நீங்கள் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள். 1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும். 2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி . 3) அண்ணாமலை நேர்மையான தலைவர். 4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம். 5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி. 6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார். டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா. தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான். இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?
நீங்கள் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள். 1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும். 2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி . 3) அண்ணாமலை நேர்மையான தலைவர். 4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம். 5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி. 6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார். டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா. தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான். இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?
அதிமுக தேமுதிகவுக்கு நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு இரண்டு கட்சிக்கு திமுகவை எதிர்த்து வாக்கு சேகரித்தார் இப்போது அதிமுக தேமுதிக விக்ரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டி இடவில்லை என்பதால் அவர்கள் வாக்கு திமுக பாஜக கூட்டணிக்கு போகக்கூடாது என்பதற்காக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அண்ணன் செந்தமிழன் சீமான் இதில் ஒரு குற்றமும் இல்லை
@@thorop3496... திருட்டு வடுக திராவிடம் என்பது திமுகதான்... மற்றபடி அதிமுக பெயரளவுக்கு திராவிடம் .... தமிழர் உரிமை மீட்டு தமிழ்நாடு காப்போம் என்று சமீபகாலங்களில் வரிந்து கட்டி களமிறங்கி இருப்பதால் மன்னிக்கலாம்... ஏற்றுக் கொள்ளலாம்...
அ.தி.மு.காவை காப்பாற்ற வேண்டும் என்றால் நாம்தமிழர் கட்சி ஆதரிக்க வேண்டும் அ.தி.மு.காவை வரும் காலத்தில் தேசிய கட்சிகளிடம் இருந்து சீமான் பால் மட்டுமே முடியும்
இந்த மாதிரியானா மாற்று கட்சி வாக்குகளை தன் வசம் ஆக்குவதுதான் வெளிப்படையான நேர்மையான ராஜதந்திரம். அதில் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சீமான் கேட்காவிட்டாலும் அதிமுக தேமு திமுக எல்லோரும் தங்களது பொன்னான வாக்குகளை நாம் தமிழருக்கு தான் செலுத்துவார்கள் இந்தத் தேர்தலில் முதன் முதலாக நாம் தமிழர் அபிநயா சட்டசபையில் நுழையப் போகிறார்❤
எந்த சூழ்நிலையிலும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது அப்படியே வைத்தாலும் தமிழ் தேசிய கட்சிகளுடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கும் மெல்ல மெல்ல மேலோங்கி நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் இது நடக்கும்.
u 2 புரூட்டஸ் மனைவியையும் காணவில்லை என்று தேடினார்கள் அப்புறம் புதுகை பூபாளம் தூக்கிட்டு போய்விட்டான் என்று தெரிந்தது . இப்போது மைனர் இடையிடையே போய் தர்ணா பண்ணிட்டு வாறன்🤣
சிந்திக்க தெரிஞ்ச எழுச்சி மிக்க இளைஞர் கூட்டம் வந்துட்டாங்க... - அண்ணன் சீமான்🙏 #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
@@thorop3496 யேய் வெண்ணெய் திராவிடம் பொய் தான்.. ஆனால் வாக்குகள் உண்மை.... ஏன் திராவிடம் பிற மாநிலங்களில் தேர்தலில் தோல்வியடைந்தது... கர்நாடக மற்றும் ஆந்திரப் பிரதேசம் திராவிடம் தானே.... அங்கு ஏன் வெற்றி இல்லை... ஏனெனில் அங்கு தெளிவாக தெரிந்தது அவர்கள் கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று..... அப்போது யார் திராவிடர் சொல்லுடா...
நிச்சயமாக இந்தமுறை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் அதிமுக தொண்டர்கள் வாக்காளர்கள் தேமுதிக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
சாட்டை சீமான் பேச்சு கையில் அலைபேசி வைத்து இருக்கும் அனைவரும் கேட்டு விட்டு தான் இருக்கிறார்கள் இந்த வீடியோ தேவையா திராவிட அண்ணா திமுக விஜயகாந்த் கட்சி தலைவர்களிடம் சீமான் ஆதரவு கேட்க வில்லை கட்சி தொண்டர்கள் ஆதரவு தாருங்கள் என்று கேட்பது சரியான பாதையில் சீமான்
நன்றி தம்பி சாட்டை துரைமுருகா நாம் தமிழரின் தலைவன் சீமானுக்கு அஸ்திவாரமே நீதான்யா நனறி கடமையை செய் பலனை எதிர்பார்காதே உனக்கு சீமான் அண்ணனே பலனை தருவார் அன்பு அண்ணன் பாண்டியன் நாம் தமிழர் சோமூர் கரூர் மாவட்டம்🎉🎉🎉🎉
சாட்டை துரைமுருகன் கூறுவதெல்லாம் உண்மைதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக செந்தமிழன் சீமான் அவர்கள் வாக்கு சேகரித்தார்கள் என்பது உண்மை ஆனால் அவர்கள் மனநிலையை பொறுத்து அமையும் ஆனால் நீங்கள் கூட்டணியில் அப்போதே வந்திருக்க வேண்டும் ஆனால் நீங்கள் வராத காரணத்தினால் தான் இன்றைக்கு நமக்கும் உங்களுக்கும் பின்னடை
ஓட்டு போடுவது அனைவரின் கடமை. அதனால் அதிமுக தேமுதிக வாக்காளளிரிடம் வாக்களிக்க கேட்பது தவறில்லை. அதிமுக தேதிமுக வாக்களாரகள் கையில் உள்ளது விக்கிரவாண்டி தேர்தல் முடிவு. 1. திமுக கூட்டணி 2. பாமக பிஜேபி 3. நாம் தமிழர் வெற்றி தோல்வி நிலையானது இல்லை
சாட்டை முருகனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊர்ல படிக்கிற ஹை ஸ்கூல் பிள்ளைகளுக்கு சரியான டீச்சர் கிடையாது ஒரு கிளாசுக்கு 80 பேர் 40 பேர் உட்காரக்கூடிய இடத்துல 80 பேரை உட்கார வச்சிருக்காங்க 9th ஸ்டாண்டர்ட் கடந்த ஆண்டும் இப்படித்தான் பாடமே நடத்தாத இடத்துல அதற்கு பரீட்சை வச்சாங்க குழந்தைங்க நிறைய அதுல பெயில் ஆச்சு அப்படி ஒரு பாடம் இருக்கிறது எக்ஸாம் எழுதும்போது தான் தெரியுற அளவுக்கு தான் அந்த பாடல் எல்லாம் நடத்தினாங்க இந்தாண்டு அதே ஸ்கூல்ல ஆசிரியர் பற்றாக்குறை யின் காரணமாக இரண்டு கிளாஸ்ல இருக்கக்கூடிய குழந்தைகள் ஒரே வகுப்பறையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு பாடம் புரியாமல் இருக்கிறது இடம் பல்லடம் ரோடு மங்கலம் ஹை ஸ்கூல் முடிஞ்சா இது அரசுக்கு தெரியப்படுத்தும் படி ஏதாவது செய்யுங்கள் இது எங்க ஊரு பொதுமக்களின் வேதனையின் வெளிப்பாடு விசாரித்துப் பாருங்கள் முடிந்தால் பிறகு பதில் அளியுங்கள்
நல்ல பதிவு நல்ல கருத்து நீங்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள் ஓட்டுக்கு பணமும் ஓட்டுக்கு ஓசிபொருளும் வாங்கி ஓட்டுபொடும் துரோகிகள் இருக்கும்வரை தீயவர்கள் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள் இவர்களால் நல்லவர்களை வாழ விட மாட்டார்கள் இதுதான் உண்மை