Тёмный

அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics 

ஔசதம் Owshadham
Подписаться 88 тыс.
Просмотров 1,5 млн
50% 1

அழுகணிச் சித்தர்
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 809   
@sanmugamn958
@sanmugamn958 Год назад
இந்த பாடலின் பொருள் இந்தப் பாடலின் பொருள் விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
@b.sureshbalakkerushnan5990
@b.sureshbalakkerushnan5990 3 года назад
மிகவும் அருமையான பாடல் அழுகணி சித்தர் பாடல் குரல் வளம் அழகாக உள்ளது இருப்பினும் இப்பாடலில் அர்த்தம் புரியவில்லை இவ்வுலகத்தை விட்டு நான் சிவனுடன் ஐக்கியமாகி விடுவேனோ என்று பயமாக உள்ளது இருப்பினும் இது தெரிந்துகொள்ள என் மனம் ஆவலைத் தூண்டுகிறது சர்வம் சிவமயம் அவனின்றி ஓரணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@owshadham1302
@owshadham1302 3 года назад
சிவாயநம
@kalaivanis8976
@kalaivanis8976 Месяц назад
இப்போது பாடல்கள் வருவது இல்லை ஐயா ​@@owshadham1302
@AnandKumar-vn2wi
@AnandKumar-vn2wi 7 дней назад
திருமண வாழ்க்கை முதல் வாழும் காலம் இறப்பு வரை உள்ள வாழ்வுஅர்த்தம்
@shyamalabprabhu5751
@shyamalabprabhu5751 4 года назад
வெகு அருமை! அர்த்தமும் கிடைத்தால் அருளும் பொருளுமாய் ஆனந்தமாய் இருக்கலாம்! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!
@jayachitrasundaram3610
@jayachitrasundaram3610 4 года назад
Good
@comedymass6175
@comedymass6175 2 года назад
@@jayachitrasundaram3610 ¹¹11¹1¹¹¹¹1¹¹¹¹¹¹1¹1qqqqqqq
@saralasarala3550
@saralasarala3550 2 года назад
மிக மிக அருமை
@thamizharasumuthu9863
@thamizharasumuthu9863 2 года назад
உண்மை தான் ஐயா. பொருள் தேடல் மற்றும் உணர்தல் தன்வயமாக அமைவதே சிறப்பு. கடந்து செல்ல செல்ல... பொருள் நம்மை நாடும்.
@gurumurthykannan3460
@gurumurthykannan3460 2 года назад
Manadhai urukki kanneerai kotta seidhidum padalgal. Remember my 11 years daughter’s last days.(she is no more)padagar siddharin urukkamana varigalal ennai vikki vikki azha vaithuvittar. Now only I hear the song. Arumai arumai.
@chitrasakthivel5224
@chitrasakthivel5224 3 года назад
காட்டானைமேலேறி -என துவங்கும் வரியை அருள் தந்தைவேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கியது மிக அருமை.அந்த நான்கு வரிகளை தேடியபோது சித்தரின் ஞானதாகமும், தமிழின் அணியழகும் அரும்சுவையும் பருகமுடிந்தது.நல்ல குரல் வளமும் கேட்க துாண்டும்வண்ணம் உள்ளது.அருமை.
@owshadham1302
@owshadham1302 3 года назад
சிவாயநம
@rajkumarramalingam2310
@rajkumarramalingam2310 3 года назад
மகரிஷி அவர்கள் சொன்ன பதிவு தான் எனக்கும் நியபகம் வந்தது,எனக்கு மகரிஷி சொன்ன விளக்கம video் கிடைக்குமா
@chitrasakthivel5224
@chitrasakthivel5224 3 года назад
@@rajkumarramalingam2310 பிரம்மஞானம் பற்றி மகாிஷி விளக்கம்
@rajkumarramalingam2310
@rajkumarramalingam2310 3 года назад
@@chitrasakthivel5224 thank u
@rajkumarramalingam2310
@rajkumarramalingam2310 3 года назад
@@chitrasakthivel5224 mam search panni pathuten kedaika villai..konjam link share panunga pls
@மகாராஜன்தங்கவேல்
செவிக்குள் நுழைந்த குரலல்ல உயிருக்குள் கரைந்த குரல் அழகுஅணிச்சித்தர் பாடலுக்கு மேலும் ஓர் அணி உமது குரல் நன்றி ஓம் நமசிவாயம்
@yogamathi6170
@yogamathi6170 2 года назад
Like it
@VETRIMEDIA-p9ow3o
@VETRIMEDIA-p9ow3o 3 года назад
ஓம் நமசிவாய...... இறைவன் அருள் இருந்தால்தான் இப்படி பாட முடியும் சித்தர்கள் பாடல்கள் பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்....
@ranganathanranga8915
@ranganathanranga8915 Год назад
😅😊
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 4 года назад
அருமை அழுகுனி சித்தர் பாடல்கள் பாடியவரின் குரல் இனிமையாக உள்ளது
@owshadham1302
@owshadham1302 4 года назад
நன்றி ஐயா
@bgmeghnagowthami4628
@bgmeghnagowthami4628 10 месяцев назад
Manasuku romba amaithiya irukku...ohm nama sivaya 🙏🙏🙏
@m.vadivumuthu7278
@m.vadivumuthu7278 4 года назад
100 முறை கேட்டிருக்கிறேன்... என் செவிகளில் ..என் கண்ணம்மா என்ற வார்த்தையும் நடுவில் ஓம் என்ற மந்திரமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...... சிவமே என் சித்தம்
@vjr141
@vjr141 4 года назад
Sir இவரு என்ன solla vararu பிளீஸ் tell இவரு சித்தர் ஆ
@VasiSiddhi
@VasiSiddhi 3 года назад
@@vjr141 வாசியோகம் கற்றாள் மரணம் இல்லை என்கிறார்
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
சப்தம் ஒடுங்கி காண்..கேவல ஸ்திதியாய் உள்ள சிவனை கான்பாய்!
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 года назад
👍👍👍👍👍🙏🙏
@gsundar5180
@gsundar5180 5 месяцев назад
இவர் அழுகுணிச்சித்தர் அழகு அணி ச்சித்தர்
@kumart7317
@kumart7317 4 года назад
அழுகணி சித்தரே பாடியது போல் உள்ளது கேட்டுகிட்டே இருலாம் வாழ்த்துக்கள்
@aravanan9803
@aravanan9803 3 года назад
உள்ளுறையும் பொருள் அறியேன்... அறிந்த அறிஞர் யாரேனும் அருள் கூர்ந்து பதிவிட்டால் நன்று... நன்றி பல நவில்கின்றேன். வணங்குகிறேன். வாழ்க வளமுடன்
@kumaranbalakrishnan2024
@kumaranbalakrishnan2024 3 года назад
Ulluraiyum porul...... Thaayum thanthaiyumaaga vilangum....sivaperuman
@saranvinosaranvino2798
@saranvinosaranvino2798 3 года назад
Poor mari
@Kavitham42
@Kavitham42 2 года назад
அருமை அருமை தெய்வீக குரல் பாடல் கேட்கும் போது மனம் பரவசம் அடைகிறது மிக்க நன்றி ஐயா பதிவேற்றம் செய்ததற்கு 🙏🙏
@விசாகம்
@விசாகம் 3 года назад
எழுதிய சித்தர் கூட இவ்லோ அழகாய் பாடி இருப்பாரோ இல்லையோன்னு தெரியல? ஆனா நீங்க பாடுரது வேர லேவல் அய்யா....! இந்த குரலுக்காகவே நான் நிதம் கேக்குரேன் கேட்டுகிட்டே இருப்பேன்...
@owshadham1302
@owshadham1302 3 года назад
சிவாயநம
@neelavathiganesan8720
@neelavathiganesan8720 4 месяца назад
ஆமாம் ஐயா கண்ணீர் மல்க😢கேட்டேன் 🙏🙏🙏
@tamsenth
@tamsenth 4 года назад
அழகான பாடல்,இனிமையான குரல் , தயவு கூர்ந்து, பாடியவரின் விவரம் பகிர விழைகிறேன்
@indianmetagraphymetagraphy4274
@indianmetagraphymetagraphy4274 3 года назад
அருமையான பாடல் 🙏🙏🙏
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 года назад
Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam
@nagakannancnaga2193
@nagakannancnaga2193 2 года назад
In Adonai iyya
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 года назад
🙏🙏🙏 அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் ஞானிகள் பொன்னடிகள் போற்றி போற்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@BehindHerbs
@BehindHerbs 2 года назад
👩‍❤️‍💋‍👨.'la
@n.k.balasubramaniyan2016
@n.k.balasubramaniyan2016 4 года назад
மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது.
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
உள்ளதில் இல்லாதாவது இருப்பது தோணல், மித்தியா, மாயா, உண்டு என்ற வேறு பட்ட "அனுபவம்" ஆச்சர்யம்!!!. அனுபவி யை உணரும்போது.
@maadanjewelsworld6852
@maadanjewelsworld6852 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எதைஎதையோ சொல்லும் பாடல் எதையென்று என் மனம் எண்ணும் பாடல் 🙏🙏🙏
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
எது என்பதை காட்டி கொடுக்கும் பொருள்..உன்டு.
