"நமக்காக விடிய விடிய எரிந்துகொண்டிருந்த விளக்கு விடயம் பொது அனைந்துவிட்டது' என்ற முன்னுரையும் முடிவுறையும் கேட்ட பொழுது என் கண்கள் கலங்கிவிட்டன. சுபவீ. அய்யா அவர்களே அண்ணாவின் இலக்கியங்களை உங்களின் குரல்களில் கேட்க ஆவலாய் உள்ளது. மேலும் அண்ணாவின் எழுத்துகள் இன்றைய இளைங்கர்களையும் எழுச்சியூட்டும். ஒலி வடிவம் இன்றயகாலங்களில் புத்தக வாசிப்புகளுக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறேன்.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்றதில் என்ன பிரச்னை ? உங்களுக்கு தமிழின் மேல் அவ்வளவு மரியாதையா ? அல்லது தமிழின் மேல் புனிதம் கற்பிக்கிறீர்களா? தி மு க வினர் தமிழின் மீது புனிதம் கற்பித்த நேரத்தில் தி மு க வை எதிர்த்த காலத்தில் பெரியார் அவ்வாறு கூறினார். இப்போது ஏன் அதை பிடித்து கொண்டு தொங்குகிறீர்கள்.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்றதில் என்ன பிரச்னை ? உங்களுக்கு தமிழின் மேல் அவ்வளவு மரியாதையா ? அல்லது தமிழின் மேல் புனிதம் கற்பிக்கிறீர்களா? தி மு க வினர் தமிழின் மீது புனிதம் கற்பித்த நேரத்தில் தி மு க வை எதிர்த்த காலத்தில் பெரியார் அவ்வாறு கூறினார். இப்போது ஏன் அதை பிடித்து கொண்டு தொங்குகிறீர்கள்.