முத்து ராமன் ❤❤❤எனக்கு மிகவும் பிடித்த நடிகர் லஷ்மி யும் ❤இந்த பாடல் தேன் சிந்து ம் செவி இதயம்💜❤️ வரை இனிப்பு திரட்டி பால் எனவா கடைந்து எடுத்து வந்து தந்த பாற்கடல் அமுது போல எனவா சோம பானம் அருந்தி ய மயக்கம் கவிஞர் வைர 💎வரியா இசையா குழைவு குரலா சொக்கி போனது நெஞ்சு உருகி ய உயிர் கரைந்து நதி போல நனைத்து மகிழ்ச்சி இசை கடவுள் அல்ல வோ ஆம்👌👌👌👌 அதனால் தான் இதயம்💜❤️ வரை பாய்வு உண்மை மகிழ்வு அருமையான இனிமை முத்தமிழ் சொல் வளமை வாவ்😮😮😮😮😮😯❤❤❤❤ஐ லவ் திஸ் சாங்
என்னைபெற்றதெய்வம் கூலிவேலைசெய்த தெய்வம் இந்த படம் வந்தபோது நான்பிறந்தேன் என்பதால் இந்தபாடல்பாடி தாலாட்டும் முழுபாடலையும்பாடும் என்தாயோபடிப்பறிவு இல்லாத நான்கண்ணால்கண்டதெய்வம்.அதுபோல் எனக்குமுன்னால் மூன்றுபிள்ளைகள்பிறந்து இறந்தும் என்னை நாலாவதாக பெற்றபின் என்னைபெற்ற ஆண் தெய்வம் பெண்தெய்வத்தை விட்டுவிட்டு சென்றதாம் நான் தகப்பன்யில்லா தாய் அன்பில் துன்பப்படும்தாயின் இன்பதில்வளர்ந்தேன் அனுதினமும் இப்படலை பாடித்தான் என்னை பள்ளிக்கு அனுப்பும் அதனால் இந்தபாடலைகேட்டால் என்தாயின்உயிரோட்டம் என் கண்ணில் ஆடும் என்னை பெற்ற தெய்வத்தைஒருநாளும்மறந்தவன் இல்லை .எனக்கு56 வயதாகிறது என் பெயர் லேவிசைமன் திண்டுக்கல்.
Indha padalai ippozhudhuketalum kanneer varugiradhu than yemandhadhu theriyamal magalai parkum arvathodum pasathodum odi varum avm rajanai parkum pozhudhu namaku azhugai varugiradhu avm rajan sir nalla expression kodithirukar great actor ippozhudhu oru dalavadhu ippadi manadhai thodugiradha sollungal tms siroda kuralum iixharku plus point msvin isayum pramadham heart touching song ❤❤❤❤❤
அழகான IAS அதிகாரி சந்திரலேகா ஜெயலலிதா வின் ஊழலுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதற்காக அவரது முகத்தில் ஆசிட் வீசி அலங்கோலமாக்கியபின்.அவரை நேரில் பார்த்து இப்பொழுது தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்ன முரட்டு கொடியவள் தான் இந்த ஜெயலலிதா அம்மா.
Thalaivar is the only person who has trained in silambam and Thalaivar only can do silambam with full speed and style.This had been proved in many in his film.What a beautiful Thalaivar.