நீண்ட நாட்களுக்குப் பின் உங்களுடைய காணொளியை பார்க்கிறேன் உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோதனை காலம் இப்படி நடந்திருக்கவே கூடாது அம்மையார் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக தலைமையின் ஒரு சரியான ஒரு தலைமை நோக்கோடு இருந்து வழி நடத்தி இருந்தால் இந்த அவலம் எல்லாம் வந்திருக்காது அதுதான் நம்முடைய வருத்தம் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னால் இன்னும் ஒரு முறை இந்த அதிமுக இந்த மண்ணை ஆள முடியாது என்று எதிராளி நினைத்தது போலவே நடந்துவிட்டது அதுதான் நம்முடைய துரதிஷ்டம் இனிவரும் காலங்களிலாவது ஒற்றுமையை பேணி இந்த கொள்ளைக் கூட்டத்தில் இருந்து நம்முடைய மக்களை விடுபட வைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அழிந்துவிடும்
வெள்ளைக்காரன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்தது போல் ஒங்கேல் திராவிட மாடல் ஆட்சியை தமிழின தமிழர்கள் புரிந்து கொண்டு 2026ல் நாம் தமிழராக இணைந்து அனைத்துதமிழக கட்சிகள் இணைந்து 234 தொகுதிகளையும் வெற்றி வாகை சூடி தமிழர்நமக்கான உரிமையை பாதுகாத்து!!!!!!!!❤❤
வேல்முருகன் அறிவு ஆற்றலும் உள்ளவர் ஆனால் பதிவிக்காக நமது இன பகைவர்கள் அதிகாரத்திற்கு வர உதவியாக இருப்பதை ஏற்க முடியவில்லை.இனிமேலாவது திருத்திக்கொள்வது தமிழ் இனத்திற்கு செய்கின்ற முக்கிய செயலாக இருக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் கருத்தை பலமாக பதிவு செய்யும் பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள்