அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்காக முவாவியா ரஹ்மதுல்லாஹ் என்ற சகாபி ஒரு கவி படித்தார் அதை கேட்டதும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பொண்ணாடை போர்தினார்கள் அந்த கவி என்ன என்று சொல்லி தர முடியூமா சகோதரி சொல்லி தாங்க