@eswariperumal4912
@eswariperumal4912 2 года назад
@@radhapolar4605 அருமை நான் தினமும் காலை மாலை பாடுகிறேன்
@astroanusuya6198
@astroanusuya6198 10 месяцев назад
கண்கலங்கியது.இந்தக் குரல் இறைவன் அனுக்கிரகம் பெற்ற குரல்
@thirupugazhumdeivegamum6926
@thirupugazhumdeivegamum6926 4 года назад
மிக அருமை ! அழகு அணிச்சித்தர் திருவடிகள் அடிபோற்றி ! பாடகர் சித்தர் பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே உள்ளது
@suresh2922
@suresh2922 3 года назад
இது போன்ற சித்தர் பாடல்களை கேட்ட படி தியானம் செய்யும்போது இடைஇடையே விளம்பரம் மிகவும் இடையூறாக இருக்கிறது. அதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.
@divinepower9600
@divinepower9600 2 года назад
Intha video vai mp3 farmet la download pannikonga . Entha ads um varaathu
@balasubramanianbala4556
@balasubramanianbala4556 2 года назад
@@divinepower9600 எப்படி செய்வது தயவு செய்து கூறவும்
@goppirevathi5395
@goppirevathi5395 Год назад
நாம் தான் அதற்கு வழியொலியை மாத தவணையில் வாங்க வேண்டும்.
@Sugunaya
@Sugunaya Год назад
😮😮😮😮😮😮😮😮😮óóuuuu😮nnnnb😮😮😮9?
@subramanimani4375
@subramanimani4375 Год назад
Super super
@sivayanamaom
@sivayanamaom 3 года назад
கண்களில் நீர் வழிந்தது அன்னையின் மேல் எவ்வளவு பற்று இருந்தால் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பார் சித்தர் பெருமான் 🙏🙏🙏, இந்த பொக்கிஷத்தை தனது மனதார பாடிய வருக்கும் பலர் கேட்கும்படி வழங்கியவருக்கும் எனது உள்ளம் மகிழ்ந்து நன்றி தெரிவிக்கிறேன் 🙏🙏🙏
@annakamu5853
@annakamu5853 2 года назад
On namashivava
@gunasundaripatchamuthoo1373
சித்தர்களின் பாடல்கள் வரிவடிவில் படிக்கும் பொழுது பொருள் புரியாமல் தொடர்ந்து படிக்க ஆர்வம் குன்றிப் போய்விடும்... ஆனால் இப்படி பாடல்கள் வடிவில் கேட்கும் பொழுது மனம் கசிந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டு்ம் போல் தூண்டுகிறது. 18 சித்தர்களோடு பாடகர்களும் என்றென்றும் வாழ்வார்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MohanMohan-nu3xm
@MohanMohan-nu3xm Год назад
என் மனைவி இல்லை இந்த பாடல் ஒவ்வொரு வரியும் அவள் நினைவு நினைவு😢😢😢😢
@krishnamurthymurtiangkaluk3075
No brother
@marimuthuvalaguru6630
@marimuthuvalaguru6630 3 года назад
ஓம் நமசிவாய. அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. வாழ்க.
@Vishnukanth1987
@Vishnukanth1987 3 года назад
மனிதன் தன்னுள் உள்ள இறைவனை அறிய மிக அருமையான பாடல் இது
@shanthitamilselvan1212
@shanthitamilselvan1212 2 года назад
🙏🏾🙏🏾🙏🏾
@Raja-bd7lg
@Raja-bd7lg 27 дней назад
தாய் இறந்தால் தாலி தாலி துக்கம் வாங்கும் போது சித்தர் பாடல் உண்டா சித்தர் பாடல் அர்த்தமாக உள்ளது ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் குரல் அருமையாக
@KanagarajThangaraja-cd7hb
@KanagarajThangaraja-cd7hb 8 месяцев назад
தினம் தினம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்....இசை.... அருமை
@kathirvel334
@kathirvel334 2 года назад
பாடல் கேட்கும் போது உடல்கள் மெய் சிலிர்க்கிலிருந்து ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்
@jagadeesanjagadeesan3934
@jagadeesanjagadeesan3934 5 лет назад
மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது. என் குமுறல் என்னத்தை சொல்வேன் என் கண்ணம்மா. உன்னிடம் நான் உரைப்பேன் உயர்வில்ல வாழ்வு உயிறற்று போனதடி என் கண்ணம்மா . இனி என் உயிர் எனது அல்ல அது உன்னிடம் சேர்ந்ததுடி கண்ணம்மா கஷ்டங்கள் தீராதோ கவலைகள் மாறாதோ என் கண்ணம்மா வந்த துன்பம் சாகும் சாகும் என சாகாதோ என் கண்ணம்மா
