அல்லாஹ்வே என்னை ஏன் கைவிட்டீர் ? கொரானா காலத்தில் நிறைய தர்ஹாவாதிகள் தொழாதவர்கள் நாதி இல்லாமல் செத்து போனார்கள். لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்! (அல்குர்ஆன் : 17:22) தீர்ப்பு நாளிலும் உதவியின்றி நாதியின்றி நிற்க வேண்டும்.
அல்லாஹ்வே என்னை ஏன் கைவிட்டீர் ? கொரானா காலத்தில் நிறைய தர்ஹாவாதிகள் தொழாதவர்கள் நாதி இல்லாமல் செத்து போனார்கள். لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்! (அல்குர்ஆன் : 17:22) தீர்ப்பு நாளிலும் உதவியின்றி நாதியின்றி நிற்க வேண்டும்.
மதிப்பிற்குரிய சகோதரி பாத்திமா சபரிமாலாவிற்கு... தாங்கள் swott அறக்கட்டளையின் பணியை சொல்லியதற்கு மகிழ்ச்சி... ஆனால் சிறு திருத்தம்.. swott சாதி மத பேதமின்றி இயங்கும் அறக்கட்டளை..அன்புடன் இ. அப்துல் காதர்.. (SWOTT)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரியே தங்கள் தந்தை திரும்ப உங்களுக்கு கிடைத்தது எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தேன் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே தாங்கள் வைத்த நம்பிக்கையின் ஈமானுக்கு கிடைத்த வெற்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி அப்பா கிடைச்சுட்டா அல்ஹம்துலில்லாஹ் அவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும் துஆ திண்டுக்கல் சீலப்பாடி இருந்தால் என்னுடைய மகள் வீடு இருக்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அல்லாஹ் ஒருபோதும் தவிப்பவர்களை பாதுகாப்பான் மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ் உங்கள் சகோதரன் இப்ராஹிம் தாய்யில இருந்து🕋🤲❤️
அல்லாஹ்வே என்னை ஏன் கைவிட்டீர் ? கொரானா காலத்தில் நிறைய தர்ஹாவாதிகள் தொழாதவர்கள் நாதி இல்லாமல் செத்து போனார்கள். لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்! (அல்குர்ஆன் : 17:22) தீர்ப்பு நாளிலும் உதவியின்றி நாதியின்றி நிற்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.நீங்கள் பேசியதைக் கேட்டு எனக்கு புல்லரிக்கிறது.நன்மை செய்வோர்க்கு அல்லாஹ்வின் உதவி மிகவும் சமீபமாகவே உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லா அனைத்து இறை நம்பிக்கையாளர் சகோதர சகோதரிகளும் இன்ஷா அல்லா உங்களுடன் இருக்கிறோம் உங்களுக்கு ஒரு கவலை என்றால் இன்ஷா அல்லாஹ் அது எங்களுக்கும் கவலை தான் உங்களது மகிழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எங்களது மகிழ்ச்சி
அல்லாஹ்வே என்னை ஏன் கைவிட்டீர் ? கொரானா காலத்தில் நிறைய தர்ஹாவாதிகள் தொழாதவர்கள் நாதி இல்லாமல் செத்து போனார்கள். لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்! (அல்குர்ஆன் : 17:22) தீர்ப்பு நாளிலும் உதவியின்றி நாதியின்றி நிற்க வேண்டும்.
