்து சிறப்பு கூட்டங்களை நடத்தி வெற்றியைப் பெறுவோமாக! வாழ்த்துகள்! அன்புடன் நற்றமிழ் செ.வ.இராமாநுசன் சென்னை - 600074. மின்னஞ்சல்: s.v.ramanujan@gmail.com அலைபேசி: +91 9444269902
ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தெலுங்கில் உறுதி மொழி எடுத்தது ஒட்டு மொத்த தமிழர்களை இழிபடுத்திய செயல் ஆகும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த ஈனப்பைய நாக்கை அறுத்துவிடுவேன். ஒரு தமிழன் கேரளாவில்,கர்நாடகத்தில் அல்லது ஆந்திராவில் இப்படி செய்யமுடியுமா