@deivasigamaniarusamy3701
@deivasigamaniarusamy3701 4 года назад
Jagadeesan Jagadeesan 💄🖕🏼🧠🧠
@deivasigamaniarusamy3701
@deivasigamaniarusamy3701 4 года назад
Very nice 👍🙏🙏🙏
@குணாளன்M
@குணாளன்M 2 года назад
தினந்தோறும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்காமல் மனம் அமைதிபெறாது வாழ்க வளமுடன்
@chellams8729
@chellams8729 29 дней назад
மிகவும் அருமையான உச்சரிப்புடன் இந்த அழுகண்ணி சித்தர் வாலை பரமேஸ்வரியிடம் தன்னைப் பற்றிய துன்பத்தின் நிலையை அழகாக விளக்கி பாடிய பாடல் வரிகள். வாழ்க சித்தர்! வளர்க சித்தர் புகழ்! நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@jeneeshjeni1639
@jeneeshjeni1639 2 года назад
👌இந்த பாடல் அருமையாக கேட்பதர்க்கு 👌👌இனிமையாக👌👌 உள்ளது 👌👌
@dillibabu.c
@dillibabu.c Год назад
அருமையான பாடலை அழுகணி சித்தர் பெருமான் சிவசக்தி மீது செஞ்சுருகி பாடிய பாடல். இப்பாடலை மிகவும் உயிரோட்டாமாக மனம் உருகப் பற்றுடன் பாடிய பாடகருக்கும் பின்னணி இசை அமைத்தவருக்கும் இசையை இசைத்தவர்களுக்கும் இனிய இப்பாடலை பதிவாக்கி வெளியிட்டிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ♥️🌹 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriniselvi3513
@sriniselvi3513 3 года назад
பாடல் அருமை மனதை தொட்டு விட்டது மனமுறுக்கி படியுள்ளார் அருமை யானா குரல் வளம் அடிக்கடி கேட்பேன் கேக்கும் போதெல்லாம் அழுது விடுகிறேன் அவர் பெயரை பதிவிடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 года назад
Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam
@devarajgurusamy4777
@devarajgurusamy4777 2 года назад
ஓம் அழகுஅணி சித்தர் பெருமானே போற்றி போற்றி
@rajeshkumar-ew2vz
@rajeshkumar-ew2vz 5 лет назад
அகத்தின் தன்மையை உணர்த்தியது.. கண்களில் நீர் வழிந்து கால் வழிந்து ஓடியது.. அருமை அருமை அருமை
@eswarimurugavel7622
@eswarimurugavel7622 3 года назад
மிக்க மகிழ்ச்சி, மீண்டும் மீண்டும் கேட்டாளும் தித்திக்கும் தேன்
@maruthachalamkrishnasamy2846
@maruthachalamkrishnasamy2846 4 года назад
அற்புதமான குரல் வளம் யார் இந்த பாடகர்? இந்தப்பாடலை பாடுவதற்கென்றே வந்தவர் போன்று அத்தனை இணக்கம் பாடகரைப் பற்றிய விவரங்களை யும் கூறுங்கள் பொதுவாகவே சித்தர்களின் பாடல்கள் எல்லாம் காரமாகவும் ஆண்டவனிடம் இறைஞ்சுவதாகவும் இருக்கும் அதற்கேற்ற குரலும் இசையும் வெகுவாக பொருத்தம் நன்றிகள் நண்பரே
@pakresamipadmanapan3705
@pakresamipadmanapan3705 2 года назад
🙏🙏👍👍👌👌👌
@rengaraj245
@rengaraj245 2 года назад
இந்த பாடலை பாடியவர் T.M சௌந்திரராஜன் ஐயா அவர்கள்
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 года назад
Sir Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 года назад
@@rengaraj245 sir Sri the supreme power given the opportunity to Sri veera mani kannan voice
@maruthachalamkrishnasamy2846
@maruthachalamkrishnasamy2846 2 года назад
@@mmgurujialways5694 நன்றிகள் நண்பரே💐
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 года назад
சித்தர் பெருமானார் திருவடிகள் சரணம் சரணம் அருமையான பாடல் ஐயா அருமையான குரலில் நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏
@jeevaj4999
@jeevaj4999 4 года назад
சொல் அழகு வரி அழகு இயற்றிய விதம் அழகு. குரல் தேனினும் இனிமை. மயங்கிவட்டேன்.
