இதே எடப்பாடி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்திருந்தால் எல்லா ஊடகங்களிலும் விவாதங்கள் நடத்தி இருப்பார்கள், மற்றும் நடிகர்கள், சமூக போராளிகள் என்ற போர் வையில் பல நபர்கள் அரசை எதிர்த்து இருப்பார்கள், இப்பொழுது ஊடகமும், போ ராளி களும் எங்கே சென்றார் கள்
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
வணக்கம் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு முக்கிய குறிப்பு இறந்தவர்கள் வீட்டிற்கு அருகில் காவல்துறை தாலுக்கா அலுவலகம் நீதிமன்றங்களுக்கு அருகில் உள்ளவர்கள் நன்றி பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்
200க்கும் பிரியாநிக்கும் ஓட்டுப்போடும் மக்களுக்கு கண்ணீர் தான் கடைசியில் மீஞ்சும் சமூக போராளி அண்ணன் திருமா என்ன சொல்வார் உண்டி குலுக்கி கம்னிஸ்ட் எங்கு போனது இந்த தமிழ் நாட்டை நாசமாகிய தாலி அறுத்த கூட்டணி கட்ச்சி போன இடம் 39த 40 மேலுமா நாசமா போகுதா மக்கள் உயிர் உங்களால் அணைத்து தாலி பொறுப்பு நீங்களதான்.
புரட்சித் தமிழனுடைய புரட்சித்தலைவர் தமிழனுடைய அருமை இப்போதுதான் இவர்களுக்கு தெரியும் ஏனென்றால் நாள் நாலரை வருடம் ஆட்சியிலே புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை சிறப்பாக செய்தார்கள்
ஏழை எளியவர்களை குடிக்கடிமையாக்கி கெடுத்து தம்குடும்பத்தை வாழவைக்கும் இரக்கமில்லாதவர்களை இறை சக்தி ஒன்றே தண்டிக்கும் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுங்கள் நன்றி
திரு பேராசிரியர் கல்யாண சுந்தரம் அறிவார்ந்த தளத்தில் இருந்து விமர்சனம் செய்கிறார்.. சிறந்த பதிவு...உடனே திரு முதல்வர் பதவி விலக வேண்டும்.. தரமான பதிவு திரு.கல்யாண்...
நாட்டையே சாராய கும்பல் ஆளும் பொழுது சாராய வேட்டைகளும் சாராய சாமிகளும் நடக்கவே செய்யும் சாராயத்துக்கு என்று தனிப்பிரிவு இருக்கிறது சாராய ஒழிப்பு துறை சாராய ஒழிப்பு துறை என்ன புடுங்கு தெரியல விசை சாராயமும் இதற்குப் பின் இருக்கும் அரசியலை கண்டறிய வேண்டும் விஷச் சாராயம் எப்படி வந்தது சாராயத்தில் யார் விஷத்தைக் கலந்தார்கள் என்பதெல்லாம் பின்னணியில் இருக்கிறது சாராயத்தில் விஷம் கலந்தது கட்சிக்காரர்களுக்கு ஏற்படும் மோதல்களால் சாராயம் யார் காய்ச்சுவது என்பதில் உருவாகிறது அதில் விஷத்தைக் கலந்தது யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் சாராயத்தை ஒழிக்காமல் இருக்கும் காவல்துறையின் மீது சட்டப்படி வேலை இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்
தம்பி பேரா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மன வருத்தத்துடன் வாழ்த்துக்கள் மயிருக்கு குடுக்கும் மரியாதையை கூட இவர்கள் மனித உயிருக்கு கொடுப்பதில்லை பாவம் மக்கள்!
அம்மாம். தெரியும்.. முட்டாள் மக்களுக்கு இது வேணும்.. ரோசம் இல்லாத மக்கள் அனுபவிக்கட்டும்.. காசு வாங்கி ஒட்டு போட்டு இந்த அறிவு ஜீவிகளே தேர்ந்து எடுத்த மக்களுக்கு வேண்டும் வேண்டும்.... என்றோ தமிழ் இனம் மாறிவிட்டது.... பணம். சாராயம்.. பிரியாணி.. கேடுகெட்டவர்கள் நாம் தேர்ந்தெடுத்து தான் விளைவு வருங்கால பிள்ளைகள் நாம் அனைவரது முகத்தில் காரி உமிலும்... நாங்கள் வாழும் இந்த பூமி யே பிணம்தின்னி பன்றி களுக்கு குடுத்துட்டு விட்டிர்களே என்று...
பேராசிரியரே உளவுதுறையும் ஊடகங்களும் அதிமுக வின் வேலுமணி எடப்பாடியின் முன் தும்மிணார் செங்கோட்டையன் சினிங்கினார் சசிகலா பேசினார் என உப்புசப்பில்லாத விவாதம் நடத்துகிறது அதில் ரவீந்திரன் துரைசாமி கே.சி.பழனிச்சாமி பெங்களூரு புகழேந்தி இவர்கள் விவாதிப்பார்கள் நாடும் மக்களும் பாசமாக போனால் என்ன