❤😢மாஷா அல்லாஹ்😢❤சகோதரி உங்கள் சோதனையில் நீங்கள் செய்த மூன்று முக்கியமான விஷயங்கள் 1,அப்பாவா ?அல்லாஹ்வா? என்று அல்லாஹ் வைத்த சோதனையில் தாங்கள் அல்லாஹ்வைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் 2, அல்லாஹ்வுடைய பாதையில் யார் பிரயாணம் செய்கிறார்களோ அவர்களின் ஒட்டுமொத்த காரியங்களுக்கும் அல்லாஹ் பொருப்பெடுத்துக்கொள்கிறான் தாங்கள் அல்லாஹ்வைத் தேர்ந்தெடுத்து, அல்லாஹ்வுடைய பாதையிலும் பிரயாணம் செய்துள்ளீர்கள்❤3,பிரயாணத்தில் செய்யப்படும் துஆ உடனே அங்கீகரிக்கப்படும் தாங்கள் அல்லாஹ்வைத் தேர்ந்தெடுக்கவும் செய்தீர்கள்,அல்லாஹ்வுடைய பாதையில் பிரயாணம் செய்யவும் செய்தீர்கள்,அல்லாஹ்விற்காக செல்லும் பிரயாணத்தில் பிரார்த்தனை செய்து அதன் பிரதிபலனையும் அடைந்தீர்கள்❤உங்களுடைய இந்த சோதனையில் நாங்கள் பெற வேண்டிய படிப்பினைகள்❤அல்லாஹ்விற்காக என்று நாம் நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது நமக்காக, நம்மவர்களுக்காக என்று நாம் எதிர்பார்க்கும் உதவியை,நாம் எதிர்பார்க்காத வழிகளில், நாம் எண்ணிராத விதத்தில், எண்ணிலடங்காத வகைகளில் நம்மை வந்தடையும் போது நம்முடைய எண்ணத்திற்குரியவனின் மேலுள்ள நம்பிக்கையின் எண்ணம் நம்மையறியாமல் பலமடங்கு அதிகரிக்கும் ❤🤲சகோதரியின் தந்தையை கண்டு பிடிப்பதற்காக உள்ளங்களாலும் உடல்களாலும் உள்ளத்திற்குரியவனின் பொருத்தம் நாடி தியாகம் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா இம்மை,மறுமையின் அனைத்து நலவுகளையும் அடைவதற்கு நல்லருள் புரிவானாக ❤️🤲ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲❤
அல்லாஹ்வே என்னை ஏன் கைவிட்டீர் ? கொரானா காலத்தில் நிறைய தர்ஹாவாதிகள் தொழாதவர்கள் நாதி இல்லாமல் செத்து போனார்கள். لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்! (அல்குர்ஆன் : 17:22) தீர்ப்பு நாளிலும் உதவியின்றி நாதியின்றி நிற்க வேண்டும்.
அருமை சகோதரி அவர்களே தங்களின் மேலான சேவை மிக்க மேலானது. அல்லாஹ் போதுமானவன். தாங்களின் பெயர் சபரி மாலா என்று சரிதான். உஸ்பர் என்றால் பொருமை. அமலா என்றால் செயல் பாடு. ஆம் தாங்கள் பொறுமையுடன் செயல் படுகிறீர்கள்.
அல்லாஹ் உதவி எப்போதும் ஈமானுடையவர்களுக்கு இருப்பது உறிதியானது நான் இலங்கை தாங்களுடைய ஹிதாயத்துக்கு முதலில் தாங்கள் கோயமுத்துரில் உன்னாவிரதம் இருக்கும் சமயம் உள்ளம் திரந்த தூ ஆ செய்தேன் இன்னும்🤲🏻🤲🤲
Assalamu Alaikum w.w, your the one of best human being guy ,I'm from Sri Lanka, kandy ur very inspiring lady I'm really like to work together with you .insha Allah one day something to do this society
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பர்காதஹு சகோதரி பாத்திமா நான் ஒரு முறை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் கொஞ்சம் தயவு செய்து நான் ஒரு முறை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்
சகோதரி உங்களுடைய தந்தை எங்களுடைய தந்தையை போன்று அவருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அல்லாஹ் மிகவும் பெரியவன் உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் இதுவும் ஒரு சோதனை அல்லாஹு அவன் விரும்பியவர்களை சோதிப்பதில் அல்லாஹு மிகவும் வல்லவன்