@kannanradha147
@kannanradha147 3 года назад
அருமை அருமை ஆகச்சிறந்த பதிவு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் இந்தப் பாடலில் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது இனிமையான சுகமான ராகத்தோடு பாடி அவருக்கு மிக்க நன்றி தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@அச்சமில்லைஅச்சமில்லை-ன8ற
பாடலில் மயங்கி விட்டேன் 🙏🙏நன்றி பதிவு செய்ததற்கு🙏
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 3 года назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி வணக்கம்
@நற்பவிசுடலைராஜன்
500 முறை கேட்டு உள்ளேன் 1 வாரத்தில் அவ்ளோ அருமையாக மனதிற்கு அமைதியாக
@mkjmsms5618
@mkjmsms5618 3 года назад
சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக மிக அருமை
@ajiaji4246
@ajiaji4246 3 года назад
👌👌🕉️ நமசிவாய அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்
@rathna9267
@rathna9267 Год назад
இந்தப் பாட்டை கேட்கும் பொழுது என் உள்ளம் குளிர்ந்து விட்டது இன்னும் கேக்கணும் போலவே உள்ளது
@MohanRaj-kt8le
@MohanRaj-kt8le 4 года назад
மிக அருமையான குரல் இறை அருள் உள்ள பாடல்
@sivachinnachinna9288
@sivachinnachinna9288 4 года назад
மாற்றிப் பிறக்க மருந்தெணக்கு கிட்டு மெண்றில் ஊற்றை சடலம் விட்டு உண் பாதம் சேறேணோ....சிவ ..சிவா...திருச்சிற்றம்பலம்
@owshadham1302
@owshadham1302 4 года назад
சிவாயநம
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
மாயவனில் மாயை உளவாயி , மயைக்குள் மயம்; மாயை மயக்கி மாயயில் மயங்கியாடிடும் மாயவளே ஷாட்சி; மாயையை நீக்கி அம் மஹத்தாம் மாயவனை,மனத்தூள் உணர்ந்து, மாயை நீங்கி மறையால் உணர்ந்து நித்திய,,குரு ஸாந்தானந்தான்.
@kalidas588
@kalidas588 4 года назад
ஓம் ஜெய் குருவே துணை 🙏🌺🙏ஓம் அழுகண்ணி சித்தர் திருவடி போற்றி போற்றி 🌺🌹🙏பாடல் இனிமையிலும் இனிமை அய்யா. அற்புதம் ஆனந்தம். இசை அற்புதம். சித்தர்கள் பாடல்கள் அணைத்தும். உங்கள் குரல் என்பதை இந்த அடியேன் அறிவேன் ஐயா. நன்றி ஐயா. குரு வாழ்க. குருவின்திருவடி போற்றி போற்றி. ஓம் ஜெய் குருவே துணை 🌺🌹🌷🌺🌹🌷🌺🌹🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BaluBalu-tt8xh
@BaluBalu-tt8xh 4 года назад
அய்யா யார் பாடியது ஐயா தெறிஞ்சா சொல்லுங்க தெய்வமே 🙏🙏🙏🙏
@alagarsamy2633
@alagarsamy2633 2 года назад
நான்தான் உலகத்தில் நிரந்தரம் என்றும் நான்தான் உலகத்தில் எல்லாம் தெரிந்தவன் என்றும் திமிரோடு அலையும் ஒவ்வொரு வரின் தலையில் சம்மட்டி அடி கொடுக்கும் பாட்டு. தினம் இரண்டுமுறை கேட்கிறேன் ஒவ்வொரு தடவையும் கண்களில் நீர் வருகிறது பாடகருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் பாடகர் பெயர் போட்டால் நன்றாக இருக்கும்
@auhuman
@auhuman 2 года назад
Can you tell the meaning of this song please ?
@tbsmanian-hp6uw
@tbsmanian-hp6uw 7 месяцев назад
பாராட்டும் நிலையில் நானில்லை பாடல் , இசை , உணர்ச்சியுடன், உயிரோட்டத்துடன் பாடிய பெரியோர் பாதம் பணிந்து வணங்குகிறேன். நாயடியேன் .
@muniyasamymukesh3729
@muniyasamymukesh3729 5 лет назад
என் மனம் நெகிழ்ந்து கேட்ட பாடல் மிக அற்புதமான வரிகள் மனதிற்கு அமைதி கிடைத்தது ஆனால் இந்த பாடலுக்கு அர்த்தம் தெரித்தால் மிக சந்தோசம் அடைவேன்
@sivanramasamy9014
@sivanramasamy9014 5 лет назад
true a good song
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 5 лет назад
Idakalai, pingalai, suzhumunai yoga margathil gnathai vilakkum padal. .. Malarntha manathaiyum, odungiya manathaiyum varnitha padal...
