நீங்களும் முயன்ற வரைக்கும் வரதட்சணை வாங்காதீங்க சொல்றிங்க ஆனால்........... சமூகம் கேட்கணும் இன்ஷாஅல்லாஹ். எங்க வீட்ல நா மூன்றாவது பெண் 26 வயதிற்கு அப்பறம் திருமணம் ஆனது. பிகாம் படித்துள்ளேன். ஆனாலும் மாப்பிளை நகைகேட்டு வந்தார்கள். எனக்கு கீழ் சின்ன வயது பிள்ளைகளுக்கும் தோழிகளுக்கும் குழந்தைகளும் ஆனது. சொந்தப்பந்தம் என்னய அசிங்கமா பேசினாங்க. இப்படித்தான் சகோதரி நிறைய பெண்கள் நிலைமை Allahakbar 20:41