அந்த காலகட்டத்தில். கிறிஸ்தவ முஸ்லிம். வந்து. நம் நாட்டை. நாசம். பன்னினான் கள். இப்போது. நம்ம. இந்து களே. மதம். மா றி. நம்நாட்டை. நாசம். படுத்துகிறார்கள். அதற்கு. திராவிட அரசும். காங்கிரஸ் கட்சி ஆதரவு.
நான் அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தது முதல் இன்று வரை இப்பள்ளியில் இன்றைய வரைக்கும் இப்பள்ளியில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது கிறிஸ்தவ மதம் மற்றும் பைபிள் சார்ந்த கல்வியை மட்டுமே .விக்கி தங்கள் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது ஆதலால் தயவு செய்து நீங்களாவது இதைப் பற்றி பேசுங்கள். தமிழ்நாட்டில் இதை போல் நிறைய பள்ளிகள் இன்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது
மானம் கெட்ட இந்துக்கள் திருந்த வேண்டும் இல்லையேல் இவர்கள் சந்ததியினர் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் நாட்டில் உள்ள இந்துக்கள் போல பிற்காலத்தில் வருந்த வேண்டும் 🤦😇😂
Ippola tamilnadu la irrukava pidikala bro enga pathalum religion problem, today vinayagar chadurthi but inga irruka antha poramboku stalin,seeman, vijay orutha kuda wish pannala , ithala ena poiudiya pothu nu therila, Enaku starting la bjp la perusa interest illa , but ippo only bjp can save Hindus from Christianity and muslims
Bro na oru shop run panitu vara rent ku tha irruka but building owner oru Christian, na daily god worship pannuva ennoda shop ippo antha owner enna shop gaali panna solitaru because of I'm worshiping hindu god, #wakeuphindus
Believing in rebirth and Karma is universal belief . Nothing wrong in teaching this to children. All major religion la that originated in India give this teaching . How will you correct this humanity if they don't have basic knowledge of Karma!? Like MahaVishnu said , with libraries and labs alone we can't build society .
விக்கி நாத்திகம் என்ற பெயரில் இவர்களை அதிக அளவு மதமாற்றம் செய்ய உதவியவர்கள்.. இந்த திராவிட கழகங்கள். நான் மற்ற மதங்களை மதிப்பவன் அதே சமயம் நான் சார்ந்திருக்கும் சமயத்தை எந்த காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன்.. இங்கே இருக்கும் திராவிட கும்பல் கோயம்பத்தூர் ஈஷா மையத்தை விமர்சிக்கும் அளவுக்கு கூட அதே பகுதியில் இயங்கும் காருண்யாவை பற்றி வாயை திறக்க மாட்டார்கள் ஏன் அவர்கள் இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்த வேண்டும்??? அது என்ன இந்து கடவுள் மட்டும் இல்லை என பிரச்சாரம் செய்யும் திராவிடர் கழகம் மற்ற மதத்தை விமர்சிப்பதில் வை ஏன்?? நான் திராவிடர் கழகம் என குறிப்பிடுவது திமுகவையும் சேர்த்து தான்... உதயநிதி நான் ஒரு கிறுத்தவன் என்பதில் பெருமை அடைகின்றேன் என்று சொல்லும் ஒரு வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து மதத்தை இழிவு படுத்த என்ன தகுதி இருக்கிறது???? இங்கு இந்துக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மதத்திற்கு ஒரு நியாயம்...
ஏன் விக்கி நீயும், மாயன் கார்த்திக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனம்; ரஷ்யா உக்ரைன் பற்றி பேசி தேவையில்லாமல் எங்களை பரபரப்பாக வைத்து கொள்வீர்கள்... எங்க இந்த பக்கம்..... இந்து மதத்தை நாங்கள் பரப்ப நினைத்தால் எங்கள் மதம் தான் உலகின் முதன்மையானதாக இருக்கும்.... அமெரிக்காவையை அலற விட்டு 100 ரோஸ் ராயல்ஸ் கார் வாங்கியவன் ஒரு இந்து.... நித்தியானந்தாவை விட்டுருந்தால் 1000 ரோஸ் ராயல்ஸ் கார் வாங்க இருப்பான்... இந்து மதத்தில் அவ்வளவு விஷயங்கள் புதைந்துள்ள...
கடலூர் மாவட்டம் அங்குசெட்டிபாளைத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களை அன்னை வேளாங்கண்ணி மாதா சிலையை தூக்கவைத்துளார்கள் இதற்கும் சேத்து பொங்க வேண்டும் பொய்யாமொழி
பிற்போக்கு என்பது உங்கள் பார்வையே. உங்களுக்கு தெரியாத உங்களால் உணரமுடியாத உணர முயற்ச்சிக்காத ஒன்று இல்லை என்று கூறுவது போல. டைனோசர் இருந்தது என வெள்ளை தோல் உள்ளவன் கூறினால் நம்புவீர்கள். பார்த்ததுண்டா? ஆய்வு சொன்னது எனில் இதுவும் கல்வெட்டு சொல்கிறது. எல்லாவற்றிற்கும் ஆதாரம் தேவை இல்லை. நம்பிக்கை போதும். இவர்கள் தான் எனது பெற்றோர் என நம்புகிறோம். எத்தனை பேர் DNA சோதனை செய்து உறுதி செய்தார்கள்.
Mr.Anbil Mahesh இதெல்லாம் அரசு உதவி பள்ளி கிறிஸ்தவ இஸ்லாமிய ஆசிரியர் சொல்லுவாரா?? பள்ளிகளுக்கு உள்ளே இருக்கும் மத அடையாள சின்னங்கள், வழிபாட்டு தலங்கள் எல்லாம் மூடுவாரா?? பள்ளி உள்ளே பாதிரி வருவதை தடுப்பாரா?? அவனுங்க ஆரம்பிக்கிறதே கடவுளே இந்த பாவிகளை மன்னியும்தான்😂 அப்போ எல்லோரும் பாவி சொல்றார?? அவர் தொங்கியும் பயனில்லை போல😂 மதமாற்று வேலை 50 வருஷமா பள்ளிகளில் இருந்துதான் துவங்கி உள்ளது தமிழகத்தில் மதமாற மனமாற்றத்தை உண்டு செய்தது விஷனரி பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்கள்தான் இதுல போலி crypto கூட்டம் வேற அரசு பள்ளிகளில் வேலை செய்கிறது அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் மதம் சார்ந்த பள்ளி பெயர்களை நீக்க உத்தரவிடுவாரா???
2010 நான் 9th படிக்கும் போது மிஷனரி சார்ந்த புத்தகம் தந்தார்கள் பின் மறுநாள் அதை வாங்கிட்டுப்போனாங்க evening news la தமிழ் நாடு fullaa பல இடங்களில் அதை கொளுத்தினார்கள் பிறகு தான் தெரிந்தது அது மதப்பிரசார நூல் என்று இப்போ தான் புரியுது அப்போ திமுக தான் ஆட்சியில் இருந்தது என்று தமிழ் நாடு fulla ஒவ்வொரு மாணவருக்கும் அது குடுக்க முடியும் என்றால் அரசு தலையீடு இல்லாமலா செய்ய முடியும் இப்போ தேவை justice for mahavishnu