@rksthevan137
@rksthevan137 5 лет назад
ஆழ்ந்து கேட்டால் பொருள் புரியும்
@myd32
@myd32 5 лет назад
@@rksthevan137 very difficult to understand, some are very intricate; we need deep insight into psychic practice and good command over thamizh... That too most of his poem has two meanings....anyway thanks for sharing your opinion.. Ram ram!!
@blasterdin9525
@blasterdin9525 3 года назад
Listen again and again until know the meaning . I am sure you will understand the meaning .no one can't explain perfectly compare to self understand. Just feel.
@anithagovind
@anithagovind 9 дней назад
அருமையான குரல் வளம்.வாழ்க வளமுடன் ‌‌.
@SsureshS.suresh
@SsureshS.suresh 3 дня назад
எனக் பிடித்த பாடல் வழங்கிதற்கு மிக்க நன்றி
@gunaseelanm7813
@gunaseelanm7813 4 года назад
இப்பாடலை கேட்காமல் நான் என் வேலைகளை செய்வதில்லை......கண்ணம்மா என் கண்ணம்மா.....சீவமே சிவம்
@akashg0884
@akashg0884 2 года назад
Padalai keekum pothu nammaiyariyamal kannir varukirathu, supper.
@saravananstudio1555
@saravananstudio1555 3 года назад
இந்த பாடல் கேட்டால் மணம் மெருகு போல உருகுதே
@senthamilselvi7985
@senthamilselvi7985 Год назад
சித்தர்ின் பாடல் வரிகள் அருமை.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். சிறப்பான குரல் தேர்வு. இனிமை. 🙏🙏நற்றுனணயாவது நமசிவாயமே.
@murugunvembu7587
@murugunvembu7587 8 месяцев назад
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் இந்த பாடலை கேட்பேன் அருமையான குரல் ஐயா.... பொருள் புரியாமல் தான் ஐயா கேட்டு கொண்டிருக்கிறேன்,இந்த பாடலுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா.....
@KARUNKARUN-sg4ou
@KARUNKARUN-sg4ou Год назад
இந்த பாடலை பாடியவர் யார். இசையில் உள்ளமும் கசிந்து நெகிழ்ந்து போகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். சிவாயநமஹ.
@muruganantham890
@muruganantham890 Год назад
அருமையான. பாடல்கள் என்மனதை ஒருநிலையில் ஒன்றுபடவைத்த பாடல்கள் இப்பாடல் வரிகளால் என் மனம் குழந்தையை போல அழ தொடங்கும் ஏன் என்ற இனம் புரியாத விடைகள் எல்லாம் சிவனுக்கு தான் வெளிச்சம் 😭😭😭😭
@nandhininandhini1996
@nandhininandhini1996 Год назад
இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு மனிதன் இந்த பூமியில் எதற்காக பிறந்தான் ஏன் பிறந்தான் ஏன் இந்த இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என்று அறியாமல் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கின்ற நமக்காகசித்தர் பெருமான் அதன் மீதான ஒரு ஞானத்தினை தெளிவு படுத்த வேண்டும் என்று இப்பாடலில் உடல் ஞானத்தினை வழங்கி அதில் இருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று பாடிஇருக்கிறார் இப்பாடலில் வரும் கண்ணம்மா என்கிற வார்த்தை வாலை பரமேஸ்வரி அம்மனை வணங்கி அழுவது போல் இருக்கும்
@neelavathiganesan8720
@neelavathiganesan8720 4 месяца назад
ஒரு அன்பர் பதிவிட்டதும் இடையில் வரும் விளம்பரங்கள் தவிர்த்தமைக்கு மிக்க நன்றிகள்🙏 🌹
@Mslove43-ntk
@Mslove43-ntk Год назад
அருமையான பாடல் வரிகள் உள்ளம் உருகுது சிவ சிவ ❤❤❤
@babuAriyalur
@babuAriyalur 4 года назад
அருமை அருமை அருமையான பாடல் வரிகள் திருச்சிற்றம்பலம்
@kalimuthunataraj4364
@kalimuthunataraj4364 5 лет назад
வாழ்க வளமுடன் நிறைய சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 5 лет назад
முத்தமிழும் சங்கமித்து மனதைமயக்கும் பாடல்வரிகள்.சிறப்பு.
@sasikumar-wf1il
@sasikumar-wf1il 3 года назад
அண்ணா நீங்கள் படிய பாடல் அருமை. நல்ல குரல் அண்ணா உங்களுக்கு . வாழ்க வளமுடன்
@nadar3166
@nadar3166 4 года назад
"பெரிய ஞானக் கோவை" என்ற நூல் என்னிடம் உள்ளது,சித்தர்களின் பாடல்கள் எல்லாம் அதில் உள்ளன,பட்டினத்தார் பாடல்களும் அதில் உள்ளது,குன்டலினி யோகம்,மருத்துவம்,இன்னும் பல வித செய்திகள் உள்ளன,படித்து புரிந்து கொள்ள என் ஆயுல் போதாது,எனினும் சித்தர் பாடல்கள் இம்மாதிரி இசையோடு கேட்பதே தனி இன்பம்,,
@murugunvembu7587
@murugunvembu7587 4 года назад
மிக்க நன்றி இந்த பாடலைத்தான் வெகு நாட்களாக தேடினேன்.... 🙏🙏🙏
@storeplay8728
@storeplay8728 4 года назад
இசையும், குரலும்.., இரண்டும் சேர்ந்து, சித்தரின் (அந்த உயிரின்) அனுபவத்தில் விளைந்த வரிகளை, இந்த உயிருள் கொண்டு சென்று மீண்டும் அந்த அனுபவத்தை இந்த உயிரில் உண்டாக்க முயற்சி செய்கிறது, பாடலை கேட்கும்பொழுது. அறிவு சார்ந்த வரிகளை, இப்பாடல் மூலம் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நன்றி நன்றி ...
@Madhesh4550
@Madhesh4550 3 года назад
அருமையான பாடல் பாடல் வரிகள் அருமை இந்தப் பாடலை கேட்பதற்கு கூட சிவன் அருள் வேண்டும். இந்த பாடலை கேட்ட அனைவருக்கும் அப்பன் சிவனின் அனுக்கிரகம் கிடைக் கட்டும் ஓம் நமசிவாய சிவாய நம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@balakrishnan7705
@balakrishnan7705 2 года назад
அருமையான பதிவு ஓம்நமசிவாய
@bharathimohank4045
@bharathimohank4045 3 года назад
நன்றி ஐயா 💚💙🙏
@jaganponnurangam.67
@jaganponnurangam.67 2 года назад
💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐
@sanmugamn958
@sanmugamn958 3 года назад
அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய
@kumareshkumaresh2782
@kumareshkumaresh2782 2 года назад
இந்த பாடல் அகத்துக்குள் செல்ல வைக்கிறது.....
@kumart7317
@kumart7317 4 года назад
அருமை மனதுக்கு இனிமையான பாடல்
@megamalia3644
@megamalia3644 2 года назад
என் அப்பன் ஈசன் அடி போற்றி... 🙏 ஓம் நமசிவாயா... ஓம் நமசிவாயா.. ஓம் நமசிவாயா 🙏🙏🙏
@rpg3374
@rpg3374 4 года назад
Great songs. Super voice .i am now peacefull.thank u
@babuAriyalur
@babuAriyalur 5 лет назад
திருச்சிற்றம்பலம் அருமையான பாடல் வரிகள்
@balaraja143
@balaraja143 11 месяцев назад
மனித வாழ்வின் நிலையை தன் மெய்ஞானத்தால் கண்டு அக்காத்திலே பாடியவர்
@AbiAbi-j3m
@AbiAbi-j3m 2 года назад
மெய்மறந்து இறைவனை வேண்டுதல் போன்று தெரிகிறது எல்லாம் அவன் செயல்
@ksdevi5429
@ksdevi5429 4 года назад
Amazing 😍 wonderful ❤️ lovely ❣️ miracle ❣️💞 voice
@manimegalair7534
@manimegalair7534 3 года назад
அருமையான குரல்.
@umamaheswaris4136
@umamaheswaris4136 3 года назад
வாழ்க வளமுடன் பாடலைக் கேட்டு மனம் இலேசாகி விடும்.
@owshadham1302
@owshadham1302 3 года назад
சிவாயநம
@kishanipirasanth2621
@kishanipirasanth2621 Год назад
Enavoo seiuthee intha paadall aiyaaaaa kankalil neer vadiutheee 😭😭😭😭😭😭
@ragavielevators4699
@ragavielevators4699 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க இந்தப் பாடலைக் பலமுறை கேட்டு உள்ளேன் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போன்று தோன்றுகிறது
@neelavathiganesan8720
@neelavathiganesan8720 4 месяца назад
அருமையாக பாடிய மகானின் பெயருடன் பதிவிட்டிருக்கலாம்!!! ஐயா கண்ணீர் மல்க கேட்க தோன்றும் குரல் ராகம் தாளம் தப்பாமல் பாடிய தங்களை சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா🙏🙏🙏🙏 😢😢😢😢தாயே நீயே துணை தேவி🙏🌺 உன்னை இப்படி பாடல் மூலம் காண வேண்டும் அம்மா 💕கண்ணம்மா 🙏🙏💕💕💕💕💕
@neelamball7618
@neelamball7618 3 года назад
மிகவும் அருமை கேட்பதற்கு தேன் போலிருந்தது
@aaveeramanimani1132
@aaveeramanimani1132 Месяц назад
கேட்கும் ஒவ்வொரு முறையும் முதல் முறையாக கேட்பது போலவும்.தன்னை அறியாமல் வரும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. எல்லாம் சிவ மயம்...
@ஒன்று-ட7ட
@ஒன்று-ட7ட 5 лет назад
இந்த மந்திரத்தை இயற்றியவறரின் மனக் குமுறலை அதே சந்தத்தில் பாடி உள்ள மகானுக்கும் . மந்திரத்தை இயற்றிய அந்த மகானுக்கும் என் குருநாதர் ( சிவன்) அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.
@AGHORI-SIVAN
@AGHORI-SIVAN 3 года назад
குமுறல் ஏதும் இல்லை ஐயா. (ஞானவிருந்து)
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
மனிதபிறவிஸ்றேஷ்டம்,உனரனும்?.
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
நான் உடல் ?= தொலி எலும்பு மாமிசம் இறக்தம் கபம்+மலம் மூதிரம் இதில் ஸு ஹ ம்.
@rajendran38
@rajendran38 5 лет назад
இப்படல்'கேக்குபொது(மனுடபிறவைஎடுத்தது)🌹🙏🏽கேட்டால் பிறவியில்,பயன்அடைந்தேன்🌹👏🙏🌹
@sivaramakrishnann5390
@sivaramakrishnann5390 3 года назад
யோக சித்தி ரகசியங்கள் அடங்கிய பாடல். பராசக்தி அன்னை அருள் பொங்கட்டும். இந்த நாடும் மக்களும் நலமடையட்டும்.
@varisofa
@varisofa 4 года назад
தமிழுக்கு அழுகையிலும் அழகு உண்டு என்பேன் ....அட அடா என்ன சொல்வேன் என் அமுதை பருக அறிவாற்றல் இல்லை
@dr.rathinapazhani5527
@dr.rathinapazhani5527 3 года назад
Sola varathai Ila om namo sivaya
@worldview5996
@worldview5996 3 года назад
👍
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
இல்லை என்ற அறிவு உன்டுமே..அதில் உள்ளது அறிவாய அறிவு!.
@googlegoogle3315
@googlegoogle3315 3 года назад
விடிந்ததும் கேட்கும் பாடல்
@MuruganMurugan-dg7mx
@MuruganMurugan-dg7mx 2 года назад
திருப்புகஜ
@jaganathani8717
@jaganathani8717 2 года назад
என்வோ செய்கிறது என் ஆழ் மனதை வாழ்த்துக்கள் ஐயா.
@premalatha2471
@premalatha2471 3 года назад
அருமை வாழ்த்துக்கள் ஐயா
@pandipandi9900
@pandipandi9900 3 года назад
🙏கண் கலங்குகிறது ஓம் நமச்சிவாய
@muruganramalingam8799
@muruganramalingam8799 Год назад
ஐயா குரு அழுகணி சித்தர் ஐயா குறிப்பிட்டு சொல்லும் கண்ணம்மா என்ற சொல் அன்னையின் திருநாமம் சித்தர்களுக்கு எல்லாம் குரு தாய் கண்ணம்மா
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 3 года назад
பாடுகிற புண்ணிய வான் யாரப்பா சிவன் உன்னை உலகத்திற்கு படைத்தானா.
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 4 года назад
அழுகிகணி.சித்தர்.படல்..சூப்பர்
@2010pavi
@2010pavi 4 года назад
காமம் , கோபம் இப்படி எந்த தருணங்கள் வந்தாலும் . இவரின் குரலை கேளுங்கள் பின்பு தெரியும்.நீங்கள் உங்களை மறந்து கொள்வீர்கள்.
@krishnavdivu
@krishnavdivu 3 года назад
@@rajkumarpandiyanpandiyanra1582 100%
@owshadham1302
@owshadham1302 3 года назад
சிவாயநம
@shanmugamsundharam4426
@shanmugamsundharam4426 3 года назад
QWQQQEER2R2223RWRIRRWWDDFWFWRJRWR1ÀFLWKACSEKJKJĶKSKMJKJJKJWMXZ the first one day. We have to
@iamnorman2007
@iamnorman2007 3 года назад
Opopoopp
@radhapolar4605
@radhapolar4605 3 года назад
நான்! உன்டு உன்டு என அலறுவது கேளுங்கள்..; .உன்னில்.
Далее
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Просмотров 23 млн
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47